புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 நான் படித்த கவிதை - Page 2 Poll_m10 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 நான் படித்த கவிதை - Page 2 Poll_m10 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 நான் படித்த கவிதை - Page 2 Poll_m10 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 நான் படித்த கவிதை - Page 2 Poll_m10 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 
4 Posts - 3%
bala_t
 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 நான் படித்த கவிதை - Page 2 Poll_m10 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 நான் படித்த கவிதை - Page 2 Poll_m10 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 நான் படித்த கவிதை - Page 2 Poll_m10 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 
1 Post - 1%
Kavithas
 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 நான் படித்த கவிதை - Page 2 Poll_m10 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 நான் படித்த கவிதை - Page 2 Poll_m10 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 
290 Posts - 42%
heezulia
 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 நான் படித்த கவிதை - Page 2 Poll_m10 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 நான் படித்த கவிதை - Page 2 Poll_m10 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 நான் படித்த கவிதை - Page 2 Poll_m10 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 நான் படித்த கவிதை - Page 2 Poll_m10 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 நான் படித்த கவிதை - Page 2 Poll_m10 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 நான் படித்த கவிதை - Page 2 Poll_m10 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 நான் படித்த கவிதை - Page 2 Poll_m10 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 
5 Posts - 1%
manikavi
 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 நான் படித்த கவிதை - Page 2 Poll_m10 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 நான் படித்த கவிதை - Page 2 Poll_m10 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் படித்த கவிதை


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Feb 17, 2011 2:31 pm

First topic message reminder :

உனக்காக தவமிருந்து

உண்ணாமல் நோன்பிருந்து..

அனைவரின் ஏச்சுக்களை

அசராமல் தள்ளிவைத்து

கருவறை வாசல் வந்து

காலையிலே தவம் இருந்தேன்

பூஜை நேரம் வந்தவுடன்..

தேவி உன்னை காண ...

கண்கள் கோடி வேண்டும்....

தீபங்கள் காட்டும்போதும்

உன் முகத்தை மட்டும் பார்த்திடுவேன்....

தீபத்தை நீ எடுத்து கண்களிலே

ஒற்றிக்கொள்ள வரும்போது........

-

-

-

-

-


யோவ் பூசாரி.......தள்ளி நில்லுயா.....பிகர மறைக்காம...

*************************************************************


நித்தம் உன்னை விரல்பிடித்து

நிலவினை ரசித்திருப்பேன்..
.
உன் உதட்டோடு என்

உதடு சேர்த்து விண்மீனை

ரசித்திருப்பேன்....

எனக்குள்ளே நீ இருந்தால்

உலகையே மறந்திடுவேன்..!

இப்படித்தான் ஒருநாள் விரலிடுக்கில்

உன்னைவைத்து...

மறந்திருக்கும் வேளைபார்த்து..

திடுக்கென்ற சத்தம் கேட்டு...

என்னைவிட நீதான் பயந்துவிட்டாய்...

-

-

-

-

-

மெதுவா வாங்கடா பன்னாடைகளா.....பாரு முழு சிகரெட் கீழ விழுந்திருச்சு...


*************************************************************


இரவினை ரசிக்கச்சென்றால் கூடவே

நிலவையும் ரசிப்பவன் நான்!

மலரை ரசிக்கச்சென்றால் கூடவே

அதன் வாசனையும் ரசிப்பவன் நான்!

குழந்தையை ரசிக்கச்சென்றால் கூடவே

அதன் குறும்பையும் ரசிப்பவன் நான்!

அன்பே....

உன்னை மட்டுமே ரசித்துக்கொண்டிருந்த என்னிடம்


நீ மட்டும் ஏன்.........

-

-

-

-

-

-

சொல்லவேயில்லை........உனக்கு இவ்ளோ அழகான தங்கச்சி இருக்குன்னு?!




*************************************************************


பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Mar 01, 2011 6:12 pm

 நான் படித்த கவிதை - Page 2 705463  நான் படித்த கவிதை - Page 2 705463  நான் படித்த கவிதை - Page 2 705463  நான் படித்த கவிதை - Page 2 705463




 நான் படித்த கவிதை - Page 2 Power-Star-Srinivasan
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Tue Mar 01, 2011 6:20 pm

 நான் படித்த கவிதை - Page 2 677196

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 01, 2011 9:57 pm

கலக்கலா கீது மாமு... அசத்துங்க ... தொடருங்க..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 02, 2011 12:18 am

 நான் படித்த கவிதை - Page 2 705463 நல்ல கவிதை நடையில் சிரிப்பு  நான் படித்த கவிதை - Page 2 705463



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 நான் படித்த கவிதை - Page 2 Ila
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Mar 02, 2011 10:31 am

இருவர் தட்டையும்
மாற்றி சாப்பிடுவதுதான்
காதலரின் இலக்கணம்
என்று கூறி
முக்கால் பிரியாணியை
காலி செய்து விட்ட
உனது தட்டையும்
கால் பிரியாணியை
காலி செய்து விட்ட
எனது தட்டையும்
மாற்றி விட்டாய்








ஹ்ம்ம்ம்ம்……
நேரடியாகவே கேட்டிருக்கலாம்…….



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 02, 2011 10:36 am

dsudhanandan wrote:இருவர் தட்டையும்
மாற்றி சாப்பிடுவதுதான்
காதலரின் இலக்கணம்
என்று கூறி
முக்கால் பிரியாணியை
காலி செய்து விட்ட
உனது தட்டையும்
கால் பிரியாணியை
காலி செய்து விட்ட
எனது தட்டையும்
மாற்றி விட்டாய்








ஹ்ம்ம்ம்ம்……
நேரடியாகவே கேட்டிருக்கலாம்…….

 நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484
நீங்கதான் இப்படி ஏமாந்ததா sudhanandthan



 நான் படித்த கவிதை - Page 2 U நான் படித்த கவிதை - Page 2 D நான் படித்த கவிதை - Page 2 A நான் படித்த கவிதை - Page 2 Y நான் படித்த கவிதை - Page 2 A நான் படித்த கவிதை - Page 2 S நான் படித்த கவிதை - Page 2 U நான் படித்த கவிதை - Page 2 D நான் படித்த கவிதை - Page 2 H நான் படித்த கவிதை - Page 2 A
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Mar 02, 2011 10:49 am

நமீதா கவிதை!!!!!!
நான்
கவிதை சொல்லுது
நீ கேக்குது ....!


நான்
காலையில் எழும்போது
காப்பி குடிக்குது
யோகா செய்யுது
பாட்டு கேக்குது
லேசா நடக்குது .....!

அலை வருது
கால தொடுது
நண்டு ஓடுது
நாயும் ஓடுது.....!

காற்று வீசுது
ஆடை விலகுது
கூட்டம் சேருது
போலீஸ் வருது ....!

நேரம் போகுது
மொபைல் சினுங்குது
ஹலோ சொல்லுது
அம்மா திட்டுது...!

மேகம் கருக்குது
மின்னல் அடிக்குது
மழை பெய்யுது
உடை நனையுது ...!

உடல் குளிருது
கடல் நிறையுது
வெள்ளம் நிக்குது
உள்ளம் நடுங்குது....!

தண்ணீர் குடிக்குது
தனிய நடக்குது
மச்சான் பாக்குது
பயமா இருக்குது....!

வீட்ட ஓடுது
நல்ல குளிக்குது
ஜூஸ் குடிக்குது
ஷூட்டிங் போகுது ....!

படம் நடிக்குது
பைசா வாங்குது
பெட்டி நிறையுது
பேட்டி கொடுக்குது ....!

மானட போகுது
மயிலாட வருகுது
நல்ல சாப்பிடுது
நல்ல தூங்குது
கனவு காணுது

கவிதை முடியுது ....!
மச்சான்...!




கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Mar 02, 2011 12:05 pm

நீ குடை பிடிப்பதை



பார்த்த மழை

கண்ணீருடன் சொன்னது























பய புள்ள இப்ப கூட

குளிக்க மாட்டேங்குது பாரு



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Wed Mar 02, 2011 12:08 pm

முடியல  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 453187  நான் படித்த கவிதை - Page 2 453187  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
 நான் படித்த கவிதை - Page 2 812496
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Mar 02, 2011 12:12 pm

உதயசுதா wrote:
dsudhanandan wrote:இருவர் தட்டையும்
மாற்றி சாப்பிடுவதுதான்
காதலரின் இலக்கணம்
என்று கூறி
முக்கால் பிரியாணியை
காலி செய்து விட்ட
உனது தட்டையும்
கால் பிரியாணியை
காலி செய்து விட்ட
எனது தட்டையும்
மாற்றி விட்டாய்








ஹ்ம்ம்ம்ம்……
நேரடியாகவே கேட்டிருக்கலாம்…….

 நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484
நீங்கதான் இப்படி ஏமாந்ததா sudhanandthan
உங்களை பக்கத்து டேபிளில் இருந்து நோட்டம் விட்ட போது தோன்றியது



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக