புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
First topic message reminder :
ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் , நிர்வாக குழுவினருக்கும் & தலைமை நடத்துனர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள்.
கடந்த சில வாரங்களாக சில தனிப்பட்ட சிரமங்களால் என்னால் ஈகரைக்கு வர இயலவில்லை. இனிமேலும் என்னால் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த கடிதத்தை அனுப்புகிறேன். இந்த நேரத்தில் ஈகரையில் எனக்கு உதவியாக இருந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் , நண்பர்களுக்கும் எனது நன்றியினையும் வணக்கத்தினையும் தெரிவித்து கொள்கிறேன்.
மிக குறுகிய காலத்திலேயே தலைமை நடத்துனர் என்ற அளவுக்கு என்னை உயர்த்தி , தனக்கு மட்டுமே தெரிந்த ஈகரை அக்கவுண்ட் சம்பந்த பட்ட பல கடவு சொற்களை என்னிடம் தெரிவித்து ஒரு சகோதரர் போல என்னை மதித்த ஈகரையின் நிறுவனர் சிவா என் மேல் வைத்த நம்பிக்கையை பொய்யாக்கி விட்டதற்காக அவரிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்.
ஈகரையினால் பல நண்பர்களை பெற்றேன் , பல உறவுகளை பெற்றேன் அதனால் ஈகரைக்கு நன்றி என்ற ஒரு வார்த்தை ஈடாகாது. அதற்கு பரிகாரமாக என்னால் முடிந்த வரையிலும் ஈகரைக்கு உதவியாக இருப்பேன் / உதவியாக இல்லாவிட்டாலும் ஈகரையின் முன்னேற்றத்தை தடுக்காமல் ஈகரைக்கு துரோகம் செய்யாமலும் கடைசி வரையிலும் இருப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.
இந்த நேரத்தில் பல நிகழ்வுகள் என் நினைவில் உலா வருகிறது , - அன்பு தம்பிகள் மணிஅஜித் , ரூபன் , இளவரசன் , விஜய் , பாலாஜி , சரவணன் நினைவுகள் - அன்பு சகோதரி மீனுகாவின் குறும்புகள் - என் மூத்த சகோதரி நந்திகா அக்காவின் பல்துறை புலமை - நண்பர் தமிழன் அவர்களின் உதவும் மனப்பான்மை - சகோதரர் சிவா அவர்களின் சேவை மனப்பான்மை & அர்ப்பணிப்பு - சகோதரி சுதாவின் அதிரடி பதில்கள்
எதுவும் யாருக்கும் நிரந்தரம் இல்லை , ஈகரை என்ற ரயில் பயணத்தில் என்னுடைய நிறுத்தம் வந்து விட்டதாக கருதுகிறேன். ஈகரையில் நான் தலைமை நடத்துநராக இருந்த நேரத்தில் ஈகரையின் வளர்ச்சிக்காகவும் கட்டுக்கோப்புக்காகவும் தான் சில/பல முடிவுகளை எடுக்கவேண்டிய சூழ்நிலை வந்தது .தவிர யாரையும் தனிப்பட்ட காரணங்களுக்காக நான் கடிந்து கொண்டதில்லை கடும்சொற்களை பயன்படுத்தியதில்லை. ஆயினும் என்னுடைய நடவடிக்கைகளால் பாதிக்க பட்ட அனைத்து உறுப்பினர்களிடமும் சிரம் தாழ்ந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
--------------------- சிவா அவர்களுக்கு ------------------------
நிறுவனர் சிவா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஈகரையில் என்னுடைய பயனர் பெயரை பழைய மாதிரி kraja29 என்று மாற்றி விடவும்(அல்லது அழித்து விட்டாலும் பாதகமில்லை). இதன் மூலம் ராஜா என்ற பெயரை வேறு யாராவது உறுப்பினர் பயன்படுத்தி கொள்ளலாமே.
ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் , நிர்வாக குழுவினருக்கும் & தலைமை நடத்துனர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள்.
கடந்த சில வாரங்களாக சில தனிப்பட்ட சிரமங்களால் என்னால் ஈகரைக்கு வர இயலவில்லை. இனிமேலும் என்னால் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த கடிதத்தை அனுப்புகிறேன். இந்த நேரத்தில் ஈகரையில் எனக்கு உதவியாக இருந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் , நண்பர்களுக்கும் எனது நன்றியினையும் வணக்கத்தினையும் தெரிவித்து கொள்கிறேன்.
மிக குறுகிய காலத்திலேயே தலைமை நடத்துனர் என்ற அளவுக்கு என்னை உயர்த்தி , தனக்கு மட்டுமே தெரிந்த ஈகரை அக்கவுண்ட் சம்பந்த பட்ட பல கடவு சொற்களை என்னிடம் தெரிவித்து ஒரு சகோதரர் போல என்னை மதித்த ஈகரையின் நிறுவனர் சிவா என் மேல் வைத்த நம்பிக்கையை பொய்யாக்கி விட்டதற்காக அவரிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்.
ஈகரையினால் பல நண்பர்களை பெற்றேன் , பல உறவுகளை பெற்றேன் அதனால் ஈகரைக்கு நன்றி என்ற ஒரு வார்த்தை ஈடாகாது. அதற்கு பரிகாரமாக என்னால் முடிந்த வரையிலும் ஈகரைக்கு உதவியாக இருப்பேன் / உதவியாக இல்லாவிட்டாலும் ஈகரையின் முன்னேற்றத்தை தடுக்காமல் ஈகரைக்கு துரோகம் செய்யாமலும் கடைசி வரையிலும் இருப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.
இந்த நேரத்தில் பல நிகழ்வுகள் என் நினைவில் உலா வருகிறது , - அன்பு தம்பிகள் மணிஅஜித் , ரூபன் , இளவரசன் , விஜய் , பாலாஜி , சரவணன் நினைவுகள் - அன்பு சகோதரி மீனுகாவின் குறும்புகள் - என் மூத்த சகோதரி நந்திகா அக்காவின் பல்துறை புலமை - நண்பர் தமிழன் அவர்களின் உதவும் மனப்பான்மை - சகோதரர் சிவா அவர்களின் சேவை மனப்பான்மை & அர்ப்பணிப்பு - சகோதரி சுதாவின் அதிரடி பதில்கள்
எதுவும் யாருக்கும் நிரந்தரம் இல்லை , ஈகரை என்ற ரயில் பயணத்தில் என்னுடைய நிறுத்தம் வந்து விட்டதாக கருதுகிறேன். ஈகரையில் நான் தலைமை நடத்துநராக இருந்த நேரத்தில் ஈகரையின் வளர்ச்சிக்காகவும் கட்டுக்கோப்புக்காகவும் தான் சில/பல முடிவுகளை எடுக்கவேண்டிய சூழ்நிலை வந்தது .தவிர யாரையும் தனிப்பட்ட காரணங்களுக்காக நான் கடிந்து கொண்டதில்லை கடும்சொற்களை பயன்படுத்தியதில்லை. ஆயினும் என்னுடைய நடவடிக்கைகளால் பாதிக்க பட்ட அனைத்து உறுப்பினர்களிடமும் சிரம் தாழ்ந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
--------------------- சிவா அவர்களுக்கு ------------------------
நிறுவனர் சிவா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஈகரையில் என்னுடைய பயனர் பெயரை பழைய மாதிரி kraja29 என்று மாற்றி விடவும்(அல்லது அழித்து விட்டாலும் பாதகமில்லை). இதன் மூலம் ராஜா என்ற பெயரை வேறு யாராவது உறுப்பினர் பயன்படுத்தி கொள்ளலாமே.
நல்ல குணம் உதவும் மனப்பான்மையால் ஈகரையில் தலைமை வழிநடத்துனராக வலம் வந்து உறவுகளுடன் அன்பாக நடந்துகொண்டிருந்தார் என்ன நடந்ததென்பது யாருக்கும் புலப்படாத விடயமாக்கி குறுகிய காலம் வருகை தாராமல் இருந்து மீண்டும் இணைந்து கவிதைப்போட்டி- 2 காலப்பகுதியில் சிறப்பாக செயல்பட்டிருந்தார்.
தற்போது முழுவதுமாக வருவதில்லை என்று அறிவித்திருக்கிறார் ஒவ்வொருத்தருடைய சூழ்நிலைபற்றி எம்மால் குறிப்பிட முடியாது இருந்தாலும் உறவு பேணவேண்டும் என்ற நோக்கமிருந்தால் தொடரலாம் என்பது எனது தாழ்மையான கருத்து
எதுவும் நிரந்தரமில்லாத ஒன்று குறிப்பிட்ட காலப்பகுதியில் முகம் தெரியாவிட்டாலும் எழுத்துககளினூடே மிகவும் அன்னியோன்யமாக கலந்து மகிழ்ந்திருக்கிறோம் அந்த நட்பு என்றும் மாறாது மறக்கவும் முடியாதது
தொடர முயற்சியுங்கள் என்பது இந்த தம்பியின் தாழ்மையான வேண்டுகோள்
நன்றி
ஹாசிம்
தற்போது முழுவதுமாக வருவதில்லை என்று அறிவித்திருக்கிறார் ஒவ்வொருத்தருடைய சூழ்நிலைபற்றி எம்மால் குறிப்பிட முடியாது இருந்தாலும் உறவு பேணவேண்டும் என்ற நோக்கமிருந்தால் தொடரலாம் என்பது எனது தாழ்மையான கருத்து
எதுவும் நிரந்தரமில்லாத ஒன்று குறிப்பிட்ட காலப்பகுதியில் முகம் தெரியாவிட்டாலும் எழுத்துககளினூடே மிகவும் அன்னியோன்யமாக கலந்து மகிழ்ந்திருக்கிறோம் அந்த நட்பு என்றும் மாறாது மறக்கவும் முடியாதது
தொடர முயற்சியுங்கள் என்பது இந்த தம்பியின் தாழ்மையான வேண்டுகோள்
நன்றி
ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
உண்மையாக இது நினைத்துப் பார்க்க முடியாத அதிர்ச்சி தகவல். என்னாச்சு ராஜாவுக்கு... எப்படி மனது வந்தது எங்களையெல்லாம் விட்டுப் போக..
அன்புள்ள ராஜா,
உங்களுக்கு என்ன பிரச்சனை என்பதை நானறியேன். எதுவாக இருந்தாலும் எங்களுக்கு உங்கள் அன்பும் பரிவுமான வார்த்தைகள் வேண்டும். தங்கள் மீள் வருகைக்காக இறைவனை வேண்டுகிறேன். உங்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என்றும் போல் விரைவில் எங்கள் ஈகரையின் தலைமை நடத்துநர் ராஜாவை நாங்கள் கேலியும் கிண்டலுமாக வரவெற்போம்..என்ற நம்பிக்கையில்...
அன்புள்ள ராஜா,
உங்களுக்கு என்ன பிரச்சனை என்பதை நானறியேன். எதுவாக இருந்தாலும் எங்களுக்கு உங்கள் அன்பும் பரிவுமான வார்த்தைகள் வேண்டும். தங்கள் மீள் வருகைக்காக இறைவனை வேண்டுகிறேன். உங்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என்றும் போல் விரைவில் எங்கள் ஈகரையின் தலைமை நடத்துநர் ராஜாவை நாங்கள் கேலியும் கிண்டலுமாக வரவெற்போம்..என்ற நம்பிக்கையில்...
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
என்ன ராஜா சார் இப்படி ஒரு முடிவு உங்களுக்கு இங்கு என்ன பிடிக்க வில்லை என்ன நடந்தது பொறுத்திருந்து பார்ப்போம்
நடந்தது என்ன
உங்களுடன்
சாதனை தாஸ்
நடந்தது என்ன
உங்களுடன்
சாதனை தாஸ்
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
என்ன ராஜா இது இந்த மாதிரி முடிவு எடுத்து irukkinga ?
உங்க இந்த முடிவு எனக்கு தனிப்பட்ட முறையில் பெரிய இழப்பு.
ஒரு நல்ல நண்பனா, சகோதரணா எனக்கு நீங்க செய்த உதவிகள்,கொடுத்த ஆலோசனைகள் நினைக்கும்போதே உங்கள் பிரிவு எனக்கு கலக்கத்தை கொடுக்கிறது.என் பிறந்த நாள் அன்னிக்கு நீங்க போனில் வாழ்த்து சொன்னப்பா நான் நெகிழ்ந்து போனேன்.
உங்கள் மீள் வருகைய எல்லாரையும் விட ஆவலாக எதிர்பார்க்கிறேன்.
உங்க இந்த முடிவு எனக்கு தனிப்பட்ட முறையில் பெரிய இழப்பு.
ஒரு நல்ல நண்பனா, சகோதரணா எனக்கு நீங்க செய்த உதவிகள்,கொடுத்த ஆலோசனைகள் நினைக்கும்போதே உங்கள் பிரிவு எனக்கு கலக்கத்தை கொடுக்கிறது.என் பிறந்த நாள் அன்னிக்கு நீங்க போனில் வாழ்த்து சொன்னப்பா நான் நெகிழ்ந்து போனேன்.
உங்கள் மீள் வருகைய எல்லாரையும் விட ஆவலாக எதிர்பார்க்கிறேன்.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ராஜா அண்ணா மாதிரி பாசமான ஒரு ஆள் ஈகரைல இருந்து போறது ரொம்பவே கஷ்டமா இருக்கு..... எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் வருத்தங்கள் இருந்தாலும் ராஜா அண்ணா திரும்பி ஈகரை வர மாட்டீங்களா உங்கள் அன்பிற்காக ஏங்கும் உங்கள் தம்பி........
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
இவருக்கு இங்கு என்ன நடந்ததாம் ஏன் இப்படி மடல் இட்டுள்ளார் இந்த நொண்டி சாக்கெல்லாம் விட்டுப்புட்டு தொடர்ந்து இணைந்திருங்கள் ராஜா அண்ணா
அன்புத்தம்பி
அப்புகுட்டி.
அன்புத்தம்பி
அப்புகுட்டி.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மீண்டும் வந்து இணையுங்கள் தல! உங்கள் வருகயை எதிர் பார்த்து கொண்டிருக்கும் அன்பு உறவுகள்!.....
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
உங்களுக்கும் சோகம்தானா தமிழ் அண்ணாTamilzhan wrote:மீண்டும் வந்து இணையுங்கள் தல! உங்கள் வருகயை எதிர் பார்த்து கொண்டிருக்கும் அன்பு உறவுகள்!.....
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
அப்படி என்ன அவசியம் என்று அவர் கேட்டால்கலை wrote:அவசியம் நீங்கள் திரும்பி வந்தாக வேண்டும் ராஜா..!
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|