புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10 
4 Posts - 3%
prajai
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10 
4 Posts - 3%
Jenila
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10 
2 Posts - 2%
kargan86
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10 
1 Post - 1%
jairam
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10 
1 Post - 1%
M. Priya
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10 
8 Posts - 5%
prajai
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10 
6 Posts - 4%
Jenila
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10 
4 Posts - 2%
Rutu
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10 
3 Posts - 2%
Baarushree
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10 
2 Posts - 1%
manikavi
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்)


   
   

Page 1 of 2 1, 2  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Apr 07, 2011 2:21 pm

திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 25a2s5z

அன்பே..!


உள்ளத்திற்குள் அழுதுகொண்டே..உன்னில் தேடுகிறேன்..
என் அன்பின் அடையாளங்கள் அங்கே தெரிகிறதா..?
உன் உள்ளத்தின் நிலையை உணர்ந்தவன் நானடி...
என் காதலை மட்டும் புறம்தள்ளுதல் ஏனடி..?

என்னைப்பற்றிய எண்ணங்களை இதுவரை
எழுதியதில்லை,உன்னைப்பற்றிய நினைவுகளை
எழுதாமல் இருந்ததில்லை. எழுதும் போது தான்..
என் இதயத்தில் துடிப்பு தொடங்குகிறது...


உன் இதயத்தின் கோட்டையை தினமும் தட்டுகிறேன்..
நீ சொல்லாத வார்த்தைதனிலே தினம் சாகிறேன்..
என் மரண சம்பவம்..உன் மனதில் கேட்கிறதா.?.
மறுபடியும் நான் பிறக்கின்ற வரம் கிடைக்குமா..?

உண்மையின் தெளியுரைகள் நான்
உரக்க சொன்னாலும் உன் காதில் விழுவதில்லை...
உணர்ந்து நீ அறியும் போது
என் உடலும் எனக்கு சொந்தமில்லை..

என் அன்பை..எப்போது அறிவாய்..?

(தொடரும்..)



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Friendshipcomment54திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 00fq051jst
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 07, 2011 3:06 pm

ம்ம்ம் என்ன ஒரு அருமையான காதல் காவியம்
முந்திய பாகங்களை தவற விட்டதற்கு வருந்துகிறேன்

கடைசி வரிகள் மனதை பிசைகிறது
பாராட்ட வார்த்தைகள் இல்லை தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Apr 07, 2011 3:09 pm

என்னைப்பற்றிய எண்ணங்களை இதுவரை
எழுதியதில்லை,உன்னைப்பற்றிய நினைவுகளை
எழுதாமல் இருந்ததில்லை. எழுதும் போது தான்..

நண்பா இந்த வரிகள் அழகாக புன்னகைக்கிறது. வாழ்த்துக்கள்.




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 07, 2011 3:14 pm

இதயத்தைத் தொட்டுவிட்ட வரிகள் பாஸ்கரன்..! சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Apr 07, 2011 3:16 pm

அன்பை காதலாக்கி கற்சுவர்களையும் துளைக்கவைக்கும் அளவுக்கு காதலை உருக்கி வரிகளாக்கிய அதிசயம் காண்கிறேன்....

உண்மையே... உண்மை அன்பினை உணர்ந்து அருகில் வரும் நேரம் என் உடல் எனக்கே சொந்தமில்லாது போகும் சோகம் என்ற வரிகள் கண்கள் அனுமதி இல்லாது அழுகை வரப்பார்க்கிறது..

மனதை நெகிழவைத்த துடிக்கும் இதயத்தை ஒரு செகண்ட் மறக்க வைத்த வரிகளுக்கு என் சல்யூட் பாஸ்கரா.... வரிகளாக கண்ணுக்கு தெரியவில்லை கண்ணீர் துளிகளில் எழுதிய அன்பாக தெரிகிறது.... திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 2825183110 என் அன்பு வாழ்த்துக்கள் பாஸ்கரா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 47
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Apr 07, 2011 7:44 pm

செய்தாலி wrote:ம்ம்ம் என்ன ஒரு அருமையான காதல் காவியம்
முந்திய பாகங்களை தவற விட்டதற்கு வருந்துகிறேன்

கடைசி வரிகள் மனதை பிசைகிறது
பாராட்ட வார்த்தைகள் இல்லை தோழரே
நன்றிகள்..நண்பா... திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 1772578765 திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 1772578765 திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 154550 திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Friendshipcomment54திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Apr 07, 2011 7:47 pm

மு.வித்யாசன் wrote:என்னைப்பற்றிய எண்ணங்களை இதுவரை
எழுதியதில்லை,உன்னைப்பற்றிய நினைவுகளை
எழுதாமல் இருந்ததில்லை. எழுதும் போது தான்..

நண்பா இந்த வரிகள் அழகாக புன்னகைக்கிறது. வாழ்த்துக்கள்.
உங்கள் வாழ்த்தோடு நானும் புன்னகைகிறேன்... புன்னகை புன்னகை புன்னகை நண்பா..
மிக்க நன்றிகள்... திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 154550 திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 154550 திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 154550 திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Friendshipcomment54திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Apr 07, 2011 7:58 pm

கலை wrote:இதயத்தைத் தொட்டுவிட்ட வரிகள் பாஸ்கரன்..! திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 224747944
நன்றி அண்ணா..உங்கள் இதயத்தைத்தொட்ட என் வரிகளுக்கும்...நன்றிகள்.. திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 154550 திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 154550 திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Friendshipcomment54திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Apr 07, 2011 8:17 pm

மஞ்சுபாஷிணி wrote:அன்பை காதலாக்கி கற்சுவர்களையும் துளைக்கவைக்கும் அளவுக்கு காதலை உருக்கி வரிகளாக்கிய அதிசயம் காண்கிறேன்....

உண்மையே... உண்மை அன்பினை உணர்ந்து அருகில் வரும் நேரம் என் உடல் எனக்கே சொந்தமில்லாது போகும் திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 440806 என்ற வரிகள் கண்கள் அனுமதி இல்லாது அழுகை வரப்பார்க்கிறது..

மனதை நெகிழவைத்த துடிக்கும் இதயத்தை ஒரு செகண்ட் மறக்க வைத்த வரிகளுக்கு என் சல்யூட் பாஸ்கரா.... வரிகளாக கண்ணுக்கு தெரியவில்லை கண்ணீர் துளிகளில் எழுதிய அன்பாக தெரிகிறது.... திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 2825183110 என் அன்பு வாழ்த்துக்கள் பாஸ்கரா...
அக்கா...உங்கள் வாழ்த்தையும்
வரிகளையும் படித்து விட்டு என்ன சொல்வதேன்று தெரியவில்லை..
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 154550 திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 154550 திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Friendshipcomment54திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 00fq051jst
anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்

பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Postanbulakshmi.vijayakumar Thu Apr 07, 2011 10:01 pm

முத்தான வார்த்தைகள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக