புதிய பதிவுகள்
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
*உடலுறவுக்காக ‘உயிரையும் கொடுக்கும்’ ஆண்கள், உளவியல் ஆய்வு!*[18+]
Page 1 of 1 •
- GuestGuest
*உடலுறவுக்காக ‘உயிரையும் கொடுக்கும்’ ஆண்கள், உளவியல் ஆய்வு!*
உடலுறவுக்காக உயிரை துச்சமாக மதிக்கும் ஆண்கள்!
இனப்பெருக்க ரீதியில பார்த்தோம்னா, எதிர்பாலினத்தை கவர்வதற்க்காக செய்யும் சில வீரமான/ஆபத்து நிறைந்த செயல்களில் பெண்களை விட ஆண்கள்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள். பலனாக அவர்களுக்கு லாபமே அதிகம் நஷ்டமில்லை என்கிறது இதுவரையிலான ஆய்வுகள்! ஏன்னா, எடுத்துக்கிட்ட அந்த செயலில் வெற்றிடைந்து, விரும்பிய பெண்ணை அடைவதன்மூலம், குறைந்தபட்சம் அவன் சந்ததி தொடரும்/வளரும் வாய்ப்பையாவது உருவாக்கிவிடுகிறான் ஆண். அதன்பின் அவன் இறந்தாலும் அது ஒரு பொருட்டல்ல இனப்பெருக்கத்தைப் பொறுத்தவரை, காரணம் அவன் சந்ததி உருவாகிவிட்டது!
“பரிணாமத்தில் ஒரு விளையாட்டு உண்டு. அது உன் மரபனுக்களை அடுத்த சந்ததிக்கு லாவகமாகக் கடத்திச் செல்வதே” என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக உளவியல் ஆய்வாளர் டேனியல் க்ரூகர் (Daniel Kruger of the University of Michigan)
ஒரு தந்தை இல்லாத குழந்தையின் கல்வியும், சமுதாயத்தில் வெற்றியும் கேள்விக்குறியாகலாம். ஆனால், ஒரு தாயில்லாக் குழந்தையின் நிலை பரிதாபத்துக்குரியது. அது தாயால் பிறந்த சில வருடங்கள் கழித்து தனித்து விடப்பட்டுவிட்ட குழந்தையானாலும்! இதற்க்கு, வளரும் நாடுகளின் ஆதரவற்றோர்/ஆனாதைக் குழந்தைக் காப்பகங்களின் எண்ணிக்கையே சரியான சான்று! ஆக, பெண்கள் ஆண்களைப்போல, காதலுக்காக உடல் ரீதியிலான, ஆபத்தான வீர தீரச் செயலகளிலெல்லாம் ஈடுபடுவதை தவிர்த்துவிடுகிறார்கள் பரிணாம வளர்ச்சியின்படி என்று யூகிக்கிறார் இங்கிலாந்தின் டர்ஹாம் பல்கலைக்கழக ஆய்வாளர் ஆன்னீ கேம்பெல் ( Anne Campbell of Durham University in England)
ஆனால், இதற்க்கு நேர் எதிராக இருக்கும் ஆண்கள், தனக்குப் பிடித்தப் பெண்ணை/அழகான பெண்களை எப்படியாவது கவர்ந்து/ஈர்த்துவிட வேண்டி எதாவது ஒரு ஆபத்தான செயலில் மும்முரமாக ஈடுபடுகிறார்கள்!
குழந்தைப் பெறுதல் மற்றும் குழந்தை வளர்ப்பு என்னும் இரு உடல்வருத்தும்/உடலுழைப்பு சார்ந்த பொறுப்பை ஏற்கவேண்டிய பெண்கள், பொறுப்பான அல்லது திறமைமிக்க ஆண்களையே தேர்ந்தெடுப்பார்கள் என்பது ஆண்களுக்கு நன்றாகத் தெரியும் (அடிமனதிலாவது இருக்கும்!). இங்கே திறமை/பொறுப்பு என்பது சமுதாயத்தில் அந்தஸ்து மற்றும் பொருட்செல்வம் என்னும் இரு அளவுகோள்களால் கணிக்கப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்க என்கிறார் க்ரூகர்!
பரிணாமப்படி பார்த்தால், தன் புகழை/திறமையை நிலைநாட்டவும், பின்பு அதை விளம்பரம்படுத்தவும் , பெரும்பாலும் வன்முறை, வீர தீரச் செயல்கள் மற்றும் பல்வேறு வகையான ஆபத்து நிறைந்த செயல்களையே தொன்றுதொட்ட காலத்திலிருந்து ஆயுதமாக பயன்படுத்தியிருக்கிறார்கள் ஆண்கள் என்பது புலப்படும்! இம்மாதிரியான யுக்திகள், இன்றுவரையிலும் தொடர்கின்றன என்பதற்க்கு தன் க்ரெடிட் கார்டுகள் மற்றும் வங்கிக்கணக்கில் கொட்டிக்கிடக்கும் பனமதிப்பையும் காட்டி பெண்களை கவரும்/கவர முயற்ச்சிக்கும் சில/பல இன்றைய ஆண்களே சரியான சான்று!
தொடர்புடைய ஒரு காணொளி
தொடரும் ...
உடலுறவுக்காக உயிரை துச்சமாக மதிக்கும் ஆண்கள்!
இனப்பெருக்க ரீதியில பார்த்தோம்னா, எதிர்பாலினத்தை கவர்வதற்க்காக செய்யும் சில வீரமான/ஆபத்து நிறைந்த செயல்களில் பெண்களை விட ஆண்கள்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள். பலனாக அவர்களுக்கு லாபமே அதிகம் நஷ்டமில்லை என்கிறது இதுவரையிலான ஆய்வுகள்! ஏன்னா, எடுத்துக்கிட்ட அந்த செயலில் வெற்றிடைந்து, விரும்பிய பெண்ணை அடைவதன்மூலம், குறைந்தபட்சம் அவன் சந்ததி தொடரும்/வளரும் வாய்ப்பையாவது உருவாக்கிவிடுகிறான் ஆண். அதன்பின் அவன் இறந்தாலும் அது ஒரு பொருட்டல்ல இனப்பெருக்கத்தைப் பொறுத்தவரை, காரணம் அவன் சந்ததி உருவாகிவிட்டது!
“பரிணாமத்தில் ஒரு விளையாட்டு உண்டு. அது உன் மரபனுக்களை அடுத்த சந்ததிக்கு லாவகமாகக் கடத்திச் செல்வதே” என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக உளவியல் ஆய்வாளர் டேனியல் க்ரூகர் (Daniel Kruger of the University of Michigan)
ஒரு தந்தை இல்லாத குழந்தையின் கல்வியும், சமுதாயத்தில் வெற்றியும் கேள்விக்குறியாகலாம். ஆனால், ஒரு தாயில்லாக் குழந்தையின் நிலை பரிதாபத்துக்குரியது. அது தாயால் பிறந்த சில வருடங்கள் கழித்து தனித்து விடப்பட்டுவிட்ட குழந்தையானாலும்! இதற்க்கு, வளரும் நாடுகளின் ஆதரவற்றோர்/ஆனாதைக் குழந்தைக் காப்பகங்களின் எண்ணிக்கையே சரியான சான்று! ஆக, பெண்கள் ஆண்களைப்போல, காதலுக்காக உடல் ரீதியிலான, ஆபத்தான வீர தீரச் செயலகளிலெல்லாம் ஈடுபடுவதை தவிர்த்துவிடுகிறார்கள் பரிணாம வளர்ச்சியின்படி என்று யூகிக்கிறார் இங்கிலாந்தின் டர்ஹாம் பல்கலைக்கழக ஆய்வாளர் ஆன்னீ கேம்பெல் ( Anne Campbell of Durham University in England)
ஆனால், இதற்க்கு நேர் எதிராக இருக்கும் ஆண்கள், தனக்குப் பிடித்தப் பெண்ணை/அழகான பெண்களை எப்படியாவது கவர்ந்து/ஈர்த்துவிட வேண்டி எதாவது ஒரு ஆபத்தான செயலில் மும்முரமாக ஈடுபடுகிறார்கள்!
குழந்தைப் பெறுதல் மற்றும் குழந்தை வளர்ப்பு என்னும் இரு உடல்வருத்தும்/உடலுழைப்பு சார்ந்த பொறுப்பை ஏற்கவேண்டிய பெண்கள், பொறுப்பான அல்லது திறமைமிக்க ஆண்களையே தேர்ந்தெடுப்பார்கள் என்பது ஆண்களுக்கு நன்றாகத் தெரியும் (அடிமனதிலாவது இருக்கும்!). இங்கே திறமை/பொறுப்பு என்பது சமுதாயத்தில் அந்தஸ்து மற்றும் பொருட்செல்வம் என்னும் இரு அளவுகோள்களால் கணிக்கப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்க என்கிறார் க்ரூகர்!
பரிணாமப்படி பார்த்தால், தன் புகழை/திறமையை நிலைநாட்டவும், பின்பு அதை விளம்பரம்படுத்தவும் , பெரும்பாலும் வன்முறை, வீர தீரச் செயல்கள் மற்றும் பல்வேறு வகையான ஆபத்து நிறைந்த செயல்களையே தொன்றுதொட்ட காலத்திலிருந்து ஆயுதமாக பயன்படுத்தியிருக்கிறார்கள் ஆண்கள் என்பது புலப்படும்! இம்மாதிரியான யுக்திகள், இன்றுவரையிலும் தொடர்கின்றன என்பதற்க்கு தன் க்ரெடிட் கார்டுகள் மற்றும் வங்கிக்கணக்கில் கொட்டிக்கிடக்கும் பனமதிப்பையும் காட்டி பெண்களை கவரும்/கவர முயற்ச்சிக்கும் சில/பல இன்றைய ஆண்களே சரியான சான்று!
தொடர்புடைய ஒரு காணொளி
தொடரும் ...
- GuestGuest
ஆண்களுக்கு மத்தியிலான போட்டியின் வெற்றி-தோல்வியும், இழப்புகளும்!
பெண்களைக் கவர்ந்து வாழ்க்கையில் ஜெயித்துவிட ஆண்கள் ஈடுபடும் வீர தீரச் செயல்களும், அதன்விளைவாக அவர்களின் வாழ்நாளும்/ஆயுட்காலமும் பொருளாதாரச் சூழ்நிலைகளால் பாதிக்கப்படுகிறது என்று கண்டறிந்துள்ளார் க்ரூகர்! அதாவது, சுமார் 70 நாடுகளின், ஆண்களின் துணையைத் தேர்ந்தெடுக்கும் போட்டியை ஊக்குவிக்கும்/பாதிக்கும் கலாச்சார மற்றும் பண்பாட்டு காரணிகளை ஆராய்ந்ததில், “பொருளாதார ஏற்றத்தாழ்வு மற்றும் ஒருவரின் செக்ஸ் உறவு வெற்றி இரண்டும் ஒரு மனிதனின் ஆயுட்காலத்தை வெவ்வேறு விதமாக பாதிக்கின்றன, மாறாக பெண்களோ இவ்விரண்டினால் பாதிக்கப்படுவதில்லை என்று தெரியவந்துள்ளது! (பார்ரா…..இது வேறயா?)
ஆனால், பொருளாதார சமநிலை மற்றும் சமுதாய ஏற்றத்தாழ்வுகளற்ற/குறைந்த நாடான நார்வே போன்றவற்றில் ஆண்கள் மற்றும் பெண்களின் இறப்பு விகிதம் கிட்டத்தட்ட ஒரே அளவில் ஆனால் சராசரியாக ஆண்களைவிட பெண்கள் 4.5 வருடம் அதிகம் வாழ்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது! ஆனால், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த, பணக்கார மற்றும் ஏழை மக்கள் வாழும் கொலம்பியா போன்ற நாடுகள், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆண்கள் பெண்களை விட விரைவில் இறந்தவிடுகிறார்கள்! காரணம், அந்த ஆண்கள் அந்தஸ்த்து, பணம் இறுதியில் செக்ஸ்/காதலுக்காக வன்முறை, மன உளைச்சல் நிறைந்த செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்கிறார் க்ரூகர்! விளைவு, ஆண்-பெண் இறப்பி விகித வித்தியாசம், கொலம்பியாவில் 7.8 வருடங்கள், அமெரிக்காவில் 5.2 வருடங்களால். அதாவது, பெண்களைக்காட்டிலும் ஆண்கள் சீக்கிரம் இறந்துவிடுகிறார்கள்! என்ன கொடுமை சார் இது?!
இதையெல்லாம் விட பெரிய கொடுமை என்னன்னா, கற்பனையான பொருளாதார ஏற்றத்தாழ்வு கூட ஆண்களின் ஆயுட்காலத்தை பாதிக்கிறதாம்?! உதாரணமா, அந்தஸ்த்து சார்ந்த தொலைக்காட்சி அலைவரிசைகளான எம்.டிவி (MTV) போன்றவை பணக்காரத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றனவாம்?! விளைவு, அம்மாதிரியான தொலைக்காட்சி அலவரிசைகளைப் பார்க்கும் ஆண்கள், “ம்ம்ம்….நானும்கூட இது மாதிரியான விலை உயர்ந்த பொருட்கள்/பணம் எல்லாம் சம்பாதிக்கனும்” அப்படீன்னு அவங்களோட எதிர்பார்ப்புகளும் பல மடங்கு கூடிவிடுகிறது என்கிறார் க்ரூகர். அப்புறம் என்ன சும்மாவா இருப்பாங்க, பார்த்ததையெல்லாம் சம்பாதிக்க இரவு பகலா உழைக்கிறது, அது வாங்கனும் இது வாங்கனும்னு மன உளைச்சலை அதிகப்படுத்திக்கிறதுன்னு “ஒரே ரணகளாமாயிடும் வாழ்க்கை”!
ஒருவனுக்கு ஒருத்தியும், ஒருவனுக்கு பல பெண்களும்!
“ரெண்டு பெண்டாட்டிக்காரன் திண்டாட்டக்காரன்” அப்படீன்னு நம்ம ஊருல சொல்லிக்கேட்டதுண்டு! இப்போதான் தெரியுது அது விஞ்ஞானப்பூர்வமாவும் உண்மைன்னு! ஆமாங்க, பாலிகைனி (polygyny) அப்படீங்கிற ஒருத்தர் பல பெண்களுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளும் வழக்கத்துக்கும் ஆண்கள் இறப்பு விகிதத்துக்கும் தொடர்பிருக்குதாம். அதாவது, பாலிகைனி வழக்கத்துல ஒரே ஆண் (அந்தஸ்த்தில் உயர்ந்தவன்) பல பெண்களை மணந்து குழந்தைபெறுவதால், அந்தஸ்த்து ஏணியில் கீழே இருக்கும் மீதமுள்ள ஆண்களுக்கு தன் பெண்களை மணந்து தன் சந்ததியை உருவாக்கும் வாய்ப்பு வெகுவாக குறைந்துவிடுகிறதாம்?!
இதுமாதிரியான பாலிகைனி வழக்கத்துனால ஒருத்தருக்கு சமுதாய அந்தஸ்த்து ஏணியில விரைவாக மேலே போகிற வாய்ப்பும், லாபங்கள்/பலன்கள் இருந்தாலும், அதெல்லாம் சும்மா வர்றதில்ல, பல ஆபத்துகள் அப்புறம் சமயத்துல இறப்பு இப்படியான விஷயங்களோடதான் வருதூங்கிறாரு ஆய்வாளர் க்ரூகர்! அது சரி…?!
ஆனா, இது மாதிரியான பாலிகைனி/செக்ஸ் போட்டிகள்ல ஆர்வமில்லாத ஆண்கள் (காரணம் பெரும்பாலும் நல்ல குடும்பத்தோட சந்தோஷமா இருக்கிறது அல்லது வாழ்க்கையில வேறு லட்சியங்களை அடைய முனைவது) பெண்களைக் கவர ஆபத்து நிறைந்த செயல்கள்ல ஈடுபடுறது இல்லைன்னு இன்னபிற ஆய்வுகள் சொல்கின்றனவாம்!
ஆக மொத்தத்துல, இந்த ஆய்வு என்ன சொல்லுதுன்னா, “ஒருவனுக்கு ஒருத்தியா (monogamous) சமுதாய/பொருளாதார ஏற்றத்தாழ்வுகளற்ற நாடுகள்/சமூகத்தில் வாழும் ஒரு ஆணின் வாழ்நாள் செழிப்பாக/மகிழ்ச்சி நிறைந்த இருக்கும்” என்கிறது!
அதனால, “ரதிகளைத் தேடி, அடைந்துவிடவேண்டி ஆபத்துகள்/மன உளைச்சல் நிறைந்த செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து, நமக்கு பொருத்தமா ஒரு சங்கீதாவை, சாதனாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழ்க்கையை வாழ எத்தனிக்கிறது எல்லா ஆண்களுக்கும் சாலச்சிறந்தது” அப்படீங்கிறாரு க்ரூகர்!
“காதல்/கல்யாணம் பண்ணா தமன்னா/அசின்/நயன்தாரா மாதிரி ஒரு வெயிட்டான ஃபிகரைத்தான் காதலிக்கனும்/கல்யாணம் பண்ணனும் அப்படீன்னு நினைக்கிறது உள்ளுணர்வு சார்ந்த ஒரு உந்துதல் என்றாலும் அந்த மாதிரியான உள்ளுணர்வுகள் ஒரு மனிதனோட வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் அப்படீங்கிறதுக்கு எந்தவொரு உத்திரவாதமுமில்லை” என்பதுதான் இந்த ஆய்வு முன்வைக்கும் கருத்து!
ஆக, “ஆண்கள் செக்ஸுக்காக உயிரை கொடுக்கத் தயாராயிருக்காங்க அப்படீங்கிறது அவங்க பரிணாம வளர்ச்சியோட ஒரு அங்கமாவே இருந்துவருகிறது. உலகின் பெரும்பாலான நாடுகளில் பெண்களை விட ஏன் ஆண்கள் விரைவில் இறந்து போறாங்க” அப்படீங்கிறத ஓரளவுக்கு இந்த ஆய்வு விளக்க முயற்ச்சி பண்ணுது அப்படீங்கிறாரு க்ரூகர்!
இதப் படிச்சதுக்கப்புறம் எனக்கு என்ன தோனுது/புரியுதுன்னா, “மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி” அப்படீன்னு ஒத்தக் கால்ல நிக்காம, நமக்கு ஏத்தமாதிரி இருக்குற ஒரு தமன்னாவையோ இல்ல அசினையோ , காதலிச்சோ இல்ல பெற்றோர் பார்த்து வச்சோ கல்யாணம் பண்ணிக்கிட்டு, கடைசி வரைக்கும் ஒருவனுக்கு ஒருத்தியா சந்தோஷமா, இல்லறம் அப்படீங்கிற நல்லறத்தைக் கடைப்பிடிச்சி வாழ முயற்ச்சிக்கிறது புத்திசாலித்தனம்னு தோனுது!
உங்களுக்கும் இப்படியேதான் தோனனும்னு எந்தக் கட்டாயமுமில்லை. அதனால, கண்டிப்பா சில/பல பேருக்கு வேற மாதிரிக்கூட தோனலாம். அப்படித்தோனுறவங்க, முடிஞ்சா ஒரு மறுமொழிய எழுதிட்டுப்போங்க. சரி நான் கெளம்புறேன்!
நன்றி : பத்மஹரி
பெண்களைக் கவர்ந்து வாழ்க்கையில் ஜெயித்துவிட ஆண்கள் ஈடுபடும் வீர தீரச் செயல்களும், அதன்விளைவாக அவர்களின் வாழ்நாளும்/ஆயுட்காலமும் பொருளாதாரச் சூழ்நிலைகளால் பாதிக்கப்படுகிறது என்று கண்டறிந்துள்ளார் க்ரூகர்! அதாவது, சுமார் 70 நாடுகளின், ஆண்களின் துணையைத் தேர்ந்தெடுக்கும் போட்டியை ஊக்குவிக்கும்/பாதிக்கும் கலாச்சார மற்றும் பண்பாட்டு காரணிகளை ஆராய்ந்ததில், “பொருளாதார ஏற்றத்தாழ்வு மற்றும் ஒருவரின் செக்ஸ் உறவு வெற்றி இரண்டும் ஒரு மனிதனின் ஆயுட்காலத்தை வெவ்வேறு விதமாக பாதிக்கின்றன, மாறாக பெண்களோ இவ்விரண்டினால் பாதிக்கப்படுவதில்லை என்று தெரியவந்துள்ளது! (பார்ரா…..இது வேறயா?)
ஆனால், பொருளாதார சமநிலை மற்றும் சமுதாய ஏற்றத்தாழ்வுகளற்ற/குறைந்த நாடான நார்வே போன்றவற்றில் ஆண்கள் மற்றும் பெண்களின் இறப்பு விகிதம் கிட்டத்தட்ட ஒரே அளவில் ஆனால் சராசரியாக ஆண்களைவிட பெண்கள் 4.5 வருடம் அதிகம் வாழ்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது! ஆனால், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த, பணக்கார மற்றும் ஏழை மக்கள் வாழும் கொலம்பியா போன்ற நாடுகள், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆண்கள் பெண்களை விட விரைவில் இறந்தவிடுகிறார்கள்! காரணம், அந்த ஆண்கள் அந்தஸ்த்து, பணம் இறுதியில் செக்ஸ்/காதலுக்காக வன்முறை, மன உளைச்சல் நிறைந்த செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்கிறார் க்ரூகர்! விளைவு, ஆண்-பெண் இறப்பி விகித வித்தியாசம், கொலம்பியாவில் 7.8 வருடங்கள், அமெரிக்காவில் 5.2 வருடங்களால். அதாவது, பெண்களைக்காட்டிலும் ஆண்கள் சீக்கிரம் இறந்துவிடுகிறார்கள்! என்ன கொடுமை சார் இது?!
இதையெல்லாம் விட பெரிய கொடுமை என்னன்னா, கற்பனையான பொருளாதார ஏற்றத்தாழ்வு கூட ஆண்களின் ஆயுட்காலத்தை பாதிக்கிறதாம்?! உதாரணமா, அந்தஸ்த்து சார்ந்த தொலைக்காட்சி அலைவரிசைகளான எம்.டிவி (MTV) போன்றவை பணக்காரத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றனவாம்?! விளைவு, அம்மாதிரியான தொலைக்காட்சி அலவரிசைகளைப் பார்க்கும் ஆண்கள், “ம்ம்ம்….நானும்கூட இது மாதிரியான விலை உயர்ந்த பொருட்கள்/பணம் எல்லாம் சம்பாதிக்கனும்” அப்படீன்னு அவங்களோட எதிர்பார்ப்புகளும் பல மடங்கு கூடிவிடுகிறது என்கிறார் க்ரூகர். அப்புறம் என்ன சும்மாவா இருப்பாங்க, பார்த்ததையெல்லாம் சம்பாதிக்க இரவு பகலா உழைக்கிறது, அது வாங்கனும் இது வாங்கனும்னு மன உளைச்சலை அதிகப்படுத்திக்கிறதுன்னு “ஒரே ரணகளாமாயிடும் வாழ்க்கை”!
ஒருவனுக்கு ஒருத்தியும், ஒருவனுக்கு பல பெண்களும்!
“ரெண்டு பெண்டாட்டிக்காரன் திண்டாட்டக்காரன்” அப்படீன்னு நம்ம ஊருல சொல்லிக்கேட்டதுண்டு! இப்போதான் தெரியுது அது விஞ்ஞானப்பூர்வமாவும் உண்மைன்னு! ஆமாங்க, பாலிகைனி (polygyny) அப்படீங்கிற ஒருத்தர் பல பெண்களுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளும் வழக்கத்துக்கும் ஆண்கள் இறப்பு விகிதத்துக்கும் தொடர்பிருக்குதாம். அதாவது, பாலிகைனி வழக்கத்துல ஒரே ஆண் (அந்தஸ்த்தில் உயர்ந்தவன்) பல பெண்களை மணந்து குழந்தைபெறுவதால், அந்தஸ்த்து ஏணியில் கீழே இருக்கும் மீதமுள்ள ஆண்களுக்கு தன் பெண்களை மணந்து தன் சந்ததியை உருவாக்கும் வாய்ப்பு வெகுவாக குறைந்துவிடுகிறதாம்?!
இதுமாதிரியான பாலிகைனி வழக்கத்துனால ஒருத்தருக்கு சமுதாய அந்தஸ்த்து ஏணியில விரைவாக மேலே போகிற வாய்ப்பும், லாபங்கள்/பலன்கள் இருந்தாலும், அதெல்லாம் சும்மா வர்றதில்ல, பல ஆபத்துகள் அப்புறம் சமயத்துல இறப்பு இப்படியான விஷயங்களோடதான் வருதூங்கிறாரு ஆய்வாளர் க்ரூகர்! அது சரி…?!
ஆனா, இது மாதிரியான பாலிகைனி/செக்ஸ் போட்டிகள்ல ஆர்வமில்லாத ஆண்கள் (காரணம் பெரும்பாலும் நல்ல குடும்பத்தோட சந்தோஷமா இருக்கிறது அல்லது வாழ்க்கையில வேறு லட்சியங்களை அடைய முனைவது) பெண்களைக் கவர ஆபத்து நிறைந்த செயல்கள்ல ஈடுபடுறது இல்லைன்னு இன்னபிற ஆய்வுகள் சொல்கின்றனவாம்!
ஆக மொத்தத்துல, இந்த ஆய்வு என்ன சொல்லுதுன்னா, “ஒருவனுக்கு ஒருத்தியா (monogamous) சமுதாய/பொருளாதார ஏற்றத்தாழ்வுகளற்ற நாடுகள்/சமூகத்தில் வாழும் ஒரு ஆணின் வாழ்நாள் செழிப்பாக/மகிழ்ச்சி நிறைந்த இருக்கும்” என்கிறது!
அதனால, “ரதிகளைத் தேடி, அடைந்துவிடவேண்டி ஆபத்துகள்/மன உளைச்சல் நிறைந்த செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து, நமக்கு பொருத்தமா ஒரு சங்கீதாவை, சாதனாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழ்க்கையை வாழ எத்தனிக்கிறது எல்லா ஆண்களுக்கும் சாலச்சிறந்தது” அப்படீங்கிறாரு க்ரூகர்!
“காதல்/கல்யாணம் பண்ணா தமன்னா/அசின்/நயன்தாரா மாதிரி ஒரு வெயிட்டான ஃபிகரைத்தான் காதலிக்கனும்/கல்யாணம் பண்ணனும் அப்படீன்னு நினைக்கிறது உள்ளுணர்வு சார்ந்த ஒரு உந்துதல் என்றாலும் அந்த மாதிரியான உள்ளுணர்வுகள் ஒரு மனிதனோட வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் அப்படீங்கிறதுக்கு எந்தவொரு உத்திரவாதமுமில்லை” என்பதுதான் இந்த ஆய்வு முன்வைக்கும் கருத்து!
ஆக, “ஆண்கள் செக்ஸுக்காக உயிரை கொடுக்கத் தயாராயிருக்காங்க அப்படீங்கிறது அவங்க பரிணாம வளர்ச்சியோட ஒரு அங்கமாவே இருந்துவருகிறது. உலகின் பெரும்பாலான நாடுகளில் பெண்களை விட ஏன் ஆண்கள் விரைவில் இறந்து போறாங்க” அப்படீங்கிறத ஓரளவுக்கு இந்த ஆய்வு விளக்க முயற்ச்சி பண்ணுது அப்படீங்கிறாரு க்ரூகர்!
இதப் படிச்சதுக்கப்புறம் எனக்கு என்ன தோனுது/புரியுதுன்னா, “மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி” அப்படீன்னு ஒத்தக் கால்ல நிக்காம, நமக்கு ஏத்தமாதிரி இருக்குற ஒரு தமன்னாவையோ இல்ல அசினையோ , காதலிச்சோ இல்ல பெற்றோர் பார்த்து வச்சோ கல்யாணம் பண்ணிக்கிட்டு, கடைசி வரைக்கும் ஒருவனுக்கு ஒருத்தியா சந்தோஷமா, இல்லறம் அப்படீங்கிற நல்லறத்தைக் கடைப்பிடிச்சி வாழ முயற்ச்சிக்கிறது புத்திசாலித்தனம்னு தோனுது!
உங்களுக்கும் இப்படியேதான் தோனனும்னு எந்தக் கட்டாயமுமில்லை. அதனால, கண்டிப்பா சில/பல பேருக்கு வேற மாதிரிக்கூட தோனலாம். அப்படித்தோனுறவங்க, முடிஞ்சா ஒரு மறுமொழிய எழுதிட்டுப்போங்க. சரி நான் கெளம்புறேன்!
நன்றி : பத்மஹரி
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
விழுப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு தான்!
சில பல நல்ல ஆய்வு முடிவுகளுக்குப்பின் ஒருவனுக்கு ஒருத்தி என்னும் கொள்கையை இறுதியில் மொழிந்த இந்த வல்லுனர்களுக்கு பல ஆண்டுகள் முன்னதாகவே நம் தமிழர் குறிப்பிட்டுச் சென்று விட்டார்களே..
நம் வீட்டு அரிசியை வெளிநாட்டவன் வாங்கி அதில் ரைஸ் புட்டிங் செய்து நம்ம வீட்டு இட்லியை நமக்கே அல்வாவாக்கி தரும் போது அதை நாம் வெகுவாகப்பாராட்டி மகிழ்கிறோம் என்பதே கொடுமைதான்..
அருமையான அலசல் பதிவுக்கு மிக்க நன்றி மதன்..!
நம் வீட்டு அரிசியை வெளிநாட்டவன் வாங்கி அதில் ரைஸ் புட்டிங் செய்து நம்ம வீட்டு இட்லியை நமக்கே அல்வாவாக்கி தரும் போது அதை நாம் வெகுவாகப்பாராட்டி மகிழ்கிறோம் என்பதே கொடுமைதான்..
அருமையான அலசல் பதிவுக்கு மிக்க நன்றி மதன்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Similar topics
» பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள்
» நினைவில் சிறந்தவர்கள் ஆண்கள் : ஆய்வு
» உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி
» பெண்கள் எந்த விசயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்?ஆண்கள் எந்த விசயத்தில் சொதப்புவார்கள் ? ஒரு ஆய்வு
» பெண்கள் எந்த விசயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்?ஆண்கள் எந்த விசயத்தில் சொதப்புவார்கள் ? ஒரு ஆய்வு
» நினைவில் சிறந்தவர்கள் ஆண்கள் : ஆய்வு
» உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி
» பெண்கள் எந்த விசயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்?ஆண்கள் எந்த விசயத்தில் சொதப்புவார்கள் ? ஒரு ஆய்வு
» பெண்கள் எந்த விசயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்?ஆண்கள் எந்த விசயத்தில் சொதப்புவார்கள் ? ஒரு ஆய்வு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1