புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு
Page 1 of 1 •
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
என் உறவினர் மகளுக்கு இரண்டு மாதம் முன் தான் திருமணம் முடிந்தது.என் உறவினர் தன் அண்ணன் மகள் வெளிநாட்டில் இருப்பதால் தன் மகளை உள் நாட்டில் கல்யாணம் பண்ணி கொடுத்தால் தனக்கு கவுரவ குறைவு என்று
வெளிநாட்டு மாப்பிள்ளையாக தேடி கொண்டு இருந்தார்.அவர் நினைத்த படி வெளிநாட்டு மாப்பிள்ளை வந்தார்.தான் கப்பலில் வேலை செய்வதாகவும், 15 நாட்கள் உள்ளூரில் இருக்கும் ஆபீஸில் வேலை என்றும் 15 நாள்கள் கப்பலில் வேலை என்றும் கூறி இருக்கிறார்.உடனே என் உறவினர் தன் மகளை அவசர அவசரமாக கல்யாணம் செய்வித்து
வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.உள்ளூரில் இருக்கும் ஆபீஸில் வேலை செய்யும் போது மட்டும் வீட்டுக்கு வந்து என் உறவினர் மகளோடு வாழ்க்கை நடத்தி கொண்டு இருந்தான்.ஒரு நாள் இவன் கப்பலில் வேலை செய்யும் நாட்களில் அவன் தந்தைக்கு சீரியஸ் என்ற செய்தி வார avan மொபைலுக்கு தொடர்பு கொள்ள முடியாமல் அவன் ஆபீசுக்கு தொடர்பு கொண்டு கப்பலில் இருக்கும் அவனுக்கு தெரிவிக்க சொல்ல அவன் கப்பலில் வேலை செய்யவில்லை, ஆபிஸ்ல் மட்டும்தான் வேலை செய்கிறான் என்றும் அவன் அன்று விடுப்பு எடுத்ததும் தெரிய வந்தது.குழம்பி போன அந்த பெண் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் தவித்து அடுத்த நாள் அவன் ஆபீஸ் இருக்கும் இடம் விசாரிச்சு அங்கு போய் தன்னை காமித்து கொள்ளாமல் அவன் என்ன வேலை செய்கிறான் என்பதையும் அவன் வரும் நேரம்,ஆபீஸ் முடிஞ்சு போகும் நேரம் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு அடுத்த நாள்
அவனை பின் தொடர்ந்து சென்று இருக்கிறாள்.பின் தொடர்ந்து சென்றதில் அவன் ஒரு வீட்டில் இன்னொரு மனைவியுடன் வசிப்பது தெரிந்து இருக்கிறது.ஏற்கனவே அங்கு உள்ள பெண்ணை திருமணம் செய்து கொண்டு குழந்தையும் பெற்ற அவன் இங்கு பெற்றோர் ஆசைக்காக இவளை திருமணம் செய்தது தெரிய வந்தது.
பெருமைக்காக தன் மகளை விசாரிக்காமல் திருமணம் செய்து கொடுத்த உறவினர் கலங்கி போய் நிற்கிறார்.
இதனால் அனைவருக்கும் சொல்வது,வெளிநாட்டு மாப்பிள்ளை என்றால் ஆ என்று வாய பிளந்துகிட்டு விசாரிக்காம பெண்ணை கல்யாணம் செய்து கொடுக்காதீர்கள்.உள் நாட்டில் என்றாலும் பெண் உடனடியாக உங்களிடம் வந்து சேர முடியும்.வெளி நாட்டில் என்றால் இதற்கான சாத்தியங்கள் குறைவு.
வெளிநாட்டு மாப்பிள்ளையாக தேடி கொண்டு இருந்தார்.அவர் நினைத்த படி வெளிநாட்டு மாப்பிள்ளை வந்தார்.தான் கப்பலில் வேலை செய்வதாகவும், 15 நாட்கள் உள்ளூரில் இருக்கும் ஆபீஸில் வேலை என்றும் 15 நாள்கள் கப்பலில் வேலை என்றும் கூறி இருக்கிறார்.உடனே என் உறவினர் தன் மகளை அவசர அவசரமாக கல்யாணம் செய்வித்து
வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.உள்ளூரில் இருக்கும் ஆபீஸில் வேலை செய்யும் போது மட்டும் வீட்டுக்கு வந்து என் உறவினர் மகளோடு வாழ்க்கை நடத்தி கொண்டு இருந்தான்.ஒரு நாள் இவன் கப்பலில் வேலை செய்யும் நாட்களில் அவன் தந்தைக்கு சீரியஸ் என்ற செய்தி வார avan மொபைலுக்கு தொடர்பு கொள்ள முடியாமல் அவன் ஆபீசுக்கு தொடர்பு கொண்டு கப்பலில் இருக்கும் அவனுக்கு தெரிவிக்க சொல்ல அவன் கப்பலில் வேலை செய்யவில்லை, ஆபிஸ்ல் மட்டும்தான் வேலை செய்கிறான் என்றும் அவன் அன்று விடுப்பு எடுத்ததும் தெரிய வந்தது.குழம்பி போன அந்த பெண் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் தவித்து அடுத்த நாள் அவன் ஆபீஸ் இருக்கும் இடம் விசாரிச்சு அங்கு போய் தன்னை காமித்து கொள்ளாமல் அவன் என்ன வேலை செய்கிறான் என்பதையும் அவன் வரும் நேரம்,ஆபீஸ் முடிஞ்சு போகும் நேரம் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு அடுத்த நாள்
அவனை பின் தொடர்ந்து சென்று இருக்கிறாள்.பின் தொடர்ந்து சென்றதில் அவன் ஒரு வீட்டில் இன்னொரு மனைவியுடன் வசிப்பது தெரிந்து இருக்கிறது.ஏற்கனவே அங்கு உள்ள பெண்ணை திருமணம் செய்து கொண்டு குழந்தையும் பெற்ற அவன் இங்கு பெற்றோர் ஆசைக்காக இவளை திருமணம் செய்தது தெரிய வந்தது.
பெருமைக்காக தன் மகளை விசாரிக்காமல் திருமணம் செய்து கொடுத்த உறவினர் கலங்கி போய் நிற்கிறார்.
இதனால் அனைவருக்கும் சொல்வது,வெளிநாட்டு மாப்பிள்ளை என்றால் ஆ என்று வாய பிளந்துகிட்டு விசாரிக்காம பெண்ணை கல்யாணம் செய்து கொடுக்காதீர்கள்.உள் நாட்டில் என்றாலும் பெண் உடனடியாக உங்களிடம் வந்து சேர முடியும்.வெளி நாட்டில் என்றால் இதற்கான சாத்தியங்கள் குறைவு.
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
இங்கே ஒட்டகத்துக்கு பால் கறக்கு கஷ்டம் யாருக்கும் வேணாம்... பிச்ச எடுத்தாலும் உள்ளுர் மாப்பிள்ளைய பாருங்க....
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Tamilzhan wrote:இங்கே ஒட்டகத்துக்கு பால் கறக்கு கஷ்டம் யாருக்கும் வேணாம்... பிச்ச எடுத்தாலும் உள்ளுர் மாப்பிள்ளைய பாருங்க....
அதெல்லாம் இங்கே யாருக்கு தெரியுது அண்ணா ... பாரின் போய் பிச்சை எடுத்தாலும் பாரின் மாப்பிளை பாரின் மாப்பிளை தான் ...
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்பார்கள்!! தீவிர விசாரித்து அதற்கு பின் முடிவெடுங்கள்..
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பொதுவாக இதுபோன்று கப்பலில் வேலையில் ஈடுபடுபவர்கள் மனைவியை தன்னுடன் அழைத்து செல்வதில்லை. ஒருசிலர் இந்த கான்ட்டிராக்ட் முடிந்து பணம் சம்பாதித்துகொண்டு பிறகு தான் கல்யாணம் செய்கிறார்கள். மாப்பிள்ளையை பற்றி கல்யாணம் பண்ணும் முன்னாடியே அவர் வேலை செய்யும் ஆபீசில் விசாரித்து இருக்கலாமே? நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு அக்கா. மிக்க நன்றி
- Sponsored content
Similar topics
» 29 வயதுக்கு முன் மணமுடிக்க யோசனை: ஜோதிடர் சொன்னதால் டோனிக்கு அவசர திருமணம்
» உலக நகைச்சுவை தினம்– நல்லா சிரிங்க, நல்லா இருங்க!
» காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு
» நீயெல்லாம் நல்லா வருவடா நல்லா
» நல்லா இருந்தா "ஜொ"ல்லுங்க,நல்லா இல்லாட்டி சொல்லுங்க
» உலக நகைச்சுவை தினம்– நல்லா சிரிங்க, நல்லா இருங்க!
» காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு
» நீயெல்லாம் நல்லா வருவடா நல்லா
» நல்லா இருந்தா "ஜொ"ல்லுங்க,நல்லா இல்லாட்டி சொல்லுங்க
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|