புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_m10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10 
68 Posts - 53%
heezulia
“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_m10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_m10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_m10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_m10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_m10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10 
1 Post - 1%
Guna.D
“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_m10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10 
1 Post - 1%
Shivanya
“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_m10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_m10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_m10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_m10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_m10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10 
15 Posts - 3%
prajai
“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_m10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_m10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10 
9 Posts - 2%
jairam
“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_m10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_m10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10 
4 Posts - 1%
Jenila
“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_m10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_m10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை.


   
   
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Tue Mar 08, 2011 5:26 pm

மூன்று ஐந்தாம் படிவ மாணவர்கள் கோல குபு பாரு மாவட்டப் போலீஸ் தலைமையகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு கிட்டத்தட்ட 10 மணி நேரத்துக்கு “இண்டர்லோக்” மீது விசாரிக்கப்பட்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை அவர்கள் அந்த இண்டர்லோக் நாவலை தங்களது தலைமையாசிரியரிடம் திரும்ப ஒப்படைப்பதற்கு விரும்பியது அவர்கள் விசாரிக்கப்பட்டதற்கான காரணம் ஆகும். நீண்ட நேரம் நீடித்த போலீஸ் விசாரணையால் அவர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முதலில் கோலா குபு பாரு தேசிய இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த ஏழு மாணவர்கள் அந்தப் புத்தகத்தின் உள்ளடக்கம் குறித்து மகிழ்ச்சி அடையாததால் அந்தப் புத்தகத்தைத் திரும்ப ஒப்படைக்க விரும்பினர். ஆனால் அவர்களை கட்டொழுங்கு ஆசிரியர் நிறுத்தி விட்டார். அவர், அந்த மாணவர்களள வாய்மொழியாக திட்டியதாகவும் கூறப்படுகிறது.

“நாங்கள் ஏழு பேரும் தலைமையாசிரியரின் அறையை நோக்கி அமைதியாக நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது எங்களை கட்டொழுங்கு ஆசிரியர் நிறுத்தினார். எங்களைப் பற்றிக் கருத்துக் கூறத் தொடங்கினார். அது எங்கள் உணர்வுகளைக் காயப்படுத்தியது”, என அந்த மாணவர்களில் ஒருவரான ஜோ மனித உரிமைக் கட்சித் தலைமையகத்தில் கூறினார். அவருடன் மேலும் நான்கு மாணவர்களும் அங்கு இருந்தனர்.

அந்த மாணவர்கள் தங்களது இனம் காரணமாக பிரச்னைகளை ஏற்படுத்துவதாக கட்டொழுங்கு ஆசிரியர் சொன்னதாக ஒரு மாணவர் தெரிவித்தார்.

அந்த ஆசிரியர் சொன்னதாக கூறப்படுவது: “Kenapa orang India garang? India memang suka rosakkan nama sekolah. Keling memang dasar pariah sejak sejarah lagi” (இந்தியர்கள் ஏன் இவ்வளவு ஆத்திரமாக இருக்கின்றனர். பள்ளிக்கூடத்தின் பெயரைக் கெடுக்க உண்மையில் இந்தியர்கள் விரும்புகின்றனர். வரலாற்றுக் காலம் தொடக்கம் கிளிங்குகள் பறையர்கள் தானே).

உடனடியாகக் கலைந்து செல்லுமாறு அந்த ஆசிரியர் கூறியதால் மாணவர்கள் அந்த நாவலை திருப்பிக் கொடுக்க முடியவில்லை.

நேற்று பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் இருந்தபோது அந்தப் பள்ளிக்கூடத்தின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரும் ஒரு போலீஸ் அதிகாரியுமான பக்தியார் முகமட் ரஷீட், மூன்று மாணவர்களை அவர்களுடைய பெற்றோர்களின் அனுமதியில்லாமல், விசாரிப்பதற்காக போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றார்.

தாம் உடன் இல்லாமால் அல்லது அனுமதி இல்லாமல் தமது புதல்வர் போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது மீது தாம் ஆத்திரமடைந்திருப்பதாக அந்த மாணவர்களில் ஒருவருடைய தாயாரான பி கோமதி கூறினார்.

“என் புதல்வர் எந்தக் குற்றமும் செய்யவில்லை. தாம் படிக்கும்போது மகிழ்ச்சி அடையாத ஒரு புத்தகத்தை அவர் திருப்பிக் கொடுக்க விரும்பினார்.”

“அதற்குப் பதில் அவர் அவமானத்தப்பட்டு கடுங்குற்றவாளியைப்போல போலீஸ் நிலையத்துக்கு ரோந்துக் கார் ஒன்றில் கொண்டு செல்லப்பட்டார். அது குறித்து பள்ளிக்கூட அதிகாரிகளும் தமக்கு எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் கோமதி கூறினார்.

தேசிய இலக்கியவாதியான அப்துல்லா ஹுசேன் எழுதிய அந்த இண்டர்லாக் நாவல் அண்மைய காலமாக தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று வருகிறது. அந்தப் புத்தகம் இந்திய சீன சமூகங்களை தவறான தோற்றத்தில் சித்திரிப்பதாக அதனை குறை கூறுகின்றவர்கள் தெரிவிக்கின்றனர்.

இடைநிலைப் பள்ளிக்கூடங்களில் இண்டர்லாக் புத்தகத்தை கட்டாய பாடநூலாகப் பயன்படுத்த கல்வி அமைச்சு முடிவு செய்தது முதல் அந்தப் புத்தகத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்தப் புத்தகம் மீது மாணவர்கள் போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளது இதுவே முதன் முறையாகும். 'மலேசியா இன்று'

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 08, 2011 10:57 pm

என்ன அநியாயம் இது.....

தகவலுக்கு அன்பு நன்றிகள் சிவசங்கர்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. 47
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Wed Mar 09, 2011 11:37 pm

நெஞ்சம் கொந்தளிக்கிறது.... என்ன செய்ய? தலைவிதி என்று விட்டுவிட முடியுமா!!!!!! சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக