புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
26 Posts - 39%
prajai
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
2 Posts - 3%
Jenila
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
1 Post - 2%
M. Priya
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
6 Posts - 5%
prajai
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
5 Posts - 4%
Rutu
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
3 Posts - 2%
Jenila
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
2 Posts - 2%
Baarushree
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_m10315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி!


   
   
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Tue Apr 19, 2011 3:58 pm

மொத்தம், 315 பேர் உயிரைக் குடித்த மின்சார நாற்காலி ஒன்று, முதல்முறையாக மியூசியம் ஒன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில்,
ஓகியோ மாநிலத்தில், வரலாற்று மையம் ஒன்றில், சமீபத்தில் ஒரு கண்காட்சி
நடத்தப்பட்டது. வழக்கமாக மியூசியங்களில் காணப்படாத, மிகவும் அபூர்வமான, அதே
நேரத்தில் கொடூரமான பொருட்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
அதில்
முக்கியமானது, "ஓல்ட் ஸ்பார்க்கி' எனப்படும் மின்சார நாற்காலி. மரண தண்டனை
விதிக்கப்படும் கைதிகளை, இந்த நாற்காலியில் உட்கார வைத்து, மின்சாரத்தை
பாய்ச்சி கொன்று விடுவர். இவ்வாறு, இந்த நாற்காலியில், 315 பேர்
கொல்லப்பட்டுள்ளனர்; அவர்களில், மூன்று பேர் பெண்கள். 1897 முதல், 1963ம்
ஆண்டு வரை, இந்த நாற்காலி பயன்படுத் தப்பட்டுள்ளது.
கடந்த, 1930ல், ஒரு
முறை இந்த நாற்காலி, பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. அதன் பின், 80
ஆண்டுக்குப் பின், இப்போதுதான் பொது மக்கள், இந்த மரண நாற்காலியை பார்வை
யிட்டுள்ளனர்.
ஓகியோ மாநிலத் தில், 1897ம் ஆண்டு வரை, மரண தண்டனை
கைதிகளை தூக்கில் போட்டு சாகடித்தனர். அதன் பின், இந்த நாற்காலி
நடைமுறைக்கு வந்தது. 1963ம் ஆண்டுக்குப் பின், விஷ ஊசி போட்டு, மரண தண்டனை
நிறைவேற்றப்பட்டு வருகிறது. 2002ல், இந்த நாற்காலி, ஓகியோ வரலாற்று
மையத்திற்கு வழங்கப்பட்டது.
இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ள இன்னொரு
பயங்கரமான பொருள், மரக் கூண்டு. மன நிலை பாதிக்கப்பட்டவர்களை இந்த சிறிய
கூண்டில் போட்டு, அடைத்து வைத்தனராம்.
ஆட்டுத் தோலால் ஆன, 150 ஆண்டுகள்
பழமையான காண்டம், குழந்தைகள் தங்கள் பெரு விரல்களை கடிப்பதை தடுக்க
பயன்படுத்தப்படும் அலுமினியம் குப்பி போன்ற வையும் இந்த கண்காட்சியில் இடம்
பெற்றுள்ளன. இந்த கண்காட்சியை பார்வையிட, சிறுவர்களுக்கு அனுமதி இல்லை.

***மொத்தம், 315 பேர் உயிரைக் குடித்த மின்சார நாற்காலி ஒன்று, முதல்முறையாக மியூசியம் ஒன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில்,
ஓகியோ மாநிலத்தில், வரலாற்று மையம் ஒன்றில், சமீபத்தில் ஒரு கண்காட்சி
நடத்தப்பட்டது. வழக்கமாக மியூசியங்களில் காணப்படாத, மிகவும் அபூர்வமான, அதே
நேரத்தில் கொடூரமான பொருட்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
அதில்
முக்கியமானது, "ஓல்ட் ஸ்பார்க்கி' எனப்படும் மின்சார நாற்காலி. மரண தண்டனை
விதிக்கப்படும் கைதிகளை, இந்த நாற்காலியில் உட்கார வைத்து, மின்சாரத்தை
பாய்ச்சி கொன்று விடுவர். இவ்வாறு, இந்த நாற்காலியில், 315 பேர்
கொல்லப்பட்டுள்ளனர்; அவர்களில், மூன்று பேர் பெண்கள். 1897 முதல், 1963ம்
ஆண்டு வரை, இந்த நாற்காலி பயன்படுத் தப்பட்டுள்ளது.
கடந்த, 1930ல், ஒரு
முறை இந்த நாற்காலி, பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. அதன் பின், 80
ஆண்டுக்குப் பின், இப்போதுதான் பொது மக்கள், இந்த மரண நாற்காலியை பார்வை
யிட்டுள்ளனர்.
ஓகியோ மாநிலத் தில், 1897ம் ஆண்டு வரை, மரண தண்டனை
கைதிகளை தூக்கில் போட்டு சாகடித்தனர். அதன் பின், இந்த நாற்காலி
நடைமுறைக்கு வந்தது. 1963ம் ஆண்டுக்குப் பின், விஷ ஊசி போட்டு, மரண தண்டனை
நிறைவேற்றப்பட்டு வருகிறது. 2002ல், இந்த நாற்காலி, ஓகியோ வரலாற்று
மையத்திற்கு வழங்கப்பட்டது.
இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ள இன்னொரு
பயங்கரமான பொருள், மரக் கூண்டு. மன நிலை பாதிக்கப்பட்டவர்களை இந்த சிறிய
கூண்டில் போட்டு, அடைத்து வைத்தனராம்.
ஆட்டுத் தோலால் ஆன, 150 ஆண்டுகள்
பழமையான காண்டம், குழந்தைகள் தங்கள் பெரு விரல்களை கடிப்பதை தடுக்க
பயன்படுத்தப்படும் அலுமினியம் குப்பி போன்ற வையும் இந்த கண்காட்சியில் இடம்
பெற்றுள்ளன. இந்த கண்காட்சியை பார்வையிட, சிறுவர்களுக்கு அனுமதி இல்லை.

***
- பி. எல். சுடர்மணி
- பி. எல். சுடர்மணி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Apr 19, 2011 4:26 pm

அதிர்ச்சி அதிர்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக