புதிய பதிவுகள்
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 21:14

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 21:12

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 21:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 21:08

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 18:28

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 18:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 18:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:10

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 17:53

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 17:46

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:41

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 16:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 16:47

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 16:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:25

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 16:05

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 15:49

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 14:42

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 11:23

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 11:16

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 10:56

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 10:53

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 10:52

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 10:03

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 22:15

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 8:52

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:48

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 8:44

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 19:01

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:04

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:36

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_m10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10 
57 Posts - 55%
heezulia
ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_m10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10 
41 Posts - 40%
mohamed nizamudeen
ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_m10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_m10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_m10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10 
94 Posts - 57%
heezulia
ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_m10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10 
62 Posts - 38%
mohamed nizamudeen
ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_m10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_m10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!!


   
   

Page 1 of 2 1, 2  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat 9 Apr 2011 - 15:16

அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் சிவராஜ் போட்டியிடுகிறார்.


தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்து கூட்டணி கட்சியினருக்கு வாக்கு சேகரித்து வந்த விஜயகாந்த் இன்று ரிஷிவந்தியம் பகண்டை கூட்டு ரோட்டில் தனக்கு வாக்கு சேகரித்தார்.



அப்போது அவர், ‘’காந்தி கண்ட கிராமம் காந்தி கண்ட கிராமம் என்கிறார்களே காங்கிரஸ்காரர்கள். இதுதான் காந்தி கண்ட கிராமமா? காந்திகண்ட கிராமம் என்றால் என்னவென்று தெரியுமா காங்கிரஸ்காரர்களுக்கு.

தீயணைப்பு நிலையம் கிடையாது; ரிஜிஸ்தர் ஆபீஸ் கிடையாடு. சாலைகள் குண்டும்,குளியுமாக கிடக்கிறது. விவசாயப்பொருள் வேண்டும் என்றால் திருக்கோவிலூர் செல்லவேண்டும். மருத்துவமனை என்றால் விழுப்புரம்தான் செல்ல வேண்டும்.


இப்படி எந்த அடிப்படை வசதியுமே இல்லாம இருக்கிறது ரிஷிவந்தியம். இதனால்தான் நான் ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தேன்.


பூனையை யானை ஆக்குவேன் என்று மற்றவர்கள் மாதிரி பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன். 3வருடத்தில் அடிப்படை வசதிகளை செய்துகொடுப்பேன். இது என்னால் முடியும்.


எனக்கு தொகுதிக்கு ஒதுக்கும் நிதியில் 5 பைசா கூட எனக்கென்று எடுத்துக்கொள்ள மாட்டேன். அப்படி நான் பணத்திற்கு ஆசைப்பட்டிருந்தால் திமுக என்னிடம் பேரம்பேசியபோதே சம்மதம் தெரிவித்து பணத்தை பெற்றிருப்பேன்.


என் மானசீக குரு எம்.ஜி.ஆரின். நல்லாசியுடன் கூட்டு ரோடில் இருந்து கேட்டுக்கொள்கிறேன். நாம் எல்லோரும் கூட்டாக இருந்து கிராமத்தை உயர்த்துவோம்.


இந்த விஜயகாந்துக்கு கொட்டும் முரசு சின்னத்தில் வாக்களியுங்கள்’’ என்று பேசினார்.

.nakkheeran

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat 9 Apr 2011 - 16:30

இந்த தொகுதி மாத்திரம் அல்ல. காங்கிரஸ் போட்டியிடும் அனைத்து தொகுதியிலும் இதே நிலைதான்.

முன்னர் இருந்த வரவேற்பும் ஆதரவும் காங்கிரசுக்கு இப்போது கிடையாது,காங்கிரஸ் காரர்களே காங்கிரஸ் கட்சியை அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat 9 Apr 2011 - 19:00

சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! 47
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sat 9 Apr 2011 - 20:12

ஆதிமுகவிற்கு நிசியமஹா என் வோட்டு கிடையாது,அதிலும் விஜயகாந்துக்கு கண்டிப்பாக இல்லை,குடிகாரனுக்கு என் வோட்டு நிச்சயம் இல்லை.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat 9 Apr 2011 - 20:15

மானம் ரோஷம் ஈனம் உள்ள எந்த தமிழனும் காங்கிரஸ்+ தி.மு.க கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டான் - சீமான்!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sat 9 Apr 2011 - 20:19

நன் ஒரு அரசு ஊழியர்.எனவே என் வோட்டு என் திமுகவுக்கே.சீமானின் பேச்சு காமடியான ஒன்று.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat 9 Apr 2011 - 20:22

நாட்டுப்பற்று கொஞ்சமும் இல்லாத, ஒரு சுயனலவாதிக்கு நான் பதிவு இடுவதை கேவலமாக நினைக்கிறேன்...ஜெய்ஹிந்த்!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sat 9 Apr 2011 - 20:24

யாருக்கு இருக்கு நாட்டுப்பற்று?நாட்டுப்பற்று உள்ளவன் எவனும் அடுத்த நாடு விசயத்தில் மூக்கை நுழைக்க மாட்டான்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun 10 Apr 2011 - 0:07

தென்றல் ... உங்களைப்பார்த்து அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. அரசு ஊழியர் என்றால் மனித நேயம் மரத்துப்போகுமா..? நிதர்சனம் உங்கள் கண் முன்னால் நின்றும் அதைக் காணமாட்டேன் என்று அடம் பிடிப்பது ஏன்..?

தன் சுய தேவை நிறைவுற்றது அது எவரால் என்பதை மட்டுமே பார்க்கும் கண் பொத்திய குதிரையாக நாம் இருக்கவேண்டுமா..?

ஒரு கொலை காரன் கொள்ளைக்காரன் உங்களுக்கு பணம் கொடுத்தால் அவனை கண்மூடி ஆதரிப்பீர்களா.. ?

பிறகு நமக்கென்று இருக்கும் சுய சிந்தனை என்ன ஆவது..?

சிந்தியுங்கள் தோழரே..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun 10 Apr 2011 - 0:23

நானும் இதுநாள் வரை தி.மு.க விற்கு தான் ஓட்டளிக்கலாமென்றிருந்தேன். ஈகரையில் தெளிவான விளக்கங்களுக்கு பிறகு மிகுந்த யோசனையாக உள்ளது. நிச்சயம் ஓட்டு தி.மு.க விற்கு போட மனம் வராது.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக