புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Poll_c10இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Poll_m10இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Poll_c10இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Poll_m10இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Poll_c10இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Poll_m10இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Poll_c10 
3 Posts - 5%
Baarushree
இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Poll_c10இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Poll_m10இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Poll_c10இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Poll_m10இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Poll_c10 
2 Posts - 4%
prajai
இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Poll_c10இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Poll_m10இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Poll_c10 
2 Posts - 4%
சிவா
இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Poll_c10இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Poll_m10இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Poll_c10 
1 Post - 2%
viyasan
இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Poll_c10இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Poll_m10இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Poll_c10 
1 Post - 2%
Rutu
இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Poll_c10இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Poll_m10இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Poll_c10இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Poll_m10இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Poll_c10 
10 Posts - 67%
ரா.ரமேஷ்குமார்
இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Poll_c10இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Poll_m10இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Poll_c10இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Poll_m10இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Poll_c10 
2 Posts - 13%
Rutu
இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Poll_c10இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Poll_m10இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண்


   
   
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon May 09, 2011 3:46 pm







இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Xu_yuehua-150x150சீனாவைச் சேர்ந்த பெண்ணொருவர் இரண்டு கால்களையும் இழந்த நிலையில் 130 அநாதைக் குழந்தைகளை பராமரித்து வருகின்றார். அவர் கால்கள் இல்லாத நிலையில் இரண்டு ஸ்டூல்களின் மூலம் நடப்பதற்கு பழகிக்கொண்டு, அக்குழந்தைகளை வளர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஸு யெஹுஹா என்ற 55 வயதான இப்பெண், 12 வயதில் ரயில் விபத்தில் தனது கால்களை இழந்தார்.

அவர் இளம் பராயத்திலேயே தனது பெற்றோரையும் இழந்த நிலையில் தனது 17 வயதில் ஹுனான் மாகாணத்திலுள்ள அநாதை இல்லத்தில் சேர்ந்தார்.
அங்குதான் அவர் கால்களுக்கு பதிலாக ஸ்டூலினூடாக நடப்பதற்கு பழகிக்கொண்டதுடன் வேலை செய்யவும் கற்றுக்கொண்டார். அத்துடன் அவர் அங்கிருந்த பிள்ளைகளை பராமரிக்க தொடங்கினார்.
யெஹுஹா, அந்தக் குழந்தைகளை குளிப்பாட்டுதல், பாலூட்டுதல், அந்தக் குழந்தைகளின் ஆடைகளை மாற்றுதல், சுத்தம் செய்தல், அந்தக் குழந்தைகளுக்கான பாதணிகளை தயாரித்தல் என பல்வேறு வேலைகளிலும் அக்குழந்தைக்கு உதவினார்.
கடந்த 37 வருடங்களுக்கு மேலாக 40 இற்கும் மேற்பட்ட ஸ்டூல்களை 'அணிந்து' விட்டார் யெஹுஹா. 130 இற்கும் மேற்பட்ட அநாதைக் குழந்தைகளை அவர் வளர்த்துள்ளார். அந்தக் குழந்தைகள் அனைவரும் அவரை 'பெரிய அம்மா' என்று அழைக்கின்றனர்.
இந்த விடுதியின் முதல் குழந்தை ஷேங் லீ. அவர் குழந்தையாக இருக்கும்போது குப்பை தொட்டிக்குள் போடப்பட்டிருந்தார். ஷேங் லீயின் வாழ்வை யெஹுஹாவே பாதுகாத்தவர்.
'பெரிய அம்மா மட்டும் இல்லையென்றால் நான் இறந்து நீண்ட காலமாகியிருக்கும். அந்த காலத்தில், அவரது ஸ்டூல் நடைச் சத்தம்தான் மிகவும் அழகிய சத்தமாக எனக்கு இருந்தது' என ஷேங் லீ தெரிவித்துள்ளார்.
1987 ஆம் ஆண்டு அவர் லாய் ஸியுவான் எனும் விவசாயியை யெஹுஹா திருமணம் செய்துக்கொண்டார். 3 வருடங்களின் பின் அவர்களது மகனான லாய் மிங்சி பிறந்தார். ஆனாலும் அவர் தொடர்ந்து மேற்படி அநாதைப் பிள்ளைகளை வளர்த்து வருகின்றார்.
'நான் உண்மையில் பெரிய மனிதர் அல்ல. ஆனால் நான் எதை செய்ய வேண்டுமோ அதை செய்கிறேன். கவலைக்குரிய இந்த பிள்ளைகளுக்கு தாயின் அன்பை வழங்குகிறேன்' என ஸு யெஹுஹா கூறுகிறார்.
இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Xu_yuehua1

அதிர்ச்சி.கொம்

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Mon May 09, 2011 4:35 pm

இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் 677196



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon May 09, 2011 4:41 pm

மனித நேயம் மகத்தானது.க்ரேட் நன்றி



இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Pஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Oஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Sஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Iஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Tஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Iஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Vஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Eஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Emptyஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Kஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Aஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Rஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Tஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Hஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Iஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Cஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் K
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon May 09, 2011 6:18 pm

இவரின் தன்னலம் இல்லாத தொண்டுக்கு எந்த விருது கொடுத்தாலும் அதுய்
சாதாரணமானதுதான்.அவரது இந்த சேவைக்கு என் தலை தாழ்ந்த வணக்கங்கள்




இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Uஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Dஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Aஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Yஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Aஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Sஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Uஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Dஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Hஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் A
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Mon May 09, 2011 6:59 pm

"நான் உண்மையில் பெரிய மனிதர் அல்ல. ஆனால் நான் எதை செய்ய வேண்டுமோ அதை
செய்கிறேன். கவலைக்குரிய இந்த பிள்ளைகளுக்கு தாயின் அன்பை வழங்குகிறேன்' "
இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் 678642 இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் 678642 இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் 678642 இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் 678642



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 09, 2011 7:01 pm

இன்னும் வாழ்கிறார் அன்னை தெரசா... இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் 678642



இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Aஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Aஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Tஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Hஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Iஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Rஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Aஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 09, 2011 8:56 pm

இவரின் தன்னலமில்லா சேவைக்கு தலை வணங்குகிறேன்......




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 09, 2011 9:01 pm

இப்படியும் ஓர் அன்பான பெண்மணியா... வியக்கிறேன்... வணங்குகிறேன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue May 10, 2011 1:41 am

பெற்றால் தான் அன்னையாக முடியும் என்பதை மாற்றி, அன்னையாக திகழ்கிறார் !! சூப்பருங்க



இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக