புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பசியும் உணவும்   - Page 2 Poll_c10பசியும் உணவும்   - Page 2 Poll_m10பசியும் உணவும்   - Page 2 Poll_c10 
56 Posts - 50%
heezulia
பசியும் உணவும்   - Page 2 Poll_c10பசியும் உணவும்   - Page 2 Poll_m10பசியும் உணவும்   - Page 2 Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
பசியும் உணவும்   - Page 2 Poll_c10பசியும் உணவும்   - Page 2 Poll_m10பசியும் உணவும்   - Page 2 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
பசியும் உணவும்   - Page 2 Poll_c10பசியும் உணவும்   - Page 2 Poll_m10பசியும் உணவும்   - Page 2 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
பசியும் உணவும்   - Page 2 Poll_c10பசியும் உணவும்   - Page 2 Poll_m10பசியும் உணவும்   - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
பசியும் உணவும்   - Page 2 Poll_c10பசியும் உணவும்   - Page 2 Poll_m10பசியும் உணவும்   - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
பசியும் உணவும்   - Page 2 Poll_c10பசியும் உணவும்   - Page 2 Poll_m10பசியும் உணவும்   - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பசியும் உணவும்   - Page 2 Poll_c10பசியும் உணவும்   - Page 2 Poll_m10பசியும் உணவும்   - Page 2 Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
பசியும் உணவும்   - Page 2 Poll_c10பசியும் உணவும்   - Page 2 Poll_m10பசியும் உணவும்   - Page 2 Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
பசியும் உணவும்   - Page 2 Poll_c10பசியும் உணவும்   - Page 2 Poll_m10பசியும் உணவும்   - Page 2 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பசியும் உணவும்   - Page 2 Poll_c10பசியும் உணவும்   - Page 2 Poll_m10பசியும் உணவும்   - Page 2 Poll_c10 
12 Posts - 2%
prajai
பசியும் உணவும்   - Page 2 Poll_c10பசியும் உணவும்   - Page 2 Poll_m10பசியும் உணவும்   - Page 2 Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
பசியும் உணவும்   - Page 2 Poll_c10பசியும் உணவும்   - Page 2 Poll_m10பசியும் உணவும்   - Page 2 Poll_c10 
9 Posts - 2%
jairam
பசியும் உணவும்   - Page 2 Poll_c10பசியும் உணவும்   - Page 2 Poll_m10பசியும் உணவும்   - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
பசியும் உணவும்   - Page 2 Poll_c10பசியும் உணவும்   - Page 2 Poll_m10பசியும் உணவும்   - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பசியும் உணவும்   - Page 2 Poll_c10பசியும் உணவும்   - Page 2 Poll_m10பசியும் உணவும்   - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Baarushree
பசியும் உணவும்   - Page 2 Poll_c10பசியும் உணவும்   - Page 2 Poll_m10பசியும் உணவும்   - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசியும் உணவும்


   
   

Page 2 of 2 Previous  1, 2

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 10, 2011 5:54 pm

First topic message reminder :

பசியும் உணவும்   - Page 2 419735214_754d0989f7

அம்மா மூணுநாள பட்டினி
அவசரமாய் நடந்த அவளை
விலங்கு இட்டது அக்குரல்

எலும்பும் தோலுமாய் வீதியில்
பசிக்கு உணவு கேட்டு
கையேந்தி நிற்கும் சிறுவன்

மதியப் பசியில் தன்பிள்ளை
சமைத்த உணவுக் கூடையுமாய்
சோறூட்ட போன தாய்

தன்பிள்ளை வயது சிறுவன்
உணவுக்கு கையேந்தி நிற்கிறான்
கையில் பிள்ளைக்கு உணவு

உணவு கொண்டுவருவாள் அம்மா
பள்ளியின் வாசலில் தன்மகன்
தர்ம சங்கடத்தில் இவள்

மூணுநாள் பசியில் இப்பிள்ளை
ஒருநேரப் பசியில் தன்பிள்ளை
தீர்ப்பெழுது இறைவன் கட்டளை

கொண்டு வந்த சோற்றை
இப்பிள்ளைக்கு நீட்டினாள்
பிள்ளைப் பசியறிந்த தாய்

சோறுண்ட பிள்ளை
நன்றி சொல்லி விடைபெற
வெறும் கூடையுமாய் இவள்

ஒருபிள்ளைக்கு பசி ஆற்றினேன்
தன் பிள்ளைக்கு சோறு இல்லையே
புலம்பி நடந்தாள் தாய்

பள்ளிமுற்றத்தில் தாயைக் கண்டு
ஓடிவந்த மகன் சொன்னான்
இன்னைக்கு சோறு வேண்டாம்மா

நீ வர தாமதமானதால்
எனக்கும் உணவை பகிர்ந்தார்கள்
என் வகுப்பு நண்பர்கள்

உண்ட மகிழ்ச்சியில் தன்பிள்ளை
அகத்தில் மகிழ்ச்சி பொங்கிவழிய
நன்றி சொன்னாள் இறைவனுக்கு





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed May 11, 2011 12:35 pm

உமா wrote:அருமை செய்யது ...
...சுயநலமில்லாமல் அன்பை மட்டுமே வெளி படுத்தும் ஒரு தாயின் அன்பிர்க்கு நிகர் இவுலகில் வேறு எதுவும் இல்லை...
இதை ஒரு தாயாக இங்கே பகிர்ந்து கொள்கிறேன்....

உங்களின் இந்த கவிதைக்கு

பசியும் உணவும்   - Page 2 678642 பசியும் உணவும்   - Page 2 678642 பசியும் உணவும்   - Page 2 678642 பசியும் உணவும்   - Page 2 678642 பசியும் உணவும்   - Page 2 678642 பசியும் உணவும்   - Page 2 678642 பசியும் உணவும்   - Page 2 678642 பசியும் உணவும்   - Page 2 678642


மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 11, 2011 12:42 pm

அருமையான, அர்த்தமுள்ள கவிதை செய்தாலி
பாராட்டுகள் உங்களுக்கும் உங்கள் கவிதைக்கும்
சூப்பருங்க

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed May 11, 2011 1:26 pm

முரளிராஜா wrote:அருமையான, அர்த்தமுள்ள கவிதை செய்தாலி
பாராட்டுகள் உங்களுக்கும் உங்கள் கவிதைக்கும்
சூப்பருங்க

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 11, 2011 4:33 pm

செய்தாலி wrote:
பசியும் உணவும்   - Page 2 419735214_754d0989f7

அம்மா மூணுநாள பட்டினி
அவசரமாய் நடந்த அவளை
விலங்கு இட்டது அக்குரல்

எலும்பும் தோலுமாய் வீதியில்
பசிக்கு உணவு கேட்டு
கையேந்தி நிற்கும் சிறுவன்

மதியப் பசியில் தன்பிள்ளை
சமைத்த உணவுக் கூடையுமாய்
சோறூட்ட போன தாய்

தன்பிள்ளை வயது சிறுவன்
உணவுக்கு கையேந்தி நிற்கிறான்
கையில் பிள்ளைக்கு உணவு

உணவு கொண்டுவருவாள் அம்மா
பள்ளியின் வாசலில் தன்மகன்
தர்ம சங்கடத்தில் இவள்

மூணுநாள் பசியில் இப்பிள்ளை
ஒருநேரப் பசியில் தன்பிள்ளை
தீர்ப்பெழுது இறைவன் கட்டளை

கொண்டு வந்த சோற்றை
இப்பிள்ளைக்கு நீட்டினாள்
பிள்ளைப் பசியறிந்த தாய்

சோறுண்ட பிள்ளை
நன்றி சொல்லி விடைபெற
வெறும் கூடையுமாய் இவள்

ஒருபிள்ளைக்கு பசி ஆற்றினேன்
தன் பிள்ளைக்கு சோறு இல்லையே
புலம்பி நடந்தாள் தாய்

பள்ளிமுற்றத்தில் தாயைக் கண்டு
ஓடிவந்த மகன் சொன்னான்
இன்னைக்கு சோறு வேண்டாம்மா

நீ வர தாமதமானதால்
எனக்கும் உணவை பகிர்ந்தார்கள்
என் வகுப்பு நண்பர்கள்

உண்ட மகிழ்ச்சியில் தன்பிள்ளை
அகத்தில் மகிழ்ச்சி பொங்கிவழிய
நன்றி சொன்னாள் இறைவனுக்கு



தாய்மை - காதல் நட்பு இதையும் கூட இரண்டாம்பட்சமாகவே தள்ளிவிடுகிறது... தாயின் கண்ணோட்டத்தில் தன் பிள்ளை அடுத்தப்பிள்ளை என்று பிரித்து பார்க்கத்தெரியாது.... அதனால் தான் சொல்வார் தாய்மை மனதுடைய மனைவி கிடைத்தால் அவன் அதிர்ஷ்டசாலி என்று..... தன் மகவு பசியாற்ற துடிக்காமல் மூன்று நாட்களாய் பட்டினி என்ற குழந்தையின் பசியாற்றிய தாயின் குழந்தை பசியை இதோ அடுத்திருந்தோர் பகிர்ந்து உணவளித்து தீர்த்துவிட்டனரே...

மிக அருமையான வரிகள் கவிதைக்கு மெருகு சேர்க்கிறது செய்தாலி...தாய்மையை உயர்த்தி போற்றவைக்கிறது... அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பசியும் உணவும்   - Page 2 47
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed May 11, 2011 4:57 pm

மஞ்சுபாஷிணி wrote:
செய்தாலி wrote:
பசியும் உணவும்   - Page 2 419735214_754d0989f7

அம்மா மூணுநாள பட்டினி
அவசரமாய் நடந்த அவளை
விலங்கு இட்டது அக்குரல்

எலும்பும் தோலுமாய் வீதியில்
பசிக்கு உணவு கேட்டு
கையேந்தி நிற்கும் சிறுவன்

மதியப் பசியில் தன்பிள்ளை
சமைத்த உணவுக் கூடையுமாய்
சோறூட்ட போன தாய்

தன்பிள்ளை வயது சிறுவன்
உணவுக்கு கையேந்தி நிற்கிறான்
கையில் பிள்ளைக்கு உணவு

உணவு கொண்டுவருவாள் அம்மா
பள்ளியின் வாசலில் தன்மகன்
தர்ம சங்கடத்தில் இவள்

மூணுநாள் பசியில் இப்பிள்ளை
ஒருநேரப் பசியில் தன்பிள்ளை
தீர்ப்பெழுது இறைவன் கட்டளை

கொண்டு வந்த சோற்றை
இப்பிள்ளைக்கு நீட்டினாள்
பிள்ளைப் பசியறிந்த தாய்

சோறுண்ட பிள்ளை
நன்றி சொல்லி விடைபெற
வெறும் கூடையுமாய் இவள்

ஒருபிள்ளைக்கு பசி ஆற்றினேன்
தன் பிள்ளைக்கு சோறு இல்லையே
புலம்பி நடந்தாள் தாய்

பள்ளிமுற்றத்தில் தாயைக் கண்டு
ஓடிவந்த மகன் சொன்னான்
இன்னைக்கு சோறு வேண்டாம்மா

நீ வர தாமதமானதால்
எனக்கும் உணவை பகிர்ந்தார்கள்
என் வகுப்பு நண்பர்கள்

உண்ட மகிழ்ச்சியில் தன்பிள்ளை
அகத்தில் மகிழ்ச்சி பொங்கிவழிய
நன்றி சொன்னாள் இறைவனுக்கு



தாய்மை - காதல் நட்பு இதையும் கூட இரண்டாம்பட்சமாகவே தள்ளிவிடுகிறது... தாயின் கண்ணோட்டத்தில் தன் பிள்ளை அடுத்தப்பிள்ளை என்று பிரித்து பார்க்கத்தெரியாது.... அதனால் தான் சொல்வார் தாய்மை மனதுடைய மனைவி கிடைத்தால் அவன் அதிர்ஷ்டசாலி என்று..... தன் மகவு பசியாற்ற துடிக்காமல் மூன்று நாட்களாய் பட்டினி என்ற குழந்தையின் பசியாற்றிய தாயின் குழந்தை பசியை இதோ அடுத்திருந்தோர் பகிர்ந்து உணவளித்து தீர்த்துவிட்டனரே...

மிக அருமையான வரிகள் கவிதைக்கு மெருகு சேர்க்கிறது செய்தாலி...தாய்மையை உயர்த்தி போற்றவைக்கிறது... அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி....


உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி தோழி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக