புதிய பதிவுகள்
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 20:41

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:23

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 16:36

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Today at 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 11:30

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:32

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:51

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:41

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 2:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:05

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 15:25

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:43

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:41

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 8:39

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:35

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:11

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:08

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:02

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அயல்தேச அனுபவம் - Page 2 Poll_c10அயல்தேச அனுபவம் - Page 2 Poll_m10அயல்தேச அனுபவம் - Page 2 Poll_c10 
15 Posts - 45%
ayyasamy ram
அயல்தேச அனுபவம் - Page 2 Poll_c10அயல்தேச அனுபவம் - Page 2 Poll_m10அயல்தேச அனுபவம் - Page 2 Poll_c10 
14 Posts - 42%
T.N.Balasubramanian
அயல்தேச அனுபவம் - Page 2 Poll_c10அயல்தேச அனுபவம் - Page 2 Poll_m10அயல்தேச அனுபவம் - Page 2 Poll_c10 
2 Posts - 6%
D. sivatharan
அயல்தேச அனுபவம் - Page 2 Poll_c10அயல்தேச அனுபவம் - Page 2 Poll_m10அயல்தேச அனுபவம் - Page 2 Poll_c10 
1 Post - 3%
Guna.D
அயல்தேச அனுபவம் - Page 2 Poll_c10அயல்தேச அனுபவம் - Page 2 Poll_m10அயல்தேச அனுபவம் - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அயல்தேச அனுபவம் - Page 2 Poll_c10அயல்தேச அனுபவம் - Page 2 Poll_m10அயல்தேச அனுபவம் - Page 2 Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
அயல்தேச அனுபவம் - Page 2 Poll_c10அயல்தேச அனுபவம் - Page 2 Poll_m10அயல்தேச அனுபவம் - Page 2 Poll_c10 
157 Posts - 36%
mohamed nizamudeen
அயல்தேச அனுபவம் - Page 2 Poll_c10அயல்தேச அனுபவம் - Page 2 Poll_m10அயல்தேச அனுபவம் - Page 2 Poll_c10 
17 Posts - 4%
prajai
அயல்தேச அனுபவம் - Page 2 Poll_c10அயல்தேச அனுபவம் - Page 2 Poll_m10அயல்தேச அனுபவம் - Page 2 Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
அயல்தேச அனுபவம் - Page 2 Poll_c10அயல்தேச அனுபவம் - Page 2 Poll_m10அயல்தேச அனுபவம் - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அயல்தேச அனுபவம் - Page 2 Poll_c10அயல்தேச அனுபவம் - Page 2 Poll_m10அயல்தேச அனுபவம் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Guna.D
அயல்தேச அனுபவம் - Page 2 Poll_c10அயல்தேச அனுபவம் - Page 2 Poll_m10அயல்தேச அனுபவம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
அயல்தேச அனுபவம் - Page 2 Poll_c10அயல்தேச அனுபவம் - Page 2 Poll_m10அயல்தேச அனுபவம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
அயல்தேச அனுபவம் - Page 2 Poll_c10அயல்தேச அனுபவம் - Page 2 Poll_m10அயல்தேச அனுபவம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அயல்தேச அனுபவம் - Page 2 Poll_c10அயல்தேச அனுபவம் - Page 2 Poll_m10அயல்தேச அனுபவம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயல்தேச அனுபவம்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun 10 Apr 2011 - 14:45

First topic message reminder :

அயல்தேச அனுபவம் - Page 2 Fddfg

வறுமையை தோண்டி..
புதைத்திட வேண்டி..
வளமையை கொஞ்சம்..வாழ்வில்..இணைத்திட வேண்டி..

கரைகளை தாண்டி...வாழ்வில் கரையேற வேண்டி
கடல் கடந்து வந்தோம்..கனவோடு வாழ்ந்தோம்.

ஒட்டிக்க்கிடந்த பாசத்தை.
வெட்டிக்கொண்டு வந்தோம்..
கட்டு கட்டாய் பணம் கிடைக்கும் என மதியிழந்து பிரிந்தோம்..

இயந்திரத்தின் இதயமாகி இரவும் பகலும் உழைத்தோம்..
இலட்சியத்தை அடைய தினம் செத்து செத்து பிழைத்தோம்..

பணமொன்றை கண்டோம்.அதை தின்று பிணமாகிப்போனோம்..
மனமொன்றை புரியாமல் ஈனமாகி வாழ்ந்தோம்..

கைநிறைய பணமிருந்தும் மனம் வெறுமையோடு கிடந்தோம்...
பந்தங்களும் பாசங்களும் தொலைக்க கிடைத்த பணமே..!.

நம் கையில் என அறிந்து வெட்கித் தலைகுனிந்து
கூனிக்குறுகி நின்றோம்..அயல்தேச அனுபவத்தில்.

பண வறுமை தீர அயல்தேசம் வந்தோம்..

மன வறுமை தீர எங்கள் தேசம் எப்பொழுது செல்வோம்..?




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அயல்தேச அனுபவம் - Page 2 Friendshipcomment54அயல்தேச அனுபவம் - Page 2 00fq051jst

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 29/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Sun 10 Apr 2011 - 22:45

வெளிநாட்டுவாழ் மனபோராடங்களின்
வெட்ட வெளிச்ச விமர்சனம்
வருத்தத்தோடு கொட்டிகிடகிறது..

அருமை தோழமையே..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon 11 Apr 2011 - 14:11

செய்தாலி wrote:அக்கரைதாண்டி திரவியம் தேடுபவர்களின்
வாழ்கையை சொல்லும் நிதர்சன வரிகள்

மனதின் வலிகளை வரிகளாக உயிர்த்தெளுப்பி சிறு ஆறுதல் பெற்றாலும்
அக்கரைவாசியின் வாழ்க்கையில் நிஜம் நம்மை காயபடுத்திகொண்டு
இன்றும் ஒய்யாரமாக நிற்கிறது

அழகான வரிகள் கொண்டு நிகழும் உண்மையை சொன்ன தோழருக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்


நன்றி..நண்பரே...தங்களின்..மேலான கருத்துக்கும்... அயல்தேச அனுபவம் - Page 2 154550 அயல்தேச அனுபவம் - Page 2 154550 அயல்தேச அனுபவம் - Page 2 154550 அயல்தேச அனுபவம் - Page 2 678642 அயல்தேச அனுபவம் - Page 2 678642 அயல்தேச அனுபவம் - Page 2 678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அயல்தேச அனுபவம் - Page 2 Friendshipcomment54அயல்தேச அனுபவம் - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon 11 Apr 2011 - 14:13

ARR wrote:தேவைகளின் துரத்தல்களால், இளமையின் இனிமைகளைத் துறந்துவிட்டு, தன் குடும்பத்துக்கே அன்னியமாகிப்போகும் எண்ணற்ற ஜீவன்களின் தேசிய கீதம் இது..

பாராட்டுகள் கவித்தோழரே..!
தங்களின் சிறந்த கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிகள்..நண்பரே... அயல்தேச அனுபவம் - Page 2 154550 அயல்தேச அனுபவம் - Page 2 154550 அயல்தேச அனுபவம் - Page 2 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அயல்தேச அனுபவம் - Page 2 Friendshipcomment54அயல்தேச அனுபவம் - Page 2 00fq051jst
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon 11 Apr 2011 - 14:41

பணமொன்றை கண்டோம்.அதை
தின்று பிணமாகிப்போனோம்..
மனமொன்றை புரியாமல்
ஈனமாகி வாழ்ந்தோம்..

கைநிறைய பணமிருந்தும்
மனம் வெறுமையோடு கிடந்தோம்...
பந்தங்களும் பாசங்களும்
தொலைக்க கிடைத்த பணமே..!.

உண்மை வரிகளே....
சூப்பர்...
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி






எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon 11 Apr 2011 - 22:40

கலை wrote:மனம் தொட்ட கவிதை.. மனக்குமைச்சலைக் கொட்டி எழுதப்பட்ட கவிதை.. வேதனைகளைப் பிழிந்து எளிய வரிகளில் அடைத்து வழங்கப்பட்ட சிறப்பான கவிதை..

பத்தியமைப்பில் சற்றே கவனம் தேவை..

சிறந்த படைப்புக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் பாஸ்கரன்..!
நன்றிகள்..அண்ணா...

உங்களின் வாழ்த்துக்கும்,என்னை அழகாய் வளைக்க தாங்கள் கூறிய அறிவுரைக்கும்...

தங்களின் எண்ணப்படி பத்திகளை சரிசெய்கிறேன்.. அயல்தேச அனுபவம் - Page 2 678642 அயல்தேச அனுபவம் - Page 2 678642 அயல்தேச அனுபவம் - Page 2 678642 அயல்தேச அனுபவம் - Page 2 678642 அயல்தேச அனுபவம் - Page 2 154550 அயல்தேச அனுபவம் - Page 2 154550 அயல்தேச அனுபவம் - Page 2 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அயல்தேச அனுபவம் - Page 2 Friendshipcomment54அயல்தேச அனுபவம் - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon 11 Apr 2011 - 22:44

மலிக்கா wrote:வெளிநாட்டுவாழ் மனபோராடங்களின்
வெட்ட வெளிச்ச விமர்சனம்
வருத்தத்தோடு கொட்டிகிடகிறது..

அருமை தோழமையே..
நன்றிகள்...தோழியே...
எனது போராட்டமும்..இதில் இணைத்துள்ளது..அதன் வெளிப்பாடுகளும் தான்.. அயல்தேச அனுபவம் - Page 2 678642 அயல்தேச அனுபவம் - Page 2 678642 அயல்தேச அனுபவம் - Page 2 678642 அயல்தேச அனுபவம் - Page 2 154550 அயல்தேச அனுபவம் - Page 2 154550 அயல்தேச அனுபவம் - Page 2 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அயல்தேச அனுபவம் - Page 2 Friendshipcomment54அயல்தேச அனுபவம் - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon 11 Apr 2011 - 22:47

உமா wrote:
பணமொன்றை கண்டோம்.அதை
தின்று பிணமாகிப்போனோம்..
மனமொன்றை புரியாமல்
ஈனமாகி வாழ்ந்தோம்..

கைநிறைய பணமிருந்தும்
மனம் வெறுமையோடு கிடந்தோம்...
பந்தங்களும் பாசங்களும்
தொலைக்க கிடைத்த பணமே..!.

உண்மை வரிகளே....
சூப்பர்...
அயல்தேச அனுபவம் - Page 2 224747944 அயல்தேச அனுபவம் - Page 2 2825183110 அயல்தேச அனுபவம் - Page 2 677196

நன்றிகள்..உமா...தங்களின் ஈகரை வருகைக்கும்..வாழ்த்திற்கும்... அயல்தேச அனுபவம் - Page 2 678642 அயல்தேச அனுபவம் - Page 2 678642 அயல்தேச அனுபவம் - Page 2 678642 அயல்தேச அனுபவம் - Page 2 154550 அயல்தேச அனுபவம் - Page 2 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அயல்தேச அனுபவம் - Page 2 Friendshipcomment54அயல்தேச அனுபவம் - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun 24 Apr 2011 - 1:08

ARR wrote:தேவைகளின் துரத்தல்களால், இளமையின் இனிமைகளைத் துறந்துவிட்டு, தன் குடும்பத்துக்கே அன்னியமாகிப்போகும் எண்ணற்ற ஜீவன்களின் தேசிய கீதம் இது..

பாராட்டுகள் கவித்தோழரே..!
அந்த ஜீவன்களின் ஒருவனாய்.நான்...உங்கள் பாராட்டுக்கு..என் நன்றிகள்... அயல்தேச அனுபவம் - Page 2 154550 அயல்தேச அனுபவம் - Page 2 154550 அயல்தேச அனுபவம் - Page 2 154550 அயல்தேச அனுபவம் - Page 2 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அயல்தேச அனுபவம் - Page 2 Friendshipcomment54அயல்தேச அனுபவம் - Page 2 00fq051jst
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun 24 Apr 2011 - 1:24

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:அயல்தேச அனுபவம் - Page 2 Fddfg


வறுமையை தோண்டி..

புதைத்திட வேண்டி..
வளமையை கொஞ்சம்..
வாழ்வில்..இணைத்திட வேண்டி..

கரைகளை தாண்டி...
வாழ்வில் கரையேற வேண்டி
கடல் கடந்து வந்தோம்..
கனவோடு வாழ்ந்தோம்.

ஒட்டிக்க்கிடந்த பாசத்தை.

வெட்டிக்கொண்டு வந்தோம்..
கட்டு கட்டாய் பணம் கிடைக்கும்
என மதியிழந்து பிரிந்தோம்..

இயந்திரத்தின் இதயமாகி
இரவும் பகலும் உழைத்தோம்..
இலட்சியத்தை அடைய தினம்
செத்து செத்து பிழைத்தோம்..

பணமொன்றை கண்டோம்.அதை
தின்று பிணமாகிப்போனோம்..
மனமொன்றை புரியாமல்
ஈனமாகி வாழ்ந்தோம்..

கைநிறைய பணமிருந்தும்
மனம் வெறுமையோடு கிடந்தோம்...
பந்தங்களும் பாசங்களும்
தொலைக்க கிடைத்த பணமே..!.

நம் கையில் என அறிந்து
வெட்கித் தலைகுனிந்து
கூனிக்குறுகி நின்றோம்..
அயல்தேச அனுபவத்தில்.

பண வறுமை தீர
அயல்தேசம் வந்தோம்..

மன வறுமை தீர எங்கள் தேசம்
எப்பொழுது செல்வோம்..?

அயல்தேசத்தில் வந்து உழைப்பது தப்பில்லை கண்டிப்பா....

ஆனால் குடும்பம் நலமுடன் இருக்க தன்னை பலிதான் கொடுத்து வெளியில் சிரித்து உள்ளுக்குள் அழுது அன்பை தொலைவில் விட்டு மனதோடு நினைவுகளை சுமந்து பகலில் வேலையுடன் உழன்று இரவு வந்தால் உடல்வலியும் உள்ளத்தில் பீறிடும் நினைவுகள் கண்ணீராய் கரையும் கொடுமையும்..... பணம் எத்தனை சம்பாதித்தாலும் மனைவியின் அன்பையோ பிள்ளைகளின் அருகாமையோ தொலைத்தப்பின் பணம் என்னத்துக்கு சோகம்

அருமையான வரிகள்... அயல்தேசத்தில் வாழும் ஒவ்வொருவரின் நிலையை அழகாக படம் பிடித்துக்காட்டிய அற்புத வரிகள் பாஸ்கரா...... நீ ரொம்ப மிஸ் பண்றேல்ல உன் குடும்பத்தை? என்னால் உணர முடிகிறது உன் வரிகளில்....

அன்பு வாழ்த்துக்கள் பாஸ்கரா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அயல்தேச அனுபவம் - Page 2 47
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun 24 Apr 2011 - 20:45

மஞ்சுபாஷிணி wrote:

அயல்தேசத்தில் வந்து உழைப்பது தப்பில்லை கண்டிப்பா....

ஆனால் குடும்பம் நலமுடன் இருக்க தன்னை பலிதான் கொடுத்து வெளியில் சிரித்து உள்ளுக்குள் அழுது அன்பை தொலைவில் விட்டு மனதோடு நினைவுகளை சுமந்து பகலில் வேலையுடன் உழன்று இரவு வந்தால் உடல்வலியும் உள்ளத்தில் பீறிடும் நினைவுகள் கண்ணீராய் கரையும் கொடுமையும்..... பணம் எத்தனை சம்பாதித்தாலும் மனைவியின் அன்பையோ பிள்ளைகளின் அருகாமையோ தொலைத்தப்பின் பணம் என்னத்துக்கு அயல்தேச அனுபவம் - Page 2 440806

அருமையான வரிகள்... அயல்தேசத்தில் வாழும் ஒவ்வொருவரின் நிலையை அழகாக படம் பிடித்துக்காட்டிய அற்புத வரிகள் பாஸ்கரா...... நீ ரொம்ப மிஸ் பண்றேல்ல உன் குடும்பத்தை? என்னால் உணர முடிகிறது உன் வரிகளில்....

அன்பு வாழ்த்துக்கள் பாஸ்கரா....
மனதில் தோன்றிய வலியின் பிரதிபலிப்பு தான் இந்த கவிதை...தாங்களும்
அதை உணர்ந்து கொண்டீர்கள்...நன்றிகள்..அக்கா... அயல்தேச அனுபவம் - Page 2 678642 அயல்தேச அனுபவம் - Page 2 678642 அயல்தேச அனுபவம் - Page 2 678642 அயல்தேச அனுபவம் - Page 2 678642 அயல்தேச அனுபவம் - Page 2 154550 அயல்தேச அனுபவம் - Page 2 154550 அயல்தேச அனுபவம் - Page 2 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அயல்தேச அனுபவம் - Page 2 Friendshipcomment54அயல்தேச அனுபவம் - Page 2 00fq051jst
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக