புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_m10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_m10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10 
206 Posts - 51%
ayyasamy ram
ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_m10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10 
142 Posts - 35%
mohamed nizamudeen
ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_m10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10 
17 Posts - 4%
prajai
ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_m10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_m10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_m10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10 
8 Posts - 2%
jairam
ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_m10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_m10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_m10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_m10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன்


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Apr 19, 2011 9:46 am

உலக புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ரெயிலில் பயணம் செய்தார். அவர் மனதிற்குள் ஒரு கஷ்டமான கணக்கிற்கு விடை தேடிக் கொண்டு இருந்தார். அப்போது டிக்கெட் பரிசோதகர் வந்தார்.
அவர் ஒவ்வொருவரிடமும் டிக்கெட் வாங்கி சோதித்து கையெழுத்து போட்டார். ஐன்ஸ்டீனிடம் டிக்கெட் கேட்டார். அவர் தான் அணிந்திருந்த கோட்டு பைக்குள் கையை விட்டார். டிக்கெட்டைத் தேடினார். அது எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. டிக்கெட் பரிசோதகர் அவரை உற்று பார்த்தார். அவர் அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் என்பதை அறிந்து கொண்டார். “பரவாயில்லை…ஐயா, டிக்கெட்டைத் தேட வேண்டாம்”என்று சொல்லிக் கொண்டே அடுத்த நபரிடம் டிக்கெட்டை வாங்கி பரிசோதித்தார்.
அபொழுதும் தனது சூட்கேசைத் திறந்து ஐன்ஸ்டீன் கவனமாக டிக்கெட்டைத் தேடிக் கொண்டு இருந்தார். அதன் உள்ளே இருந்த புத்தகங்களை எல்லாம் எடுத்து வெளியே போட்டுத் தேடினார். துணிகளிலும் டிக்கெட் இருக்கிறதா என்று ஒவ்வொன்றாக உதறி பார்த்தார்.
அப்போது மீண்டும் டிக்கெட் பரிசோதகர் அந்த வழியாக வந்தார். “ஐயா, தாங்களோ உலக புகழ் பெற்ற பெரும் விஞ்ஞானி. தங்களிடம் டிக்கெட் இல்லாவிட்டால் தான் என்ன? ஏன் வீணாக தேடிக் கொண்டு கஷ்டபடு
கிறீர்கள்? உங்களால் இந்த நாட்டிற்கே பெருமை. டிக்கெட் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.” என்று மீண்டும் சமாதானபடுத்தினார்.
ஐன்ஸ்டீன் மீண்டும் தேடிக்கொண்டே, “உங்களுக்கு பரவாயில்லை. நான் எந்த ஊருக்கு போக வேண்டும் என்ற விவரம் டிக்கெட்டில் அல்லவா இருக்கிறது? நான் என்ன செய்வது? எனக்கு இப்போது டிக்கெட் வேண்டுமே..!” என்றார்.
உடன் இருந்த அனைவரும் இந்த பதிலைக் கேட்டு அதிர்ந்தனர்.
அப்புறமென்ன…டிக்கெட் கிடைக்கவே இல்லை. ரெயில் அடுத்த ஸ்டேஷனுக்கு வந்ததும், பரிசோதகர் ஐன்ஸ்டீனை உடன் அழைத்துச் சென்று தொலைபேசியின் முலம் அவர் மனைவியிடம் தொடர்பு கொள்ளச் செய்தார். ஐன்ஸ்டீன் தன் மனைவியிடம், “டியர் நான் வீட்டை விட்டு போகும் போது எந்த ஊருக்கு போவதாக உன்னிடம் சொல்லி விட்டு வந்தேன்?” என்று விசாரித்தார். மனைவி ஊரின் பெயரைச் சொன்னவுடன் அதை டைரியில் குறித்துக்கொண்டு அந்த ஊர் வந்ததும் இறங்கினார்.




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Apr 19, 2011 10:09 am

உபயோகமான தகவல். நான் எனதுக் குறிப்பேட்டில் குறிப்பெடுத்துவிட்டேன். பகிர்வுக்கு நன்றி நண்பா.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Apr 19, 2011 7:33 pm

ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Apr 19, 2011 8:35 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue Apr 19, 2011 9:10 pm

அவர் அப்படித்தான் ஒரு முறை தனது வீடு எங்கிருக்கிறது என்பதை மறந்து போய் அல்லாடி இறுதியாய் தான் அப்போதுதான் பேசிவிட்டு வந்த இடம் தெரிய வரவே அங்கு தொலை பேசி தனது வீட்டு முகவரி பெற்று வீடு போய் சேர்ந்ததாக சொல்வார்கள்



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் 38691590

இரா.எட்வின்

ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் 9892-41
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Apr 20, 2011 5:18 am

நன்றி இரா.எட்வின் & ரபீக். ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் 733974

இரா.எட்வின் உங்கள் கருத்தையும் பகிற்ந்துக் கொண்டத்துக்கு மிக்க நன்றி. ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Wed Apr 20, 2011 6:45 am

தாமு wrote:நன்றி இரா.எட்வின் & ரபீக். ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் 733974

இரா.எட்வின் உங்கள் கருத்தையும் பகிற்ந்துக் கொண்டத்துக்கு மிக்க நன்றி. ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் 678642

நானல்லவா நன்றி சொல்ல வேண்டும்



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் 38691590

இரா.எட்வின்

ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் 9892-41
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Apr 20, 2011 6:48 am

இரா.எட்வின் wrote:
தாமு wrote:நன்றி இரா.எட்வின் & ரபீக். ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் 733974

இரா.எட்வின் உங்கள் கருத்தையும் பகிற்ந்துக் கொண்டத்துக்கு மிக்க நன்றி. ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் 678642

நானல்லவா நன்றி சொல்ல வேண்டும்

புன்னகை




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Wed Apr 20, 2011 6:51 am

தாமு wrote:
இரா.எட்வின் wrote:
தாமு wrote:நன்றி இரா.எட்வின் & ரபீக். ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் 733974

இரா.எட்வின் உங்கள் கருத்தையும் பகிற்ந்துக் கொண்டத்துக்கு மிக்க நன்றி. ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் 678642

நானல்லவா நன்றி சொல்ல வேண்டும்

புன்னகை

தாமு நீங்கள் தஞ்சையா?



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் 38691590

இரா.எட்வின்

ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் 9892-41
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Apr 20, 2011 6:55 am

இல்லை வேளூர் & சென்னை சிரி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக