புதிய பதிவுகள்
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:54 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
by prajai Today at 10:54 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
Page 2 of 8 •
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
நான் ஈகரைக்கு புதியவன்
நான் இந்த விஷயத்தை வேண்டுதலாக வைப்பது அதிகப்ரசங்கி தனமாக கூட இருக்கலாம்
இருந்தாலும் பரவாயில்லை என்று
பகிர ஆசை படுகிறேன்......
நான் இங்கு பல பதிவுகளுக்கு சென்று பார்த்து உள்ளேன்....
அதில் அதிக படியான பேர் பதிவிற்கு பின்னூட்டம் அளிக்கும் பொது வார்த்தையை உபயோகிப்பது இல்லை.....ஸ்மைல்ஸ் (smileys) ஐ யே அதிகம் உபயோகிக்றீர்கள்....
இப்படி ஸ்மைல்ஸ் ஐ உபயோக்கிக்கும் பொழுது நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என்பதை புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது......
அழகிய செம்மொழி நம்மொழி இருக்க அதை விடுத்து ஸ்மைல்ஸ் எதற்கு.....
நம்மொழியுடன் அதை உபயோகித்து அதற்கு பெருமை கிடைக்கட்டும்.....
தவறு இருந்தால் மன்னிக்கவும்
நான் ஈகரைக்கு புதியவன்
நான் இந்த விஷயத்தை வேண்டுதலாக வைப்பது அதிகப்ரசங்கி தனமாக கூட இருக்கலாம்
இருந்தாலும் பரவாயில்லை என்று
பகிர ஆசை படுகிறேன்......
நான் இங்கு பல பதிவுகளுக்கு சென்று பார்த்து உள்ளேன்....
அதில் அதிக படியான பேர் பதிவிற்கு பின்னூட்டம் அளிக்கும் பொது வார்த்தையை உபயோகிப்பது இல்லை.....ஸ்மைல்ஸ் (smileys) ஐ யே அதிகம் உபயோகிக்றீர்கள்....
இப்படி ஸ்மைல்ஸ் ஐ உபயோக்கிக்கும் பொழுது நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என்பதை புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது......
அழகிய செம்மொழி நம்மொழி இருக்க அதை விடுத்து ஸ்மைல்ஸ் எதற்கு.....
நம்மொழியுடன் அதை உபயோகித்து அதற்கு பெருமை கிடைக்கட்டும்.....
தவறு இருந்தால் மன்னிக்கவும்
- vikramsinghபுதியவர்
- பதிவுகள் : 48
இணைந்தது : 25/04/2011
சற்று கடினம் தான்........ வார்த்தைகள், உணர்ச்சிகள் (smilies)நீங்கள் வார்த்தைகளை முக்கியம் என நினைக்கிறீர்கள் ,சிலர் உணர்ச்சிகளை காட்டினால் போதும் என நினைக்கலாம் அல்லவா ?அருமை வாழ்த்துக்கள் இந்த இரண்டும் ஒரே அர்த்தம் தானே காட்டுகிறது ,வார்தைகளோ ஸ்மிலீஸ் ஓ நீங்கள் எடுத்து கொள்ளும் மன நிலயை பொறுத்துதான்pgraman wrote:vikramsingh wrote:சில பதிவுகள் அப்படி தானே நண்பா ஏதாவது ஜோக் பதிவிடும் போது நானும் சிரிக்கிறேன் என்று பின்னூட்டம் இட முடியாதல்லவா ,குறிப்பால் உணர்த்த சைகை (smilies) என வைத்து கொள்ளலாமே
நீங்கள் சொல்வது உண்மை தான்.......இருந்தாலும்.....
நீங்க ஒரு பதிவிடுகிறீர்கள் அதற்கு
அருமை வாழ்த்துக்கள் என்று தந்தால் எப்படி இருக்கும்
அல்லது அருமை வாழ்த்துக்கள் என்று தந்தால் எப்டி இருக்கிறது
இதை விடுது
வெறும் ஸ்மைல்ஸ் எப்படி இருக்கிறது....
கலைவேந்தன் wrote:பதிவு இடுபவர்கள் எங்கே எதைக் கண்டாலும் சுட்டு இங்கே பதிந்துவிடும் போது ஏற்கனவே பல தளங்களில் கண்ட மொக்கைகளுக்கு என்ன விஸ்தாரமான விமரிசனம் எழுதச்சொல்லுகிறீர்கள்..?
உண்மைதான் நண்பரே! மொக்கைகளுக்கு விமர்சனம் தேவையில்லை ஆனால் பலர் பதிவின் எண்ணிக்கையை உயர்த்தவேண்டும் என்ற நோக்கில் மட்டும் similes பயன் பாடுதுகிறார்கள் என்று எண்ணுகிறேன்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
கலைவேந்தன் wrote:தரமான சொந்த பதிவுகளில் எழுத்துக்களாலும் சும்மா மொக்கை போன்ற காபி பேஸ்ட் களில் ஐகானும் இட்டு வருவது என் வழக்கம்..
தரமான சிந்தனை மிக்க பதிவுகள் எனில் ஐகான் பயன்படுத்துவதில்லை நான்.
பதிவு இடுபவர்கள் எங்கே எதைக் கண்டாலும் சுட்டு இங்கே பதிந்துவிடும் போது ஏற்கனவே பல தளங்களில் கண்ட மொக்கைகளுக்கு என்ன விஸ்தாரமான விமரிசனம் எழுதச்சொல்லுகிறீர்கள்..?
நீங்கள் சொல்வதையே எடுதுக்கொள்வோம்.......
ஏதாவது ஒரு விதத்தில் ஒரு பதிவிற்கு நாம் பின்னூட்டம் கொடுத்து விட்டாலே....அந்த பதிவிற்கு ஒரு மதிப்பு உள்ளதென்று தானே அற்தம்.....
அதை ஏன் நாம் தமிழில் நான்கு எழுத்துகளில் தர கூடாது....
நான் முதல் பதிவிலேயே....... பிழை இருந்தால் மன்னித்து விடுங்கள் என்று தப்பித்து விட்டேன் ....
நன்றி கலைவேந்தன்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நண்பரே அது பிலை அல்ல பிழை. தமிழில் தவறாக தட்டச்சுவதும் நாம் தவிர்க்கவேன்டிய ஒன்று. அதனால் தட்டச்சு முடிந்தபின் ஒரு முறை நாம் என்ன சொல்கிறோம் என்று படித்துப்பார்த்துக்கொள்ளலாமே?pgraman wrote:கலைவேந்தன் wrote:தரமான சொந்த பதிவுகளில் எழுத்துக்களாலும் சும்மா மொக்கை போன்ற காபி பேஸ்ட் களில் ஐகானும் இட்டு வருவது என் வழக்கம்..
தரமான சிந்தனை மிக்க பதிவுகள் எனில் ஐகான் பயன்படுத்துவதில்லை நான்.
பதிவு இடுபவர்கள் எங்கே எதைக் கண்டாலும் சுட்டு இங்கே பதிந்துவிடும் போது ஏற்கனவே பல தளங்களில் கண்ட மொக்கைகளுக்கு என்ன விஸ்தாரமான விமரிசனம் எழுதச்சொல்லுகிறீர்கள்..?
நீங்கள் சொல்வதையே எடுதுக்கொள்வோம்.......
ஏதாவது ஒரு விதத்தில் ஒரு பதிவிற்கு நாம் பின்னூட்டம் கொடுத்து விட்டாலே....அந்த பதிவிற்கு ஒரு மதிப்பு உள்ளதென்று தானே அற்தம்.....
அதை ஏன் நாம் தமிழில் நான்கு எழுத்துகளில் தர கூடாது....
நான் முதல் பதிவிலேயே.......பிலை இருந்தால் ......மன்னித்து பிழை இருந்தால் தப்பித்து விட்டேன் விடுங்கள் என்று ...
நன்றி கலைவேந்தன்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
இது தமிழ் களஞ்சியம்......ஸ்மைல்ஸ் களஞ்சியமாக இருந்தால் சரி தான்.....vikramsingh wrote:
சற்று கடினம் தான்........ வார்த்தைகள், உணர்ச்சிகள் (smilies)நீங்கள் வார்த்தைகளை முக்கியம் என நினைக்கிறீர்கள் ,சிலர் உணர்ச்சிகளை காட்டினால் போதும் என நினைக்கலாம் அல்லவா ?அருமை வாழ்த்துக்கள் இந்த இரண்டும் ஒரே அர்த்தம் தானே காட்டுகிறது ,வார்தைகளோ ஸ்மிலீஸ் ஓ நீங்கள் எடுத்து கொள்ளும் மன நிலயை பொறுத்துதான்
நன்றி விக்ரம்......உங்கள் கண்ணோட்டமும் சரி தான்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
[quote="அசுரன்"][quote="pgraman"]
நீங்கள் சொல்வதையே எடுதுக்கொள்வோம்.......
ஏதாவது ஒரு விதத்தில் ஒரு பதிவிற்கு நாம் பின்னூட்டம் கொடுத்து விட்டாலே....அந்த பதிவிற்கு ஒரு மதிப்பு உள்ளதென்று தானே அற்தம்.....
அதை ஏன் நாம் தமிழில் நான்கு எழுத்துகளில் தர கூடாது....
நான் முதல் பதிவிலேயே.......பிலை இருந்தால் ......மன்னித்து பிழை இருந்தால் தப்பித்து விட்டேன் விடுங்கள் என்று ...
நன்றி கலைவேந்தன் குஓட்டெகுஓட்டே
நன்றி அசுரன்...... தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி......வரவேற்கிறேன்.......
கலைவேந்தன் wrote:தரமான சொந்த பதிவுகளில் எழுத்துக்களாலும் சும்மா மொக்கை போன்ற காபி பேஸ்ட் களில் ஐகானும் இட்டு வருவது என் வழக்கம்..
தரமான சிந்தனை மிக்க பதிவுகள் எனில் ஐகான் பயன்படுத்துவதில்லை நான்.
பதிவு இடுபவர்கள் எங்கே எதைக் கண்டாலும் சுட்டு இங்கே பதிந்துவிடும் போது ஏற்கனவே பல தளங்களில் கண்ட மொக்கைகளுக்கு என்ன விஸ்தாரமான விமரிசனம் எழுதச்சொல்லுகிறீர்கள்..?
நீங்கள் சொல்வதையே எடுதுக்கொள்வோம்.......
ஏதாவது ஒரு விதத்தில் ஒரு பதிவிற்கு நாம் பின்னூட்டம் கொடுத்து விட்டாலே....அந்த பதிவிற்கு ஒரு மதிப்பு உள்ளதென்று தானே அற்தம்.....
அதை ஏன் நாம் தமிழில் நான்கு எழுத்துகளில் தர கூடாது....
நான் முதல் பதிவிலேயே.......பிலை இருந்தால் ......மன்னித்து பிழை இருந்தால் தப்பித்து விட்டேன் விடுங்கள் என்று ...
நன்றி கலைவேந்தன் குஓட்டெகுஓட்டே
நன்றி அசுரன்...... தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி......வரவேற்கிறேன்.......
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
[quote="pgraman"]
பாராட்டுக்கள்அசுரன் wrote:pgraman wrote:கலைவேந்தன் wrote:தரமான சொந்த பதிவுகளில் எழுத்துக்களாலும் சும்மா மொக்கை போன்ற காபி பேஸ்ட் களில் ஐகானும் இட்டு வருவது என் வழக்கம்..
தரமான சிந்தனை மிக்க பதிவுகள் எனில் ஐகான் பயன்படுத்துவதில்லை நான்.
பதிவு இடுபவர்கள் எங்கே எதைக் கண்டாலும் சுட்டு இங்கே பதிந்துவிடும் போது ஏற்கனவே பல தளங்களில் கண்ட மொக்கைகளுக்கு என்ன விஸ்தாரமான விமரிசனம் எழுதச்சொல்லுகிறீர்கள்..?
நீங்கள் சொல்வதையே எடுதுக்கொள்வோம்.......
ஏதாவது ஒரு விதத்தில் ஒரு பதிவிற்கு நாம் பின்னூட்டம் கொடுத்து விட்டாலே....அந்த பதிவிற்கு ஒரு மதிப்பு உள்ளதென்று தானே அற்தம்.....
அதை ஏன் நாம் தமிழில் நான்கு எழுத்துகளில் தர கூடாது....
நான் முதல் பதிவிலேயே.......பிலை இருந்தால் ......மன்னித்து பிழை இருந்தால் தப்பித்து விட்டேன் விடுங்கள் என்று ...
நன்றி கலைவேந்தன்
நன்றி அசுரன்...... தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி......வரவேற்கிறேன்.......
நம் உறவுகள் கவிதை மற்றும் சிறந்த பதிவுகளுக்கு பின்னூட்டம் அதிக
வார்த்தைகளே பயன்படுத்துகிறார்கள்...
இகான் பயன் படுத்துவார்கள் மிக குறைவு...
வார்த்தைகளே பயன்படுத்துகிறார்கள்...
இகான் பயன் படுத்துவார்கள் மிக குறைவு...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
கலைவேந்தன் wrote:இது குறித்த என் ஆதங்கம் நிறைய உண்டு..ஆயினும் சிலருக்கு அது விளங்காது என்பதாலும்,நடப்பதை விதிவழிக்கு விட்டுவிட்டதாலும் அமைதி ஆகிறேன்..
உங்கள் பதிவில் ஆதங்கம் இருந்ததை உணர்ந்தேன்...ஆனால் நான் என் திருப்திக்காக தான் இந்த பதிவை இட்டேன்....
அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பது நம் இலக்கு
பின்பற்றியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.....
பின்பற்றினால் நன்று இல்லையா கலை.....
நன்றி கலைவேந்தன் ...யார் பின்பற்றுகிறார்களோ இல்லையோ நாம் பின்பற்றுவோம்...
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 8
|
|