புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_c10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_m10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_c10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_m10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_c10 
46 Posts - 40%
prajai
விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_c10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_m10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_c10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_m10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Jenila
விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_c10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_m10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
kargan86
விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_c10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_m10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_c10 
1 Post - 1%
jairam
விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_c10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_m10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_c10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_m10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_c10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_m10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_c10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_m10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_c10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_m10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_c10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_m10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_c10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_m10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_c10 
8 Posts - 5%
prajai
விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_c10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_m10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_c10 
6 Posts - 4%
Jenila
விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_c10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_m10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_c10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_m10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_c10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_m10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_c10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_m10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_c10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_m10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_c10 
1 Post - 1%
jairam
விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_c10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_m10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..!


   
   

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Apr 01, 2011 5:56 pm

First topic message reminder :

மும்பை: இந்தியா உலகக் கோப்பையை வென்றால் நிர்வாண கோலம் பூணுவேன் என்று அதிரடியாக அறிவித்துள்ளார் மாடல் அழகி பூனம் பாண்டே.

இந்தியாவும், இலங்கையும் 2வது முறையாக உலகக்கோப்பையை வெல்லும் முயற்சியில் நாளை இறங்கவுள்ளன. இந்த நிலையில் பூனம் பாண்டே அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வளரும் நடிகையான இவர் இந்தியா, பாகிஸ்தான் அரையிறுதிப் போட்டியின் முடிவுக்குப் பின்னர் தனது பிளாக்கில் எழுதுகையில், இந்தியா உலகக் கோப்பையை வென்றால், நான் நி்ர்வாண கோலம் பூணுவேன். அதை நான் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறேன். நான் நிர்வாண கோலம் புகும் நாள் நெருங்கி விட்டது. எல்லோரும் காத்திருங்கள் என்று கூறியுள்ளார் பூனம்.

இந்தியா உலகக் கோப்பையை வெல்வதை விட இப்போது பூனத்தின் ஸ்டேட்மென்ட்தான் பரபரப்பாகியுள்ளது.

ஏற்கனவே தங்களது நாடுகள் உலகக் கோப்பைக் கால்பந்து பட்டத்தை வென்றால் நிர்வாண தரிசனம் தருவோம் என்று பராகுவே மாடல் லாரிசா ரிகுல்மே மற்றும் அர்ஜென்டினா மாடல் அழகி லூசியானா சலசார் ஆகியோர் அறிவித்திருந்தது நினைவிருக்கலாம். ஆனால் இந்த இரண்டு நாடுகளுமே பட்டத்தை வெல்லவில்லை, அந்த அழகிகளுக்கும் வேலை இல்லாமல் போய் விட்டது.

பூனம் பாண்டேவை இந்திய அணியினர் காப்பாற்றுவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

--தட்ஸ்தமிழ்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 01, 2011 7:18 pm

asham wrote:இதில் தமிழன் முக்கிய இடத்தில் விளையாடுகிறார் கலை அவர்களே நான் முரளிதரனின் தீவிர ரசிகன் அவன் தமிழன் இல்லையா ஏன் விளையாட்டையும் நீங்கள் வேற விதமாக பார்க்கிறீர்கள் அநியாம்

நான் இலங்கையில் பிறந்தவன் இலங்கை அரசாங்கம் தந்த வேலை செய்கிறவன் அந்த நாட்டுக்குத்தான் சப்போட் பண்ண வெண்டும் இதில் என் தவறு என்ன உள்ளது

இங்கு இலச்சக்கணக்கான தமிழ் மக்கள் வாழ்கின்றனர் அவர்கள் உயிரோடு வாழுகிறார்கள் உங்களுக்கு தெரிய வில்லையா கலை அவர்களே!

உண்மையைக்கூற வேண்டுமென்றால் உங்களது நாட்டுப்பற்றை நான் மிகவும் மெச்சுகிறேன்... ஆனால் இருக்கும் ஈழத்தமிழர் அனைவருமே ஒருகுரலாக சிஙக்ளவனைக் காடையன் என்றும் கொடுங்கோலன் என்றும் கூறி இலங்கையை ஒரு நாடாகக்கூட மதிப்பதில்லையே ... இதற்கு என்ன பதில் இருக்கிறது உங்களிடம்..? புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 01, 2011 7:23 pm

asham wrote:
இதில் நான் இலங்கைக்கு சப்போட் பண்ணுவதில் என்ன தவறு இருக்கு கலை அவர்களே?
உங்க வீட்டுக்குள்ள வந்து ஒருத்தர் உங்க அப்பா நாளை மற்றவர் கையால் அடிபடுவார் என்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு நீங்க என்ன பதில் தருவீங்க அசாம் நண்பரே! ஜாலி அதுபோல் இருக்கிறது நீங்கள் ஈகரையில் வந்து இலங்கை வெல்லும் என்பது. வாதங்கள் சிறந்தவை தான் ஆனால் அதற்கும் இடம் பொருள் ஏவல் உண்டுதானே மகிழ்ச்சி

ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Fri Apr 01, 2011 7:24 pm

யுத்தம் நடக்கிறது இல்லை என்று சொல்ல வில்லை இலங்கை தமிழர்கள் வெளி நாடு சென்று நின்மதியாக வாழ்கிறார்கள் ஆனால் நான் ஈழமகன் என்றும் நான் தமிழன் என்றும் கூறிக்கொள்கிறார்கள் ஆனால் எல்லாம் வேசம்

உண்மையான தமிழன் இலங்கையில்தான் உள்ளார்கள் தெரியுமா இந்திய வீரர்களில் யாரும் தமிழர்கள் விளையாடுகிறார்களா சொல்லுங்கள் பார்ப்போம்

நாங்கள் நாட்டில் நல்லாத்தான் வாழ்கிறோம்
அதானல் என்றாலும் சரி நான் ஒரு இலங்கையன்
பிறந்த மண்ணுக்கு என்றும் விசுவாசமாக இருப்பேன்

இனப்பிரச்சினை வேறு விளையாட்டு வேறு

ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Fri Apr 01, 2011 7:27 pm

அசுரன் wrote:
asham wrote:
இதில் நான் இலங்கைக்கு சப்போட் பண்ணுவதில் என்ன தவறு இருக்கு கலை அவர்களே?
உங்க வீட்டுக்குள்ள வந்து ஒருத்தர் உங்க அப்பா நாளை மற்றவர் கையால் அடிபடுவார் என்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு நீங்க என்ன பதில் தருவீங்க அசாம் நண்பரே! ஜாலி அதுபோல் இருக்கிறது நீங்கள் ஈகரையில் வந்து இலங்கை வெல்லும் என்பது. வாதங்கள் சிறந்தவை தான் ஆனால் அதற்கும் இடம் பொருள் ஏவல் உண்டுதானே மகிழ்ச்சி

அப்படி என்றால் ஈகரை தமிழ் களஞ்சியம் இந்தியர்களுக்கு மட்டும்தான் இதுதான் கொடுமை

மேலே படித்துப்பாருங்கள் உலகத்தமிழர்களின் உறவுப்பாலம் ஈகரை தமிழ் களஞ்சியம் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். :வணக்கம்:

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 01, 2011 7:31 pm

விவாதம் விளையாட்டை பற்றி இல்லாமல் வேறு திசை நோக்கி செல்வது எனக்கு மனவருத்தத்தை தருகிறது நண்பர்களே
நாம் அனவருமே தமிழர்கள் அந்த ஒற்றுமை அவசியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 01, 2011 7:31 pm

உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன்.. அப்படியானால் உரத்த குரலில் சொல்லுங்கள்... சிங்களன் ஈழத்தமிழனை நன்றாக மதிக்கிறான்.. நல்ல இடத்தில் வைத்து இருக்கிறான் என்று... அப்போதாவது தமிழநாட்டிலும் இலங்கையிலும் அழுதுகொண்டு இன்னும் எங்களுக்கு பொழுது புலரவே இல்லைஎன்று அழும் தமிழர்களுக்கு புரியட்டும் ... இலங்கை அமைதியாகத்தான் இருக்கிறது. என்று ..

சம்மதமா...? நீங்கள் இலங்கைத்தமிழர்கள் பற்றிய திரிகளுக்குச் சென்று இதை எல்லாம் கூறுங்கள்... உங்கள் கருத்துக்களை அவர்கள் ஏற்கிறார்களா என்று...

அதற்குப்பின் வந்து இலங்கைப்பற்றையும் மண்ணின் பற்றையும் காண்பித்து இலங்கை அணி வெற்றி பெற கோஷமிடுங்கள்...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Fri Apr 01, 2011 7:39 pm

எது எப்படியோ நாங்கள் இலங்கையில் நன்றாகத்தான் இருக்கிறோம் எந்த நாட்டில் பிரச்சினை இல்லை யாருக்கு பிரச்சினை இல்லை சொல்லுங்கள்

நீங்கள் இருக்கும் டெல்லியி் பிரச்சினை இல்லையா பிரச்சினை என்று நீங்கள் அந்த நாட்டை விட்டு ஓடியா விட்டீர்கள் இல்லையே அங்குதானே இருக்கிறீர்கள்

அப்படியே இலங்கை தமிழ் மக்களும் இங்கு நின்மதியாக இருக்கலாம் இங்கு இருக்க பயநது கொண்டு வெளி நாட்டில் தஞ்சம் புக மக்கள் கூறும் கருத்தை எல்லாம் இங்கு இருக்கும் தமமிழ் மக்கள் சம்மதிக்க மாட்டார்கள் .

நீங்கள் ஒரு நாள் கொழும்பு வந்து பாருங்கள் அதிலும் செட்டியார் தெரு வந்து பாருங்கள் தமிழன் முதலாளியாக இருக்கிறான் சிங்களவன் கூலியா வேலை செய்கிறான்

இதை நீங்கள் முதல் தெரிந்து கொள்ளுங்கள் இலங்கையில் தமிழ் மக்கள் நன்றாகத்தான் வாழ்கிறார்கள் என்பது எனது கருத்து பிரச்சை தமிழருக்கு மட்டும் இல்லை எல்லாருக்கும் இருக்கு கலை அவர்களே.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Apr 01, 2011 7:41 pm

asham wrote:யுத்தம் நடக்கிறது இல்லை என்று சொல்ல வில்லை இலங்கை தமிழர்கள் வெளி நாடு சென்று நின்மதியாக வாழ்கிறார்கள் ஆனால் நான் ஈழமகன் என்றும் நான் தமிழன் என்றும் கூறிக்கொள்கிறார்கள் ஆனால் எல்லாம் வேசம்

உண்மையான தமிழன் இலங்கையில்தான் உள்ளார்கள் தெரியுமா இந்திய வீரர்களில் யாரும் தமிழர்கள் விளையாடுகிறார்களா சொல்லுங்கள் பார்ப்போம்

நாங்கள் நாட்டில் நல்லாத்தான் வாழ்கிறோம்
அதானல் என்றாலும் சரி நான் ஒரு இலங்கையன்
பிறந்த மண்ணுக்கு என்றும் விசுவாசமாக இருப்பேன்

இனப்பிரச்சினை வேறு விளையாட்டு வேறு


நண்பா நாங்கள் இந்தியர்கள்னு தான் சொல்லுவோம் ஒற்றுமை எங்களிடம் உண்டு நண்பா நீங்கள் சிங்களன் என்று கூறிக் கொண்டால் எதற்கு போர் வருகிறது...... நாங்கள் அனைவரும் ஒன்றாய் வாழ்கின்றோம் அதை தெரிந்து புரிந்து பேசுங்கள் நண்பா........




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 01, 2011 7:42 pm

சபாஷ் ஆஷம்... உங்களிடம் விவாதித்து நான் வெளிக்கொணர விரும்பிய விஷயங்கள் இவைதான்... இனி மற்ற ஈழத்தமிழர்களும் இங்கே வந்து தம் கருத்தைச் சொல்லட்டும்... எத்தனை பேர் உஙக்ள் கருத்தை ஒத்து/வெட்டி பேசுகிறார்கள் என்று கவனிப்போம்...

அதுவரை அமைதியா இருப்போம்..






நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 01, 2011 7:45 pm

asham wrote:
இனப்பிரச்சினை வேறு விளையாட்டு வேறு
இனப்பிரச்சனையை விளையாட்டாக கையாண்ட ஒரு நாட்டிற்கு தாங்கள் சப்போர்ட் செய்வதாக இருந்தால் வேண்டாம் நண்பா!... உணர்வுகளை புரிந்துக்கொள்ளுங்கள். வெள்ளையர்கள் ஆட்சிக்காலத்தில் கூட நிறைய பேர் சந்தோசமாகவும் வசதியாகவும் இருந்தார்கள். பலபேர் சுதந்திரத்திற்காக போராடி உயிர்த்தியாகம் செய்தனர். அதனால் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்ல முடியுமா?

Sponsored content

PostSponsored content



Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக