புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10 
12 Posts - 86%
Manimegala
சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10 
1 Post - 7%
ஜாஹீதாபானு
சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10 
95 Posts - 37%
mohamed nizamudeen
சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10 
11 Posts - 4%
prajai
சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10 
9 Posts - 3%
Jenila
சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10 
4 Posts - 2%
Rutu
சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Barushree
சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவாமி விவேகானந்தர்


   
   

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

avatar
Guest
Guest

PostGuest Wed Nov 05, 2008 11:35 pm

First topic message reminder :

1. இந்தியப் பெண்கள் 1



இந்தியாவிலுள்ள என் தாயினத்தையும் என் சகோதரிகளையும் பற்றி மற்றொரு இனத்தைச சார்ந்த பெண்களிடம் பேசப் போகிறேன். நீங்களும் எனக்குத் தாயையும் சகோதரிகளையையும் போன்றவர்களே, துரதிர்ஷ்டவசமாக சமீபகாலத்தில் எங்கள் நாட்டுப் பெண்களைச் சபிப்பவர்களையே நான் அதிகம் காண்கிறேன். என்றாலும் அவர்களை வாழ்த்தவும் சிலர் இருக்கவே செய்கிறார்கள்.

முதலில் இந்தியாவின் கடந்தகால வரலாற்றைச் சற்று பார்ப்போம். அங்கே தனித்துவம் வாய்ந்த ஒன்றை நாம்காண்கிறோம். அமெரிக்கர்களாகிய நீங்களும், இந்துக்களாகியநாங்களும், ஐஸ்லாந்தைச் சேர்ந்த இந்தப் பெண்மணியும் (மிசஸ் ஸிக்ரிட் மேக்னுஸன்) ஆரியர்கள் என்ற பொது மூதாதையரின் சந்ததியினரே என்ற செய்தி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். எங்கெல்லாம் ஆரியர்கள் சென்றார்களோ அங்கெல்லாம் மூன்று கருத்துக்களைக் காணலாம்; கிராம சமுதாயம், பெண்ணுரிமை, மற்றும் இன்பகரமான மதம்.

முதல் கருத்து கிராம சமுதாயங்களின் அமைப்பு இதுபற்றி வட நாடுகள் சம்பந்தமான விஷயங்களை இப்போதுதான் மிசஸ் புல் கூறினார். நிலம் சொந்தமாக இருந்த ஒவ்வொருவனும் தனக்குத்தானே தலைவனாக இருந்தான். நாம் தற்போது உலகில் காணும் இது எல்லா அரசியல் அமைப்புகளும் அந்த கிராம அமைப்புகளின் பரிணாமமே. ஆரியர்கள் பல்வேறு நாடுகளுக்குச் சென்று குடியேறியபோது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைகள் ஒருவிதமான அமைப்புகளை உருவாக்கின; வேறு சூழ்நிலைகள் வேறுவிதமான அமைப்புகளை உருவாக்கின.

ஆரியர்களின் அடுத்த கருத்து பெண்கள் சுதந்திரம் பண்டைய நாட்களில் ஆணைப்போல் பெண்ணுக்கும் சம இடம் அளிக்கப்படுவதை ஆரிய இலக்கியங்களில் மட்டுமே காண்கிறோம்; வேறு எந்த இலக்கியங்களிலும் அத்தகைய நிலையைக் காண முடியாது.

வேதங்களைப் பார்ப்போம். அது உலகின் மிகப் பழைய இலக்கியம்; உங்களுக்கும் எங்களுக்கும் பொது முன்னோரால் தொகுக்கப்பட்டது. அது இந்தியாவில் எழுதப்படவில்லை; ஒருவேளை பால்டிக் கடற்கரை நாடுகளிலோ அல்லது மத்திய ஆசியாவிலோ எழுதப் பட்டிருக்கலாம். எங்கேயென்று யாருக்கும் சரியாகத் தெரியாது.

வேதங்களின் மிகப் பழைய தகுதி பாடல்களால் ஆனது. ஆசிரியர்கள் தாங்கள் வழிபட்ட தேவர்களை இதப் பாடல்களால் போற்றனார்கள். god என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது அவ்வளவு சரியல்ல; இதற்குரிய சமஸ்கிருத வார்த்தையின் பொருள் ‘ஒளி பொருந்தியவர்’ என்பதாகும். இந்தப் பாடல்கள் அக்கினி, சூரியன், வருணன் போன்ற பல்வேறு தேவர்கள் மீது பாடப்பட்டது. ‘இன்ன தெய்வத்தின் மீது இன்ன ரிஷி இயற்றிய பாடல்’ என்பதாக அவற்றின் தலைப்பு காணப்படுகிறது.

பத்தாம் அத்தியாயத்தில் வருகின்ற பாடல் சற்று வித்தியாசமானது - அதை இயற்றியவர் ஒரு பெண்ரிஷி; தேவர்கள் அனைவருக்கும் ஆதாரமான ஒரே கடவுளின் மீது இந்தப்பாடல் பாடப்பட்டுள்ளது. மற்ற பாடல்கள் எல்லாம் யாரோ ஒருவர் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தின் மீது பாடுவதுபோல் அமைந்துள்ளன. ஆனால் இங்கு ஒரு திருப்பத்தைக் காண்கிறோம். கடவுள் (தேவி வடிவில்) தமக்குத்தாமே பேசிக் கொள்வதுபோல் இந்தப்பாடல்கள் உள்ளன. ‘நான்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது; ‘பிரபஞ்சத்தின் தலைவி நானே.


வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Fri Oct 23, 2009 1:41 pm

ஈகரையை கடல் என்றதில் எத்தனை உண்மை பாருங்கள் தோழர்களே..

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Oct 25, 2009 12:54 pm

வணக்கம்
//அவர்களுக்கெலாம் பதில் அளித்த பின் அங்கே ஒரு பெண் எழுந்து கூறினாள்;
‘இவையெல்லாம் சிறுபிள்ளைத்தனமான கேள்விகள் இப்போது கவனமாக இருங்கள்.
இரண்டு அம்புகளைப் போல் நான் இரண்டு கேள்விகள் கேட்கப் போகிறேன்.
முடிந்தால் பதில் சொல்லுங்கள். அப்போது ங்களை ரிஷி என்று அழைக்கிறோம்.
முதல் கேள்வி: “கடவுள் என்பவர் யார்?”//
அவ்வாறு கேட்ட பெண்மணியின் பெயர் கார்க்கி வாசக்னவி. வாசக்னு என்பவரின் மகளான கார்க்கி என்பதாகும். அந்த சபையில் இவளுக்குப் பின் யாக்ஞவால்க்யருடன் வாதம் செய்தவர் சாகல்யர் என்பவராவர்.அந்த சாகல்யர் சில விடயங்களைக் குறித்து யாக்ஞவால்க்யரிடம் கேட்டார், அவைகள் எல்லாம் குருவின் காலடியில் அமர்ந்து கேட்டுக் கொள்ளப் பட வேண்டிய விடயங்கள், யாக்ஞவால்க்யர் அவரிடம் பொறுமையாக இம்மாதிரியான வினாக்களை அவையில் கேட்க கூடாது என்றார், மீண்டும் சாகல்யர் அதே பொருள் குறித்து கேள்வியை மாற்றிக் கேட்டார்.அப்பொழுது கோபமுற்ற யாக்ஞவால்க்யர் இந்தக் கேள்விக்கான விடையைப் புரிந்து கொள்ளக்கூடிய அடிப்படைக் கல்வி உன்னிடம் இருக்கிறதா என்று அறியவேண்டும் என்று கூறிவிட்டு வேதங்களாலும் உபநிஷதங்களாலும் குறிப்பிடப் படக்கூடிய பரம புருஷனான இறைவன் யார் என்று கேட்டார், சாகல்யனால் பதில் கூற முடியவில்லை, வாக்குக்கும் மனதுக்கும் எட்டாத இறைவனை எவ்வாறு எல்லைக்குட்படுத்திக் கூற முடியும்? சாகல்யம் அமைதியானான், அப்பொழுது எழுந்த கார்க்கிவாசக்னவி யாக்ஞவால்க்யரிடம் கேட்ட கேள்விதான் மேலே குறிப்பிடப்பட்ட விடயம். இந்த விவரம் ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் வருகிறது
அன்புடன்
நந்திதா

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Oct 25, 2009 1:08 pm

மாமனிதர் விவேகானந்தரைப் பற்றி தெள்ளத் தெளிவாய் விளக்கம் அளித்த ஈகரைக்கு மிக்க நன்றி.....




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 25, 2009 1:28 pm

இங்கு நந்திதா அக்கா சொல்லிய விடயம்..புதிதாக உள்ளது..எங்குதான் இவற்றை எல்லாம் படிப்பார்களோ.. அப்படி படித்தாலும்..நினைவு வைத்து ..சரியான நேரத்தில்..சொல்லுவார்களோ..
நானும் தான் படிக்கிறேன்..படித்ததும்..எவளவு சீக்கிரம் முடியுமோ அவளவு சீக்கிரம் மறந்தும் விடுவேன்..
எப்படி படித்தவற்றை நினைவு வைத்து இருப்பது என்று கொஞ்சம் சொல்லி தாருங்கள் அக்கா ..



கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Oct 25, 2009 1:53 pm

எப்படிங்க இவ்வளவு தகவல்களை கொடுக்கறீங்க? விவேகனந்தரின் வரலாற்று உபதேசம் அருமை. இதைவிட நந்திதா அவர்கள் உபநிடதங்களில் இருந்து மேற்கோள் கட்டுவது சிறப்பு!
சுவாமி விவேகானந்தர் - Page 8 38


ஈகரை இணையமே
ஈடின்றி இலக்கிய சுவையும்
மக்கள் இதயம் குளிர
மாபெரும் அருவியாய்
இலங்குகின்றாய்!

இன்னும் அருவியில் - நான்
குளிக்கவில்லை!
சாரலின் சுகத்தில்தான்
மெய் மறந்துள்ளேன்!


.........கா.ந.கல்யாணசுந்தரம்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 25, 2009 1:56 pm

நந்திதா அக்காவை பாராட்டி கொடுத்து உள்ள கவிதை அருமை கல்யாணம்.. அக்கா ஒரு அருவி போல ..சுத்தமானவங்க... எல்லோருக்கும் பயனாய் இருப்பவங்க ..நமக்கெல்லாம் தெரியாததை சொல்லி தரும்..ஆசிரியை அவர்கள்..
அவர்கள் என் அக்கா ..



avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Oct 25, 2009 1:58 pm

வணக்கம்
எனக்குக் கல்வி கற்றுத்தந்த ஆசான்கள் தாம் போற்றற்குரியர். அவர்கள் தாம் எனக்கு இந்திய வேதாந்தத்தின் மீதும் தமிழ் மொழி மீதும் ஆவல் ஏற்படக் காரணமாக இருந்தவர்கள், அக்கரையுடன் படித்தால் எல்லாம் எப்போதும் நினைவில் இருக்கும், அக்கரையை உருவாக்குவது ஆசிரியர்கள் கடமை
அன்புடன்
நந்திதா

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Oct 25, 2009 2:07 pm

சகோதரி நந்திதா அவர்களே,
இந்து சாஸ்திரத்தில் நட்சத்திரங்கள், லக்னம், திதி போன்றவை முதலில் எந்த மொழியில் எழுதப்பட்டவை? எப்படி? ஏதேனும் விளக்கம் தங்களிடம் உள்ளதா?சுவாமி விவேகானந்தர் - Page 8 Astrology

...................கா.ந.கல்யாணசுந்தரம்.

Sponsored content

PostSponsored content



Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக