புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
First topic message reminder :
நண்பர் ஒருவர் வெளியிட்ட செய்தி
"அந்தப்பார்வை" விமர்சனம்
எங்களைப்போன்ற ஏழைகளுக்கு அதாவது கிடைக்கிறதே என்று நிம்மதியாய் இருக்கிறோம்.
இதுவரை எந்த ஆட்சியும் செய்யாததை இந்த ஆட்சி செய்கிறது. அது உமக்கு பிடிக்க வில்லையா?
சரி யாருக்கு ஓட்டுப் போடவேண்டும் என்று சொல்லுங்கள்....
மற்றவரை குறை சொன்னது போதும், நீங்கள் இந்த நாட்டிற்கு என்ன செய்தீர்கள்? அல்லது என்ன செய்ய முடியும் உங்களால்?
இது போன்று கவிதைகளை சுட்டிக்காட்ட முடியும். சேவை செய்ய ஆட்சிக்குத்தான் வரவேண்டும் என்பதில்லை....
உடனே நான் இந்தக் கட்சியின் ஆதரவாளன் என்று நினைக்காதீர்கள்.
"குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல்" என்ற குரல் படி வாழ்ந்து கொண்டிருப்பவன் நான்.
கொஞ்ச நாட்களுக்கு முன்னாள்,
சில செல்போன் நிறுவனங்கள், ஒரு SMS 5 பைசா என்று அறிவித்திருந்தது. ஆனால் உங்களைப் போன்ற சில அறிவு ஜீவிகள்
"5 பைசாவை பிச்சைக்காரன் கூட வாங்குவதில்லை, பாவம் என்ன கஷ்ட்டமோ இந்த நிறுவனத்திற்கு, இப்படி பிச்சை எடுக்கிறார்களே..."
என்று முட்டாள் தனமான சிந்தனைகளை வெளியீட்டு அதை கெடுத்தீர்கள். அந்த நிறுவனங்கள் பார்த்தது, ஒரேயடியாக விலையை ஏற்றியது.
அது போதாதென்று இப்போது கிடைக்கவிருக்கும் "சில" சலுகைகளையும் கிடைக்காமல் செய்து விடாதீர்கள்.
"இப்படி இலவசங்களை அறிவித்து மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள்" என்று எதிர் கட்சிகள் பேசுகிறார்கள் என்றால் அதில் அர்த்தம் உள்ளது.
ஏனென்றால், ஒருவேளை அவர்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் சொன்னதை மக்களுக்கு செய்யட்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான்....
செய்ய முடியாது என்று சொன்னால், வெற்றி பெற்றவர்களுக்கு செய்து காட்ட வேண்டும் என்ற தூண்டுதல் வரும்.
அதுதான் அரசியல்! இது புரியாமல், இலவசங்களே வேண்டாம் என்று முட்டாள் தனமாக கருத்து தெரிவிக்காதீர்கள்.
எதையும் தெரிந்துகொண்டு பேசுங்கள்....
வேண்டுமானால், நீங்கள் அரசியலுக்கு வாருங்கள் எல்லோரையும் அடித்து உதைத்தாவது உங்களுக்கு ஓட்டுப் போட வைத்து வெற்றி பெறச்செய்கிறேன்,
என்ன கிழிக்கிறீர்கள் என்று பார்ப்போம். அல்லது என்னை தேர்தலில் நிற்க வையுங்கள், என்னால் என்ன கிழிக்க முடியும் என்று காட்டுகிறேன்.
அரசு என்பது மக்களுக்கு சேவை செய்வதற்குதான். சேவை என்பதை இலவசம் என்று மொழிபெயர்க்காதீர்கள்.
இவை வேண்டாம் என்றால் அரசு என்பது எதற்கு? தேர்தல் என்பது எதற்கு? ஏன் ஓட்டுப் போட வேண்டும்?
இப்போதுதான் மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. அதை ஆரம்பத்திலேயே கெடுத்து விடாதீர்கள்!
மேலே சொன்னவைகள் வேண்டாம் என்றால், வேறு என்ன வேண்டும் உங்களுக்கு?
ஒரு இனோவா காரும், 10 ஏக்கர் நிலமும், ஸ்விஸ் பேங்கில் அக்கௌண்டும் தரச்சொல்லட்டுமா?
இப்படி சிந்தித்துப் பாருங்கள், சொன்னதை செய்யக்கூடாது என்பதர்க்காக ஏன் சம்மந்தப்பட்டவர்களே அந்தக் கவிதையை வெளியிட்டிருக்கக்கூடாது?
ஏனென்றால் மக்களே இலவசங்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் அதனால், வேறு என்ன செயலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம்.
என்று சொல்லி 5 வருடத்தை கடத்திவிட்டால்....?
முதலில் சொன்னதெல்லாம் கிடைக்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம் நண்பா.
by,
"தகாதவன்"
(சினிமாக்காரன்)
"அந்தப்பார்வை"
நண்பர் ஒருவர் வெளியிட்ட செய்தி
வேட்டிசேலை இலவசம்!
தொலைகாட்சிபெட்டி இலவசம்!
கிரைண்டர் மிக்சி இலவம்!
கேஸ் அடுப்பு இலவசம்!
பொங்கி திங்க புழுங்கலரிசி இலவசம்!
வித விதமாய் இலவசம்!
பின்வாசல் கொல்லையில் நாம் வளர்த்த கத்தரிக்காய்
முச்சந்தியில் விற்ற பிறகு மிச்சம் வந்த எச்சமது
முன் வாசல் வழியாக நமக்காக இலவவசம்!
பாட்டாளி வர்க்கத்திற்கு
பட்டை நாமம் மறைமுகமாய் இலவசம்….!
படம் : தினமணி
கவிதை : கீற்று
"அந்தப்பார்வை" விமர்சனம்
எங்களைப்போன்ற ஏழைகளுக்கு அதாவது கிடைக்கிறதே என்று நிம்மதியாய் இருக்கிறோம்.
இதுவரை எந்த ஆட்சியும் செய்யாததை இந்த ஆட்சி செய்கிறது. அது உமக்கு பிடிக்க வில்லையா?
சரி யாருக்கு ஓட்டுப் போடவேண்டும் என்று சொல்லுங்கள்....
மற்றவரை குறை சொன்னது போதும், நீங்கள் இந்த நாட்டிற்கு என்ன செய்தீர்கள்? அல்லது என்ன செய்ய முடியும் உங்களால்?
இது போன்று கவிதைகளை சுட்டிக்காட்ட முடியும். சேவை செய்ய ஆட்சிக்குத்தான் வரவேண்டும் என்பதில்லை....
உடனே நான் இந்தக் கட்சியின் ஆதரவாளன் என்று நினைக்காதீர்கள்.
"குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல்" என்ற குரல் படி வாழ்ந்து கொண்டிருப்பவன் நான்.
கொஞ்ச நாட்களுக்கு முன்னாள்,
சில செல்போன் நிறுவனங்கள், ஒரு SMS 5 பைசா என்று அறிவித்திருந்தது. ஆனால் உங்களைப் போன்ற சில அறிவு ஜீவிகள்
"5 பைசாவை பிச்சைக்காரன் கூட வாங்குவதில்லை, பாவம் என்ன கஷ்ட்டமோ இந்த நிறுவனத்திற்கு, இப்படி பிச்சை எடுக்கிறார்களே..."
என்று முட்டாள் தனமான சிந்தனைகளை வெளியீட்டு அதை கெடுத்தீர்கள். அந்த நிறுவனங்கள் பார்த்தது, ஒரேயடியாக விலையை ஏற்றியது.
அது போதாதென்று இப்போது கிடைக்கவிருக்கும் "சில" சலுகைகளையும் கிடைக்காமல் செய்து விடாதீர்கள்.
"இப்படி இலவசங்களை அறிவித்து மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள்" என்று எதிர் கட்சிகள் பேசுகிறார்கள் என்றால் அதில் அர்த்தம் உள்ளது.
ஏனென்றால், ஒருவேளை அவர்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் சொன்னதை மக்களுக்கு செய்யட்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான்....
செய்ய முடியாது என்று சொன்னால், வெற்றி பெற்றவர்களுக்கு செய்து காட்ட வேண்டும் என்ற தூண்டுதல் வரும்.
அதுதான் அரசியல்! இது புரியாமல், இலவசங்களே வேண்டாம் என்று முட்டாள் தனமாக கருத்து தெரிவிக்காதீர்கள்.
எதையும் தெரிந்துகொண்டு பேசுங்கள்....
வேண்டுமானால், நீங்கள் அரசியலுக்கு வாருங்கள் எல்லோரையும் அடித்து உதைத்தாவது உங்களுக்கு ஓட்டுப் போட வைத்து வெற்றி பெறச்செய்கிறேன்,
என்ன கிழிக்கிறீர்கள் என்று பார்ப்போம். அல்லது என்னை தேர்தலில் நிற்க வையுங்கள், என்னால் என்ன கிழிக்க முடியும் என்று காட்டுகிறேன்.
அரசு என்பது மக்களுக்கு சேவை செய்வதற்குதான். சேவை என்பதை இலவசம் என்று மொழிபெயர்க்காதீர்கள்.
இவை வேண்டாம் என்றால் அரசு என்பது எதற்கு? தேர்தல் என்பது எதற்கு? ஏன் ஓட்டுப் போட வேண்டும்?
இப்போதுதான் மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. அதை ஆரம்பத்திலேயே கெடுத்து விடாதீர்கள்!
மேலே சொன்னவைகள் வேண்டாம் என்றால், வேறு என்ன வேண்டும் உங்களுக்கு?
ஒரு இனோவா காரும், 10 ஏக்கர் நிலமும், ஸ்விஸ் பேங்கில் அக்கௌண்டும் தரச்சொல்லட்டுமா?
இப்படி சிந்தித்துப் பாருங்கள், சொன்னதை செய்யக்கூடாது என்பதர்க்காக ஏன் சம்மந்தப்பட்டவர்களே அந்தக் கவிதையை வெளியிட்டிருக்கக்கூடாது?
ஏனென்றால் மக்களே இலவசங்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் அதனால், வேறு என்ன செயலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம்.
என்று சொல்லி 5 வருடத்தை கடத்திவிட்டால்....?
முதலில் சொன்னதெல்லாம் கிடைக்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம் நண்பா.
by,
"தகாதவன்"
(சினிமாக்காரன்)
"அந்தப்பார்வை"
[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இலவசம் இலவசம்னு சொல்லி மக்களை சோம்பேறியாக்குறாங்க... நானும் கிராமத்துலதான் இருக்கேன் இங்க இந்த இலவசத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கு ஆனா அதே போல் பஞ்சத்துக்கும் நல்ல இடம் இருக்கு... தண்ணி வராது கரெண்ட் ரொம்ப நேரம் கட், படிக்கிற ஸ்கூல் சரி இல்ல, அட பஸ் கூட சரியில்லங்க, விவசாயிகளுக்கு எதாவது நல்லது பன்னனும்னு நினைக்கல இலவசமா தர்ரேன்னு சொல்லி அவங்கள அப்படியே உட்கார வச்சுடராங்க..... நான் கேக்குறேன் ஏழை மக்களுக்கு இதாவது கிடைக்குதேன்னு சந்தோசப்படுறேன்னு சொன்னீங்களே ஏழை மக்களுக்கு இது மட்டும் கிடைச்சா போதுமா ........ மக்கள் முன்னேற்றத்தை யோசிக்க வேணாம் கொஞ்சம் நினைச்சாலே போதும் அரசாங்கம். நல்ல பயனுள்ள திட்டங்களை வைத்திருந்தால் இந்தியா என்ற நாடு அமெரிக்கா என்ற நாட்டை விட பலமடங்கு உயர்ந்திருக்கும். அவ்வளவும் கொள்ளையடிக்கப்பட்டு விட்டது இந்த நாட்டில்.........................
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
கலை wrote:உதயசுதா wrote:மேலே சொன்னவை வேண்டாம் குயிலன்.ஒருவர் சுய தொழில் தொடங்க விரும்பினால் எளிமையான வழியில் கடன் கொடுக்க சொல்லுங்க,கடன் கொடுக்க திருப்பி தரமுடியாதவங்ககிட்ட வங்கிகள் அடிச்சு பிடுங்க கூடாது,அரசு அதை கட்டும் என்றும்,அரசு அலுவலகங்களில் லஞ்சம் இல்லாமல் வேலை நடைபெறும் என்றும் லஞ்சம் வாங்குபவர்கள் ஆயுள் தண்டனை பெறுவார்கள் என்றும் சொல்ல சொல்லுங்க.மது கடைகளை இழுத்து மூட சொல்லுங்க. விலைவாசிய கட்டுபடுத்த சொல்லுங்க.அது போதும் எங்களுக்கு.இன்னும் இது போல செய்ய கூடிய காரியங்கள் நிறைய உள்ளது.அதை விடுத்து இலவசங்கள் என்ற பேரில் மக்களை சோம்பேறிகளாகவும்,பிச்சைக்காரகளாகவும் ஆக்குகிறார்கள்.இவரு இதை எல்லாம் என்ன இவரு அப்பன் வீட்டு காசுலயா கொடுக்கிறார்.இதுவும் நமது வரி பணம்தானே.இது போல இலவசமாக கொடுப்பதற்கு பதில் மக்களுக்கு தொழில் தொடங்குவது எப்படி என்று சொல்லி கொடுத்தால் அவர்கள் ஜெய்த்து அவர்களே இதை எல்லாம் வாங்கிக்குவாங்களே.
இது பாயிண்ட்... எங்கே இதற்கு பதில் சொல்ல வாங்க..பார்ப்போம்..!
நன்றி, நண்பர்களே...
நான் ஒன்றும் வீராவேசமாக டயலாக் பேசவில்லை. நடை முறைக்கு எது சரியோ அதை கூறினேன்.
வாங்கிய கடனை அரசை கட்டச்சொல்லுகிறேன். ஆனால் ஒருவன் ஏன் வாங்கிய கடனை கட்ட மறுக்கிறான் என்பதற்கு உங்களால் காரணம் கூற முடியுமா?
திறமை இருப்பவன் எதற்காக அரசு வேலையை எதிர் பார்க்கிறான்?
எந்த வங்கியிடம் மக்களை அடித்து பணங்களை வசூல் செயசொன்னது அரசு? கடன் கொடுத்தவர்கள் மிரட்டக்கூடாது என்று சட்டம் உள்ளது தெரியுமா?
நீங்கள் எதிர்பார்ப்பதுதான் சோம்பேறித்தனம்.
எத்தனை தனியார் நிறுவனங்கள் வேலைக்கு ஆள் இல்லாமல் இருக்கிறது என்று தெரியுமா? வாருங்கள் நான் பட்டியல் காட்டுகிறேன்.
உழைக்க மாட்டேன் என்று பிடிவாதமா இருப்பவன் தான் அரசிடம் வேலை வாய்ப்பை எதிர் பார்க்கிறான்.
தெரியாமல் தான் கேட்கிறேன், எந்த அரசு உங்களை மது குடித்தே ஆகவேண்டும் என்று கட்டளையிட்டது?
மது என்பது ஒருவகை பானம். அதை அளவுக்கு மீறி குடிப்பது யாருடைய தவறு?
உணவைக்கூட அளவுக்கு மீறி சாப்பிட்டால் ஆபத்துதான் தெரியுமா?
நான் இதுவரை மது பழக்கம் இல்லாதவன். என்னிடம் என்ன காசு பணம் இல்லையா? அல்லது எனக்கு குடிக்கத்தெரியாதா?
இல்லை, என்னை மட்டும் குடிக்க வேண்டாம் என்று அரசு என்னிடம் சொன்னதா?
சில மாதங்களுக்கு முன்பு சென்னையின் வெள்ள நிவாரண நிதி வழங்கினார்கள், நான் அதை வாங்க மறுத்தவன்.
வசனம் பேசிவிட்டு அரசிடம் சலுகைகளை எதிர்பார்ப்பவன் நான் இல்லை.
நான் கூட எம்.ஏ, எம்.ஃபில்., (டிப்ளமோ படிப்புகள் அல்லாமல்) 2001-ல் முடித்திருக்கின்றேன். நேரடியாக கல்லூரியின் படித்தவன். ஆனால் இதுவரை எந்த அரசிடமும் வேலை கேட்டு செல்ல வில்லை. என் வீட்டாரின் வற்புறுத்தலின் அடிப்படையில் ஒரு MLA விடம் சிவாரிசு கடிதம் வாங்கிக்கொடுத்தார்கள், ஆனால் அந்த வேலை எனக்கு வேண்டாம் என்று கூறியவன் நான். வேலைக்கு மட்டுமல்ல மேற்படிப்பு படிக்கும் போதும் கல்லூரியில் சீட் கிடைக்கவும் சிவாரிசு கடிதம் வாங்கிக் கொடுத்தார்கள், ஆனால் நான் அதை பயன் படுத்தவில்லை. என் திறமையின் அடிப்படையிலேயே கல்லூரியின் சீட் கிடைத்தது.
வேண்டுமானால் என் வீட்டிற்கு வாருங்கள் அந்த சிவாரிசு கடிதங்களைக் காட்டுகிறேன்.
நீங்களாக இருந்தால் இந்நேரம் ஏதாவது ஒரு கல்லூரியில் பேராசிரியராக இருந்திருப்பீர்கள்....
குறிப்பாக சொல்லவேண்டுமானால், அரசு வேலை பார்ப்பவர்கள் தான் சம்பளம் உயரவேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் இப்படி
அரசை குறை கூறுகிறார்கள். என்பதற்க்கு என்னிடல் ஆதாரங்கள், நேரடி வாக்குமூலங்களாக இருக்கிறது.....!!??
சலுகை என்ற பெயரில் (மறைமுகமாக ஜாதி அடிப்படையில்) வேலை வாய்ப்பை எதிர் பார்ப்பது யார் என்று தெரியுமா உங்களுக்கு.
அப்பறம்... பிச்சை எடுக்கச்சொல்லி அரசு உங்களை கட்டாயப் படுத்தியதா? ஒரு பிச்சைக்காரனின் ஒரு நாள் வருமானம் எவ்வளவு தெரியுமா உங்களுக்கு.
உழைக்கமாட்டேன் என்பவன்தான் அதையும் செய்கிறான்.
முதலில் நமது தவறுகளை சரி செய்வோம்....
ஏழைகளுக்கு இன்னும் நிறைய கொடுக்கவேண்டும் என்று போராடுங்கள், உங்கள் புத்திசாலிதனத்தால் அதை தடுக்காதீர்கள்!
அடிப்படை தேவைகளைதான் அரசு செய்ய முடியும்.
மற்றவை உழைத்தால் தான் கிடைக்கும். அல்லது உழைத்தால் தான் கிடைக்க வேண்டும்.
மக்கள் பணத்தை எடுத்துதான் மக்களுக்கு செய்யமுடியும்.... பின்ன என்ன கள்ள நோட்டு அடிக்க சொல்லுறீங்களா?
அரசு வேலை கொடுத்தால் படித்தவர்களுக்கு மட்டும் தான் கொடுக்க முடியும், அப்போ ஏழைகளுக்கு? எந்த ஏழை அதிகம் படித்திருக்கிறான்?
நாட்டில் படித்தவர்களை விட படிக்காதவர்கள் தான் அதிகம். படிதிருக்கிறோம் என்பதற்காக சுயநலமாக சிந்திக்காதீர்கள். கொஞ்சம் பொது நலமாக சிந்திப்பது நல்லது.
அரசியல் வாதிகள் கொள்ளை அடிப்பதை நான் சரி என்று சொல்லவில்லை, அதை கண்டிப்பதற்கும்,
இங்கே நான் பதிவிட்டதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது...
ஒன்றுமே செய்யாமல் இருப்பதற்கு, ஏதாவது செய்வது எவ்வளவோ மேல்!
சினிமாவிற்கும், நிஜ வாழ்க்கைக்கும் எனக்கு வேறுபாடு தெரியும்.
டைரக்டருக்கே சினிமாவா?
மற்றவை எனது படைப்பில்.
நன்றி!
"தகாதவன்"
(தகாதவன் இவன் தகாதவன் யாருக்குமே இவன் தகாதவன்,
பச்சை குழந்தையை அழ வைப்பான், பிச்சை எடுப்பதிலும் கை வைப்பான்") இது என் திரைப்படத்தின் ஹீரோ அறிமுக பாடல் வரிகள்...
பொறுத்திருந்து பாருங்கள் யார் இந்த நாட்டு மக்களுக்காக போராடுவது என்பது புரியும்.
[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
சலுகைகளுக்கும் இலவசங்களுக்கும் அடிப்படை வேறுபாடு உள்ளது என்பதை அறியாதவர் இல்லை நீங்கள்.. உங்கள் கல்வித் தகுதியின் அடிப்படையில் நீங்கள் சிந்திக்கும் வளமான எண்ணங்களுக்கு என் ஆதரவும் பாராட்டும் மிக உண்டு. ஆனால் இந்த அரசு அறிவித்து இருக்கும் இலவசப் பிச்சைகளை வலிய வந்து ஆதரித்ததின் வலுவான காரணங்களை நீங்கள் இங்கே எடுத்துரைக்கவில்லை.
மாறாக அரசுப்பணிகளில் இருப்பவரைச் சாடியதன் மூலம் நாம் பேச வந்த பொருளையே திசை திருப்பிவிட்டீர்கள்.
பொருளாதாரத்தில் ஒரு நாடோ மானிலமோ உயர்ந்தால் மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும் என்பதை நீங்கள் உணர விரும்பினால் பஞ்சாப் சண்டிகர் மானிலத்திற்கு வந்து பாருங்கள்... தன்னிறைவு பெற்ற மாநிலங்கள் எனது மட்டுமில்லாமல் இங்கே மகக்ளும் அரசாங்கமும் பிச்சை எடுப்பதையும் இலவசங்கள் அறிவிப்பையும் எத்தனை வெறுக்கின்றன என்பது புரியும்.
தமிழகத்தை மட்டுமே பார்த்துவிட்டு இது போல ஒரு சிறந்த ஆட்சி எதுவும் இல்லை என்று கூறி அறிவிலிகள் செய்யும் தவறை நீங்கள் செய்துவிடாதீர்கள்
மக்கள் எவ்வழியோ மன்னனும் அவ்வழி என்பதும் உண்மை. படித்து பட்டம் பெற்ற நீங்களே அரசாங்கத்தின் இலவசங்களை நியாயப்படுத்தினால் பாமரர்கள் என்ன செய்வார்கள் என்று யோசியுங்கள்.
நான் முடிவாகக் கூறுவது என்ன என்றால் மக்களுக்கு வாழ்க்கைத்தரம் உயர வேண்டிய அளவுக்கு பொருளாதார தொழில்முறை திட்டஙக்ள் கைக்கொள்ளாமல் பிச்சை இடுவதன் மூலம் மகக்ளைச் சோம்பேறி ஆக்குகிறார்கள் என்பது தான்.
இக்கருத்தில் நான் சிறிதும் மாறவில்லை
நன்றி குயிலன்.
மாறாக அரசுப்பணிகளில் இருப்பவரைச் சாடியதன் மூலம் நாம் பேச வந்த பொருளையே திசை திருப்பிவிட்டீர்கள்.
பொருளாதாரத்தில் ஒரு நாடோ மானிலமோ உயர்ந்தால் மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும் என்பதை நீங்கள் உணர விரும்பினால் பஞ்சாப் சண்டிகர் மானிலத்திற்கு வந்து பாருங்கள்... தன்னிறைவு பெற்ற மாநிலங்கள் எனது மட்டுமில்லாமல் இங்கே மகக்ளும் அரசாங்கமும் பிச்சை எடுப்பதையும் இலவசங்கள் அறிவிப்பையும் எத்தனை வெறுக்கின்றன என்பது புரியும்.
தமிழகத்தை மட்டுமே பார்த்துவிட்டு இது போல ஒரு சிறந்த ஆட்சி எதுவும் இல்லை என்று கூறி அறிவிலிகள் செய்யும் தவறை நீங்கள் செய்துவிடாதீர்கள்
மக்கள் எவ்வழியோ மன்னனும் அவ்வழி என்பதும் உண்மை. படித்து பட்டம் பெற்ற நீங்களே அரசாங்கத்தின் இலவசங்களை நியாயப்படுத்தினால் பாமரர்கள் என்ன செய்வார்கள் என்று யோசியுங்கள்.
நான் முடிவாகக் கூறுவது என்ன என்றால் மக்களுக்கு வாழ்க்கைத்தரம் உயர வேண்டிய அளவுக்கு பொருளாதார தொழில்முறை திட்டஙக்ள் கைக்கொள்ளாமல் பிச்சை இடுவதன் மூலம் மகக்ளைச் சோம்பேறி ஆக்குகிறார்கள் என்பது தான்.
இக்கருத்தில் நான் சிறிதும் மாறவில்லை
நன்றி குயிலன்.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
கலை wrote:சலுகைகளுக்கும் இலவசங்களுக்கும் அடிப்படை வேறுபாடு உள்ளது என்பதை அறியாதவர் இல்லை நீங்கள்.. உங்கள் கல்வித் தகுதியின் அடிப்படையில் நீங்கள் சிந்திக்கும் வளமான எண்ணங்களுக்கு என் ஆதரவும் பாராட்டும் மிக உண்டு. ஆனால் இந்த அரசு அறிவித்து இருக்கும் இலவசப் பிச்சைகளை வலிய வந்து ஆதரித்ததின் வலுவான காரணங்களை நீங்கள் இங்கே எடுத்துரைக்கவில்லை.
மாறாக அரசுப்பணிகளில் இருப்பவரைச் சாடியதன் மூலம் நாம் பேச வந்த பொருளையே திசை திருப்பிவிட்டீர்கள்.
பொருளாதாரத்தில் ஒரு நாடோ மானிலமோ உயர்ந்தால் மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும் என்பதை நீங்கள் உணர விரும்பினால் பஞ்சாப் சண்டிகர் மானிலத்திற்கு வந்து பாருங்கள்... தன்னிறைவு பெற்ற மாநிலங்கள் எனது மட்டுமில்லாமல் இங்கே மகக்ளும் அரசாங்கமும் பிச்சை எடுப்பதையும் இலவசங்கள் அறிவிப்பையும் எத்தனை வெறுக்கின்றன என்பது புரியும்.
தமிழகத்தை மட்டுமே பார்த்துவிட்டு இது போல ஒரு சிறந்த ஆட்சி எதுவும் இல்லை என்று கூறி அறிவிலிகள் செய்யும் தவறை நீங்கள் செய்துவிடாதீர்கள்
மக்கள் எவ்வழியோ மன்னனும் அவ்வழி என்பதும் உண்மை. படித்து பட்டம் பெற்ற நீங்களே அரசாங்கத்தின் இலவசங்களை நியாயப்படுத்தினால் பாமரர்கள் என்ன செய்வார்கள் என்று யோசியுங்கள்.
நான் முடிவாகக் கூறுவது என்ன என்றால் மக்களுக்கு வாழ்க்கைத்தரம் உயர வேண்டிய அளவுக்கு பொருளாதார தொழில்முறை திட்டஙக்ள் கைக்கொள்ளாமல் பிச்சை இடுவதன் மூலம் மகக்ளைச் சோம்பேறி ஆக்குகிறார்கள் என்பது தான்.
இக்கருத்தில் நான் சிறிதும் மாறவில்லை
நன்றி குயிலன்.
ஐயோ நான் எதையும் ஆதரிக்கவில்லை!
அவர்களே கொடுக்கிறேன் என்று சொல்கிறார்களே அதை ஏன் நாம் தடுக்கவேண்டும் என்றுதான் சொல்கிறேன்.
எப்படியும் யாரோ ஒருவர் ஆட்சிக்கு வரத்தான் போகிறார், அவர்கள் நினைப்பதுதான் நடக்கப்போகிறது,
எனவே, முதலில் அவர்கள் சொன்னது கிடைக்கட்டும். பிறகு பாருங்கள் என் சுயரூபத்தை.
மற்றபடி நான் அரசு வேலை பார்ப்பவர்களை சாடவில்லை. நமது மக்களின் தவறுகளையும் சுட்டிக்காட்ட விரும்பினேன் அவ்வளவுதான்.
அறுவை சிகிச்சை செய்யும் பொது நமது உடல் அறுக்கப்படும், அதனால் வேதனையும் ஏற்படும். ஆனால் முடிவில்...?
எனவே பொறுத்துக்கொள்ளுங்கள்....!!
"அந்தப்பார்வை"
[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- prabhukdmபண்பாளர்
- பதிவுகள் : 89
இணைந்தது : 23/12/2010
வீராவேசமா டயலாக் பதிஞ்சுட்டா போதாது குயிலன்.. சொல்லுவதில் ஒரு அர்த்தம் இருக்கவேண்டும்... ஒருவர் சுய தொழில் தொடங்க விரும்பினால் எளிமையான வழியில் கடன் கொடுக்க சொல்லுங்க அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடமை ஆக்கவேண்டும் அதில் பனிபுரியும் ஆசிரியர்களை அப்படியே அரசு ஊழியர்களாக மாற்றி அதே படிப்பை கொடுக்கச் செல்லுங்கள். முதல் வகுப்பு ஆதல் கல்லூரி வரை படிப்பை இலவசமாக கொடுக்கச் செல்லுங்கள் இதை எந்த அரசியல் வாதியும் செய்யமாட்டார்கள் ஏனென்றால் படித்துவிட்டு இவர்கள் கேள்வி கேட்டால் இவர்களாள் ஊழல் பன்னமுடியாது.மது கடைகளை இழுத்து மூட வேண்டாம் வீதிக்கு ஒன்று இருப்பதை தாலூக்காவிற்கு ஒன்றாக பன்னட்டும். அவ்வாரு பன்னினால் கியூவில் நின்று வாங்க 10 பர்சன்ட் மக்கள் விரும்ப மாட்டார்கள் 10 பர்சன்ட் மக்கள் கேவலம் என்று செல்ல மாட்டர்கள் புதிய குடிகாரர்கள் ( சிறார்கள்) வீட்டிற்கு தெரிந்துவிடும் என்று செல்லமாட்டார்கள் இதையும் இஅரசியல்வாதிகள் செய்யமாட்டார்கள் காரனம்' இன்னும் இலவசங்களுக்கும் கோட்டருக்கும் கோழி பியானிக்கும் அடிமைகள்தானே? அரசியல்வாதிகளும் திருடுவதை நிறுத்தபோவதில்லை மக்களும் திருந்தபோவதில்லை.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
மக்கள் வரிப் பணத்தில் சில மக்களுக்கு பொருள் கொடுப்பதற்கு பெயர் இலவசமா? சொந்தமாக சம்பாதித்து மக்களுக்கு கொடு . அது இலவசம்.உதாரணமாக, கலாநிதி மாறன், கேபிள் டிவி பார்பதற்கு பணம் தரவேண்டாம் என்றால் அது இலவசம்.ஹிந்து / முரசொலி தினசரித் தாள்,காசு வாங்காமல் யாவருக்கும்கொடுத்தால் அது இலவசம். ஒரு தகப்பனார் தன மகனின் சம்பளம் எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு, அவனுக்கு இலவசமாக தினமும் சாப்பாடு போடுகிறேன் என்றால்,ஒத்துக் கொள்ளக் கூடிய இலவசமா அது? யார் கேட்டார்கள் உன்னிடம் இலவசம்? உனக்கு அவர்கள் வோட்டு வேண்டும். அதன் மூலம் நீ கொள்ளை அடிக்க வேண்டும். அவர்களுக்கு இலவசம் என்ற பெயரில் சிறிய எலும்பு துண்டு. அதிலேயும் கமிஷன் .
இலவசம் என்று கூறி வோட்டு கேட்கும் கட்சியையே தேர்தலில் இருந்து விலக்கக் கூடிய சட்டம் வரவேண்டும். நிச்சயமாக ஒரு நாள் வரும். அந்த நாளே திருநாள்.
காமராஜர்/ லால் பகதூர் சாஸ்திரி /அறிஞர் அண்ணா போன்ற அமரர்கள் இதைதான் விரும்பி இருப்பர். அவர்கள் இறந்த போது அவர்களின் சொத்து மதிப்பு என்ன? மனசாட்சிக்கு மதிப்புக் கொடுக்கும் ஒரு சில நல்ல மனிதர்களும் (நல்லக் கண்ணு, இல கணேசன், D ராஜா) இன்னும் இருக்கிறார்கள். இவர்கள் பெயரில் எந்த ஊழல் புகாரும் கிடையாது.
ரமணீயன்.
இலவசம் என்று கூறி வோட்டு கேட்கும் கட்சியையே தேர்தலில் இருந்து விலக்கக் கூடிய சட்டம் வரவேண்டும். நிச்சயமாக ஒரு நாள் வரும். அந்த நாளே திருநாள்.
காமராஜர்/ லால் பகதூர் சாஸ்திரி /அறிஞர் அண்ணா போன்ற அமரர்கள் இதைதான் விரும்பி இருப்பர். அவர்கள் இறந்த போது அவர்களின் சொத்து மதிப்பு என்ன? மனசாட்சிக்கு மதிப்புக் கொடுக்கும் ஒரு சில நல்ல மனிதர்களும் (நல்லக் கண்ணு, இல கணேசன், D ராஜா) இன்னும் இருக்கிறார்கள். இவர்கள் பெயரில் எந்த ஊழல் புகாரும் கிடையாது.
ரமணீயன்.
பகிர்வுக்கு அன்பு நன்றிகள் ஐயா....
prabhukdm wrote:வீராவேசமா டயலாக் பதிஞ்சுட்டா போதாது குயிலன்.. சொல்லுவதில் ஒரு அர்த்தம் இருக்கவேண்டும்... ஒருவர் சுய தொழில் தொடங்க விரும்பினால் எளிமையான வழியில் கடன் கொடுக்க சொல்லுங்க அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடமை ஆக்கவேண்டும் அதில் பனிபுரியும் ஆசிரியர்களை அப்படியே அரசு ஊழியர்களாக மாற்றி அதே படிப்பை கொடுக்கச் செல்லுங்கள். முதல் வகுப்பு ஆதல் கல்லூரி வரை படிப்பை இலவசமாக கொடுக்கச் செல்லுங்கள் இதை எந்த அரசியல் வாதியும் செய்யமாட்டார்கள் ஏனென்றால் படித்துவிட்டு இவர்கள் கேள்வி கேட்டால் இவர்களாள் ஊழல் பன்னமுடியாது.மது கடைகளை இழுத்து மூட வேண்டாம் வீதிக்கு ஒன்று இருப்பதை தாலூக்காவிற்கு ஒன்றாக பன்னட்டும். அவ்வாரு பன்னினால் கியூவில் நின்று வாங்க 10 பர்சன்ட் மக்கள் விரும்ப மாட்டார்கள் 10 பர்சன்ட் மக்கள் கேவலம் என்று செல்ல மாட்டர்கள் புதிய குடிகாரர்கள் ( சிறார்கள்) வீட்டிற்கு தெரிந்துவிடும் என்று செல்லமாட்டார்கள் இதையும் இஅரசியல்வாதிகள் செய்யமாட்டார்கள் காரனம்' இன்னும் இலவசங்களுக்கும் கோட்டருக்கும் கோழி பியானிக்கும் அடிமைகள்தானே? அரசியல்வாதிகளும் திருடுவதை நிறுத்தபோவதில்லை மக்களும் திருந்தபோவதில்லை.
அன்பு உறவுகளே கருத்துப் பரிமாற்றம் இருக்கலாம். அதிலும் பிறர் மனம் புண்படா வண்ணம் பேசுவது நாகரிகம் என்பதை நாம் மறக்கக் கூடாது. சொல்லும் கருத்தை மென்மையாகச் சொல்வதும் மிக மிக முக்கியம்.
”ஆக்க்மும் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு”
வள்ளுவன் வாக்கையும் நோக்ங்கள்.
மற்றொன்று எவ்வகையிலும் நாம் கூறும் கருத்தை மற்றவர் ஏற்றே ஆகவேண்டும், சரி என்று கூறியே ஆகவேண்டும் என்று எதிர் பார்ப்பது ஜனநாயக நாட்டில் மிகவும் தவறு.
’வேட்பதான் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்”
இதனையு பாருங்கள்.
நாம் மற்றவர் விரும்பும் வகையில் பேசுவதும் மற்றவரின் சொற்களில் உள்ள பயனை ஏற்றுக்கொள்வதும் (ஆராய்ந்து) குற்றமற்றவர்களின் கொள்கையாக இருத்தல் வேண்டும்.
அன்பு பிரபு,
//வீராவேசமா டயலாக் பதிஞ்சுட்டா போதாது குயிலன்..’’
இப்படி தொடங்குவதை விடுத்து
// குயிலன் நான் என்ன நினைக்கிறேன் என்றால்// என்று தொடங்கி பேசிப்
பாருங்களேன்... உங்கள் எழுத்து மட்டுமல்ல உங்கள் மதிப்பும் பொதுவில் உயருமே. வீண் பிரச்சனைகளுக்கும் இடமிருக்காதே. (குயிலன் தங்களுக்கும்). இதனை நான் தலைமை நடத்துநராகக் கூறவில்லை. உங்களின் அன்புச் சகோதரியாகத்தான் கூறுகிறேன்.
(கலை அப்படி கூறியிருக்கிறாரே என்று கேட்டால் கலையும் குயிலன் அவர்களும் நெருங்கிய நண்பர்கள் அதனால் அப்படி...தாங்களும் குயிலனின் நண்பரா. தெரியவில்லை).
அமைதியான விவாதங்கள் இரு தரப்புக் கருத்துக்களையும் வளர்க்கும் சிந்தனையையும் வளர்க்கும். காரசாரமான விவாதங்கள் வீண் பிரச்சனைகளையும் விரோதங்களையும் வளர்க்கும். சிந்தித்துப் பார்த்து ஒவ்வொரு சொல்லையும் பயன்படுத்துங்கள் அன்பு உறவுகளே. அன்பினால் சாதிக்க முடியாத எதையும் வம்பினால் சாதிக்க முடியாது. நன்றி.[You must be registered and logged in to see this image.]
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
ஆதிரா அவர்களின் விளக்கம் அருமை
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|