புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உணரும் நேரமிது (கவிதை) Poll_c10உணரும் நேரமிது (கவிதை) Poll_m10உணரும் நேரமிது (கவிதை) Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உணரும் நேரமிது (கவிதை) Poll_c10உணரும் நேரமிது (கவிதை) Poll_m10உணரும் நேரமிது (கவிதை) Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
உணரும் நேரமிது (கவிதை) Poll_c10உணரும் நேரமிது (கவிதை) Poll_m10உணரும் நேரமிது (கவிதை) Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
உணரும் நேரமிது (கவிதை) Poll_c10உணரும் நேரமிது (கவிதை) Poll_m10உணரும் நேரமிது (கவிதை) Poll_c10 
17 Posts - 4%
prajai
உணரும் நேரமிது (கவிதை) Poll_c10உணரும் நேரமிது (கவிதை) Poll_m10உணரும் நேரமிது (கவிதை) Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உணரும் நேரமிது (கவிதை) Poll_c10உணரும் நேரமிது (கவிதை) Poll_m10உணரும் நேரமிது (கவிதை) Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
உணரும் நேரமிது (கவிதை) Poll_c10உணரும் நேரமிது (கவிதை) Poll_m10உணரும் நேரமிது (கவிதை) Poll_c10 
8 Posts - 2%
jairam
உணரும் நேரமிது (கவிதை) Poll_c10உணரும் நேரமிது (கவிதை) Poll_m10உணரும் நேரமிது (கவிதை) Poll_c10 
4 Posts - 1%
Jenila
உணரும் நேரமிது (கவிதை) Poll_c10உணரும் நேரமிது (கவிதை) Poll_m10உணரும் நேரமிது (கவிதை) Poll_c10 
4 Posts - 1%
Rutu
உணரும் நேரமிது (கவிதை) Poll_c10உணரும் நேரமிது (கவிதை) Poll_m10உணரும் நேரமிது (கவிதை) Poll_c10 
3 Posts - 1%
Guna.D
உணரும் நேரமிது (கவிதை) Poll_c10உணரும் நேரமிது (கவிதை) Poll_m10உணரும் நேரமிது (கவிதை) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணரும் நேரமிது (கவிதை)


   
   
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Thu Apr 07, 2011 6:52 pm

பேய் பிடித்ததா?
நோய் பிடித்ததா?

வியாபார வளர்ச்சியா?
வெளிநாட்டில் வேலையா?

திருமணத்தடையா?
குழந்தை வரமா?

எல்லாவற்றிற்கும் தீர்விருந்தது –

காற்றிலிருந்து எடுத்த விபூதியிலும்
வாயிலிருந்து எடுத்த லிங்கத்திலும்

அந்த லோக ரட்சகன் –
இன்று நோயின் பிடியில்

இவரை ரட்சிக்க –
விபூதி யார் கொடுப்பது?

அன்று –
அவருக்கு செய்தனர் பூஜை
இன்று -
அவருக்காகச் செய்கின்றனர் பூஜை

மரணப்படுக்கை மனிதனுக்கல்லவா?
ஆண்டவன் ஆத்துமா அவதிப்படுமா?

சாயி பாபா சாயும் நேரமாவது -
புரிந்துகொள்ளுஙள்

அவர் கடவுளல்ல -

நம்மைப்போல் -

மரணக்குழிக்குள் புதையப்போகும்
சாதாரண மனிதன் தான் என்று!

ஒரு வித்யாசம் -
ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்

இக் கலியுகத்திலும்

காவியுடை தரித்து
கல்வியில் சிறந்தோரையும்

கடவுள்நானெனச் சொல்லி
தன்வசப்படுத்திய-

ஓர் திறமைசாலி என்பதை !

- யாதுமானவள்



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Apr 07, 2011 9:20 pm

அக்க அவர் கடவுள் இல்லையென நீங்கள் சொன்னாலும் சரி அதுவே உண்மையாய் இருப்பினும் சரி அவரின் இருதய மருத்துவமனை மூலம் பயன்பெறும் மக்களை கேளுங்கள் அவர் கடவுளா இல்லையா என இந்த மருத்துவ சேவைக்கே அவர் கொண்டாடப்பட்ட வேண்டியவர்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Apr 07, 2011 9:26 pm

யார் எப்படி என்ன என்பதை ஆராயாமல் ஒருவர் செய்த நல்லவை மட்டுமே எடுத்துக்குவோமேப்பா.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உணரும் நேரமிது (கவிதை) 47
anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்

பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Postanbulakshmi.vijayakumar Thu Apr 07, 2011 10:09 pm

அன்பே சிவம்

Anandaravi
Anandaravi
பண்பாளர்

பதிவுகள் : 78
இணைந்தது : 27/04/2010

PostAnandaravi Fri Apr 08, 2011 7:26 pm

சரியான சவுக்கடி. கவிதை super. பதமா சொன்னீங்க.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 08, 2011 7:27 pm

Anandaravi wrote:சரியான சவுக்கடி. கவிதை super. பதமா சொன்னீங்க.
வணக்கம் ஆனந்த ரவி அண்ணா நலமா? அன்பு மலர்



உணரும் நேரமிது (கவிதை) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 08, 2011 7:30 pm

புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Anandaravi
Anandaravi
பண்பாளர்

பதிவுகள் : 78
இணைந்தது : 27/04/2010

PostAnandaravi Fri Apr 08, 2011 7:32 pm

நான் நலம் அப்புகுட்டி. நீங்க நலமா? ஈகரை உறவுகள் எல்லாரும் நலமா?தலைவர் சிவா நலமா?

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 08, 2011 7:47 pm

Anandaravi wrote:நான் நலம் அப்புகுட்டி. நீங்க நலமா? ஈகரை உறவுகள் எல்லாரும் நலமா?தலைவர் சிவா நலமா?
இங்கு அனைவரும் நலம் அன்பு மலர் அன்பு மலர்



உணரும் நேரமிது (கவிதை) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Postஷீ-நிசி Thu Jun 23, 2011 11:45 pm

வாவ்.... பிரமாதம்...

மக்களுக்கு திறமைசாலிக்கும் கடவுளுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக