புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
jairam | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை.
Page 1 of 1 •
- சிவசங்கர்பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010
மூன்று ஐந்தாம் படிவ மாணவர்கள் கோல குபு பாரு மாவட்டப் போலீஸ் தலைமையகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு கிட்டத்தட்ட 10 மணி நேரத்துக்கு “இண்டர்லோக்” மீது விசாரிக்கப்பட்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை அவர்கள் அந்த இண்டர்லோக் நாவலை தங்களது தலைமையாசிரியரிடம் திரும்ப ஒப்படைப்பதற்கு விரும்பியது அவர்கள் விசாரிக்கப்பட்டதற்கான காரணம் ஆகும். நீண்ட நேரம் நீடித்த போலீஸ் விசாரணையால் அவர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முதலில் கோலா குபு பாரு தேசிய இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த ஏழு மாணவர்கள் அந்தப் புத்தகத்தின் உள்ளடக்கம் குறித்து மகிழ்ச்சி அடையாததால் அந்தப் புத்தகத்தைத் திரும்ப ஒப்படைக்க விரும்பினர். ஆனால் அவர்களை கட்டொழுங்கு ஆசிரியர் நிறுத்தி விட்டார். அவர், அந்த மாணவர்களள வாய்மொழியாக திட்டியதாகவும் கூறப்படுகிறது.
“நாங்கள் ஏழு பேரும் தலைமையாசிரியரின் அறையை நோக்கி அமைதியாக நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது எங்களை கட்டொழுங்கு ஆசிரியர் நிறுத்தினார். எங்களைப் பற்றிக் கருத்துக் கூறத் தொடங்கினார். அது எங்கள் உணர்வுகளைக் காயப்படுத்தியது”, என அந்த மாணவர்களில் ஒருவரான ஜோ மனித உரிமைக் கட்சித் தலைமையகத்தில் கூறினார். அவருடன் மேலும் நான்கு மாணவர்களும் அங்கு இருந்தனர்.
அந்த மாணவர்கள் தங்களது இனம் காரணமாக பிரச்னைகளை ஏற்படுத்துவதாக கட்டொழுங்கு ஆசிரியர் சொன்னதாக ஒரு மாணவர் தெரிவித்தார்.
அந்த ஆசிரியர் சொன்னதாக கூறப்படுவது: “Kenapa orang India garang? India memang suka rosakkan nama sekolah. Keling memang dasar pariah sejak sejarah lagi” (இந்தியர்கள் ஏன் இவ்வளவு ஆத்திரமாக இருக்கின்றனர். பள்ளிக்கூடத்தின் பெயரைக் கெடுக்க உண்மையில் இந்தியர்கள் விரும்புகின்றனர். வரலாற்றுக் காலம் தொடக்கம் கிளிங்குகள் பறையர்கள் தானே).
உடனடியாகக் கலைந்து செல்லுமாறு அந்த ஆசிரியர் கூறியதால் மாணவர்கள் அந்த நாவலை திருப்பிக் கொடுக்க முடியவில்லை.
நேற்று பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் இருந்தபோது அந்தப் பள்ளிக்கூடத்தின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரும் ஒரு போலீஸ் அதிகாரியுமான பக்தியார் முகமட் ரஷீட், மூன்று மாணவர்களை அவர்களுடைய பெற்றோர்களின் அனுமதியில்லாமல், விசாரிப்பதற்காக போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றார்.
தாம் உடன் இல்லாமால் அல்லது அனுமதி இல்லாமல் தமது புதல்வர் போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது மீது தாம் ஆத்திரமடைந்திருப்பதாக அந்த மாணவர்களில் ஒருவருடைய தாயாரான பி கோமதி கூறினார்.
“என் புதல்வர் எந்தக் குற்றமும் செய்யவில்லை. தாம் படிக்கும்போது மகிழ்ச்சி அடையாத ஒரு புத்தகத்தை அவர் திருப்பிக் கொடுக்க விரும்பினார்.”
“அதற்குப் பதில் அவர் அவமானத்தப்பட்டு கடுங்குற்றவாளியைப்போல போலீஸ் நிலையத்துக்கு ரோந்துக் கார் ஒன்றில் கொண்டு செல்லப்பட்டார். அது குறித்து பள்ளிக்கூட அதிகாரிகளும் தமக்கு எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் கோமதி கூறினார்.
தேசிய இலக்கியவாதியான அப்துல்லா ஹுசேன் எழுதிய அந்த இண்டர்லாக் நாவல் அண்மைய காலமாக தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று வருகிறது. அந்தப் புத்தகம் இந்திய சீன சமூகங்களை தவறான தோற்றத்தில் சித்திரிப்பதாக அதனை குறை கூறுகின்றவர்கள் தெரிவிக்கின்றனர்.
இடைநிலைப் பள்ளிக்கூடங்களில் இண்டர்லாக் புத்தகத்தை கட்டாய பாடநூலாகப் பயன்படுத்த கல்வி அமைச்சு முடிவு செய்தது முதல் அந்தப் புத்தகத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்தப் புத்தகம் மீது மாணவர்கள் போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளது இதுவே முதன் முறையாகும். 'மலேசியா இன்று'
கடந்த வெள்ளிக்கிழமை அவர்கள் அந்த இண்டர்லோக் நாவலை தங்களது தலைமையாசிரியரிடம் திரும்ப ஒப்படைப்பதற்கு விரும்பியது அவர்கள் விசாரிக்கப்பட்டதற்கான காரணம் ஆகும். நீண்ட நேரம் நீடித்த போலீஸ் விசாரணையால் அவர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முதலில் கோலா குபு பாரு தேசிய இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த ஏழு மாணவர்கள் அந்தப் புத்தகத்தின் உள்ளடக்கம் குறித்து மகிழ்ச்சி அடையாததால் அந்தப் புத்தகத்தைத் திரும்ப ஒப்படைக்க விரும்பினர். ஆனால் அவர்களை கட்டொழுங்கு ஆசிரியர் நிறுத்தி விட்டார். அவர், அந்த மாணவர்களள வாய்மொழியாக திட்டியதாகவும் கூறப்படுகிறது.
“நாங்கள் ஏழு பேரும் தலைமையாசிரியரின் அறையை நோக்கி அமைதியாக நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது எங்களை கட்டொழுங்கு ஆசிரியர் நிறுத்தினார். எங்களைப் பற்றிக் கருத்துக் கூறத் தொடங்கினார். அது எங்கள் உணர்வுகளைக் காயப்படுத்தியது”, என அந்த மாணவர்களில் ஒருவரான ஜோ மனித உரிமைக் கட்சித் தலைமையகத்தில் கூறினார். அவருடன் மேலும் நான்கு மாணவர்களும் அங்கு இருந்தனர்.
அந்த மாணவர்கள் தங்களது இனம் காரணமாக பிரச்னைகளை ஏற்படுத்துவதாக கட்டொழுங்கு ஆசிரியர் சொன்னதாக ஒரு மாணவர் தெரிவித்தார்.
அந்த ஆசிரியர் சொன்னதாக கூறப்படுவது: “Kenapa orang India garang? India memang suka rosakkan nama sekolah. Keling memang dasar pariah sejak sejarah lagi” (இந்தியர்கள் ஏன் இவ்வளவு ஆத்திரமாக இருக்கின்றனர். பள்ளிக்கூடத்தின் பெயரைக் கெடுக்க உண்மையில் இந்தியர்கள் விரும்புகின்றனர். வரலாற்றுக் காலம் தொடக்கம் கிளிங்குகள் பறையர்கள் தானே).
உடனடியாகக் கலைந்து செல்லுமாறு அந்த ஆசிரியர் கூறியதால் மாணவர்கள் அந்த நாவலை திருப்பிக் கொடுக்க முடியவில்லை.
நேற்று பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் இருந்தபோது அந்தப் பள்ளிக்கூடத்தின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரும் ஒரு போலீஸ் அதிகாரியுமான பக்தியார் முகமட் ரஷீட், மூன்று மாணவர்களை அவர்களுடைய பெற்றோர்களின் அனுமதியில்லாமல், விசாரிப்பதற்காக போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றார்.
தாம் உடன் இல்லாமால் அல்லது அனுமதி இல்லாமல் தமது புதல்வர் போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது மீது தாம் ஆத்திரமடைந்திருப்பதாக அந்த மாணவர்களில் ஒருவருடைய தாயாரான பி கோமதி கூறினார்.
“என் புதல்வர் எந்தக் குற்றமும் செய்யவில்லை. தாம் படிக்கும்போது மகிழ்ச்சி அடையாத ஒரு புத்தகத்தை அவர் திருப்பிக் கொடுக்க விரும்பினார்.”
“அதற்குப் பதில் அவர் அவமானத்தப்பட்டு கடுங்குற்றவாளியைப்போல போலீஸ் நிலையத்துக்கு ரோந்துக் கார் ஒன்றில் கொண்டு செல்லப்பட்டார். அது குறித்து பள்ளிக்கூட அதிகாரிகளும் தமக்கு எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் கோமதி கூறினார்.
தேசிய இலக்கியவாதியான அப்துல்லா ஹுசேன் எழுதிய அந்த இண்டர்லாக் நாவல் அண்மைய காலமாக தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று வருகிறது. அந்தப் புத்தகம் இந்திய சீன சமூகங்களை தவறான தோற்றத்தில் சித்திரிப்பதாக அதனை குறை கூறுகின்றவர்கள் தெரிவிக்கின்றனர்.
இடைநிலைப் பள்ளிக்கூடங்களில் இண்டர்லாக் புத்தகத்தை கட்டாய பாடநூலாகப் பயன்படுத்த கல்வி அமைச்சு முடிவு செய்தது முதல் அந்தப் புத்தகத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்தப் புத்தகம் மீது மாணவர்கள் போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளது இதுவே முதன் முறையாகும். 'மலேசியா இன்று'
- சிவசங்கர்பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010
நெஞ்சம் கொந்தளிக்கிறது.... என்ன செய்ய? தலைவிதி என்று விட்டுவிட முடியுமா!!!!!!
Similar topics
» விசாரணை குழுவின் அறிக்கை நகலை எனக்கு தராதது விசித்திரம் - தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் எழுப்பிய பெண், விசாரணை குழுவுக்கு கடிதம்
» 2 மணி நேரத்திற்கு தோல்வி; 18 மணி நேரத்திற்கு? ஸ்டாலின் கிண்டல்
» சபரிமலை: மறுஆய்வு மனுக்கள் மீது ஜன. 22-இல் விசாரணை
» வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம்
» இந்திய மருந்தை விற்ற சீன தம்பதி மீது விசாரணை
» 2 மணி நேரத்திற்கு தோல்வி; 18 மணி நேரத்திற்கு? ஸ்டாலின் கிண்டல்
» சபரிமலை: மறுஆய்வு மனுக்கள் மீது ஜன. 22-இல் விசாரணை
» வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம்
» இந்திய மருந்தை விற்ற சீன தம்பதி மீது விசாரணை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|