புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
by heezulia Today at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
First topic message reminder :
இந்தியப் பிரதமர் -
மன்மோகன் சிங்
ஓட்டு போடவில்லை
ஏன்?
அவருக்கு
ஓட்டுப் போடச்சொல்லி
எந்த கட்சியும்
பணம் தரவில்லையோ?
இந்தியப் பிரதமர் -
மன்மோகன் சிங்
ஓட்டு போடவில்லை
ஏன்?
அவருக்கு
ஓட்டுப் போடச்சொல்லி
எந்த கட்சியும்
பணம் தரவில்லையோ?
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
பிரதமர் வெளிநாடு சென்றது தெரியும்.
மே மாதம் சட்டசபைத் தேர்தல் என்பது அடிமட்ட இந்தியக் குடிமகன் கூட அறிந்த உண்மை. திடீரென எடுத்த முடிவல்ல தேர்தல் நாள்.
அப்படி இருக்க, எந்தவிதமான நிகழ்ச்சிகளுக்காகவும் வெளிநாட்டுப் பிரயானத்தை ஒத்தி வைத்திருக்க இயலும் என்பது தான் வாதமாகிறது இங்கு.
கலை நிகழ்சிகள் நடத்துவதற்கு ஏ.ஆர். ரஹ்மான் தன் குழுக்களுடன் துபை சென்றது முதல் பாரதப் பிரதமர் வெளிநாடு சென்றது வரை தள்ளி வைக்க இயன்றஒரு நிகழ்ச்சிகள் தான்.
இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமை/ கடமை ஓட்டளிப்பது ... அதை முன்னுதாரனமாக இவர்கள் தனது பயணத்தை ரத்து செய்து நிறைவேற்றியிருந்தால் ஒவ்வொரு ஓட்டின் முக்கியத்துவத்தையும் மக்கள் உணர்ந்திருப்பார்கள்.
இப்போது...சாதாரண குடிமகன் சொல்லுவான்... அடப்போய்யா பிரதமரே ஓட்டு போடலை... என்னை வந்து கேள்வி கேக்கறீங்க. அவருக்கு மட்டும்தான் முக்கியமான வேலை இருந்ததா? எனக்கும் அதைவிட முக்கியமான வேலை இருந்ததென்று சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போவான்
மே மாதம் சட்டசபைத் தேர்தல் என்பது அடிமட்ட இந்தியக் குடிமகன் கூட அறிந்த உண்மை. திடீரென எடுத்த முடிவல்ல தேர்தல் நாள்.
அப்படி இருக்க, எந்தவிதமான நிகழ்ச்சிகளுக்காகவும் வெளிநாட்டுப் பிரயானத்தை ஒத்தி வைத்திருக்க இயலும் என்பது தான் வாதமாகிறது இங்கு.
கலை நிகழ்சிகள் நடத்துவதற்கு ஏ.ஆர். ரஹ்மான் தன் குழுக்களுடன் துபை சென்றது முதல் பாரதப் பிரதமர் வெளிநாடு சென்றது வரை தள்ளி வைக்க இயன்றஒரு நிகழ்ச்சிகள் தான்.
இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமை/ கடமை ஓட்டளிப்பது ... அதை முன்னுதாரனமாக இவர்கள் தனது பயணத்தை ரத்து செய்து நிறைவேற்றியிருந்தால் ஒவ்வொரு ஓட்டின் முக்கியத்துவத்தையும் மக்கள் உணர்ந்திருப்பார்கள்.
இப்போது...சாதாரண குடிமகன் சொல்லுவான்... அடப்போய்யா பிரதமரே ஓட்டு போடலை... என்னை வந்து கேள்வி கேக்கறீங்க. அவருக்கு மட்டும்தான் முக்கியமான வேலை இருந்ததா? எனக்கும் அதைவிட முக்கியமான வேலை இருந்ததென்று சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போவான்
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
பிரதமர் தன் வாக்கைச் செலுத்தி விட்டு சென்று இருக்கலாம் தான்..
ஆனால், அவர் சென்ற விடயம் தனி நபர் சார்ந்ததோ அல்லது இரு நாட்டுத் தலைவர்கள் மட்டும் சார்ந்ததோ அன்று..
அவர் சீனா சென்ற காரணம் 5 நாட்டுத் தலைவர்கள் தொடர்புடையது..
BRICS (Brazil- Russia - India- China - South Africa) என்கிற வர்த்தக மாநாட்டுக்கு அவர் சென்றார்..
ஐம்பெருந் தலைவர்களின் மாநாடு 12 ஆம் தேதியே துவங்கி விட்டது!!
ஆனால், அவர் சென்ற விடயம் தனி நபர் சார்ந்ததோ அல்லது இரு நாட்டுத் தலைவர்கள் மட்டும் சார்ந்ததோ அன்று..
அவர் சீனா சென்ற காரணம் 5 நாட்டுத் தலைவர்கள் தொடர்புடையது..
BRICS (Brazil- Russia - India- China - South Africa) என்கிற வர்த்தக மாநாட்டுக்கு அவர் சென்றார்..
ஐம்பெருந் தலைவர்களின் மாநாடு 12 ஆம் தேதியே துவங்கி விட்டது!!
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
வாதங்களையும், பிரதிவாதங்களையும் இருதரப்பிலிருந்தும் காசு வாங்காமல் காது கொடுத்து கேட்டபின் மிகச்சரியான காரணங்களுக்காகவே பாரதப்பிரதமர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதாலும் அதன் காரணமாக வாக்கிட இயலாமல் போனது துரதிருஷ்ட வசமென்றாலும் நாட்டு நலன்களுக்காக ஒரு காங்கிரஸ் வாக்கை துறப்பதால்;குடிமுழுகிப் போகாதென்று இந்த ஈகரை நீதிமன்றம் முடிவு செய்து இனி இது குறித்த வாதஙக்ள் தேவை இல்லை என்று தீர்ப்பளிக்கிறது.
இனி அதைப்பற்றி பேசவேண்டாமென ஈகரை நீதி மன்றம் கேட்டுக்கொள்கிறது.
ஆர்டர் ... ஆர்டர்... ஆர்டர்...! :afro:
இனி அதைப்பற்றி பேசவேண்டாமென ஈகரை நீதி மன்றம் கேட்டுக்கொள்கிறது.
ஆர்டர் ... ஆர்டர்... ஆர்டர்...! :afro:
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கலை wrote:வாதங்களையும், பிரதிவாதங்களையும் இருதரப்பிலிருந்தும் காசு வாங்காமல் காது கொடுத்து கேட்டபின் மிகச்சரியான காரணங்களுக்காகவே பாரதப்பிரதமர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதாலும் அதன் காரணமாக வாக்கிட இயலாமல் போனது துரதிருஷ்ட வசமென்றாலும் நாட்டு நலன்களுக்காக ஒரு காங்கிரஸ் வாக்கை துறப்பதால்;குடிமுழுகிப் போகாதென்று இந்த ஈகரை நீதிமன்றம் முடிவு செய்து இனி இது குறித்த வாதஙக்ள் தேவை இல்லை என்று தீர்ப்பளிக்கிறது.
இனி அதைப்பற்றி பேசவேண்டாமென ஈகரை நீதி மன்றம் கேட்டுக்கொள்கிறது.
ஆர்டர் ... ஆர்டர்... ஆர்டர்...! :afro:
நீதிமன்றத்தின் கட்டளைக்கு அடிபணிகிறேன்
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
[quote="கலை"]
சூப்பர் திரு. கலை. குடிமுழுகிப் போகாது என்பதை விட... நல்லது என்றே சொல்லலாம். (பிரதமர் ப்ளான் பண்ணி தான் போயிருப்பாரோ?)
ஆமா, அதுக்கு ஏன் சாய்பாபா வந்தார் இங்க?
கலை wrote:நாட்டு நலன்களுக்காக ஒரு காங்கிரஸ் வாக்கை துறப்பதால்;குடிமுழுகிப் போகாதென்று:afro:
சூப்பர் திரு. கலை. குடிமுழுகிப் போகாது என்பதை விட... நல்லது என்றே சொல்லலாம். (பிரதமர் ப்ளான் பண்ணி தான் போயிருப்பாரோ?)
ஆமா, அதுக்கு ஏன் சாய்பாபா வந்தார் இங்க?
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
[quote="யாதுமானவள்"]
ஐயே... அது நீதிபதி ’கலை’ங்க..!
கலை wrote:கலை wrote:நாட்டு நலன்களுக்காக ஒரு காங்கிரஸ் வாக்கை துறப்பதால்;குடிமுழுகிப் போகாதென்று:afro:
சூப்பர் திரு. கலை. குடிமுழுகிப் போகாது என்பதை விட... நல்லது என்றே சொல்லலாம். (பிரதமர் ப்ளான் பண்ணி தான் போயிருப்பாரோ?)
ஆமா, அதுக்கு ஏன் சாய்பாபா வந்தார் இங்க?
ஐயே... அது நீதிபதி ’கலை’ங்க..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கலை wrote:வாதங்களையும், பிரதிவாதங்களையும் இருதரப்பிலிருந்தும் காசு வாங்காமல் காது கொடுத்து கேட்டபின் மிகச்சரியான காரணங்களுக்காகவே பாரதப்பிரதமர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதாலும் அதன் காரணமாக வாக்கிட இயலாமல் போனது துரதிருஷ்ட வசமென்றாலும் நாட்டு நலன்களுக்காக ஒரு காங்கிரஸ் வாக்கை துறப்பதால்;குடிமுழுகிப் போகாதென்று இந்த ஈகரை நீதிமன்றம் முடிவு செய்து இனி இது குறித்த வாதஙக்ள் தேவை இல்லை என்று தீர்ப்பளிக்கிறது.
இனி அதைப்பற்றி பேசவேண்டாமென ஈகரை நீதி மன்றம் கேட்டுக்கொள்கிறது.
ஆர்டர் ... ஆர்டர்... ஆர்டர்...! :afro:
மேல் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வோம்...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
கலை wrote:வாதங்களையும், பிரதிவாதங்களையும் இருதரப்பிலிருந்தும் காசு வாங்காமல் காது கொடுத்து கேட்டபின் மிகச்சரியான காரணங்களுக்காகவே பாரதப்பிரதமர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதாலும் அதன் காரணமாக வாக்கிட இயலாமல் போனது துரதிருஷ்ட வசமென்றாலும் நாட்டு நலன்களுக்காக ஒரு காங்கிரஸ் வாக்கை துறப்பதால்;குடிமுழுகிப் போகாதென்று இந்த ஈகரை நீதிமன்றம் முடிவு செய்து இனி இது குறித்த வாதஙக்ள் தேவை இல்லை என்று தீர்ப்பளிக்கிறது.
இனி அதைப்பற்றி பேசவேண்டாமென ஈகரை நீதி மன்றம் கேட்டுக்கொள்கிறது.
ஆர்டர் ... ஆர்டர்... ஆர்டர்...! :afro:
நீங்க இப்படி சொன்னதுக்கப்புரம் நான் எதுவுமெ பேசலீங்கோ
வை.பாலாஜி wrote:கலை wrote:வாதங்களையும், பிரதிவாதங்களையும் இருதரப்பிலிருந்தும் காசு வாங்காமல் காது கொடுத்து கேட்டபின் மிகச்சரியான காரணங்களுக்காகவே பாரதப்பிரதமர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதாலும் அதன் காரணமாக வாக்கிட இயலாமல் போனது துரதிருஷ்ட வசமென்றாலும் நாட்டு நலன்களுக்காக ஒரு காங்கிரஸ் வாக்கை துறப்பதால்;குடிமுழுகிப் போகாதென்று இந்த ஈகரை நீதிமன்றம் முடிவு செய்து இனி இது குறித்த வாதஙக்ள் தேவை இல்லை என்று தீர்ப்பளிக்கிறது.
இனி அதைப்பற்றி பேசவேண்டாமென ஈகரை நீதி மன்றம் கேட்டுக்கொள்கிறது.
ஆர்டர் ... ஆர்டர்... ஆர்டர்...! :afro:
மேல் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வோம்...
சிவசிவா.. அபச்சாரம் அபச்சாரம்... திருந்தவே மாட்டேளா நீங்க..?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|