புதிய பதிவுகள்
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Today at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  - Page 2 Poll_c10ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  - Page 2 Poll_m10ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  - Page 2 Poll_c10 
97 Posts - 52%
heezulia
ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  - Page 2 Poll_c10ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  - Page 2 Poll_m10ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  - Page 2 Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  - Page 2 Poll_c10ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  - Page 2 Poll_m10ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  - Page 2 Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  - Page 2 Poll_c10ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  - Page 2 Poll_m10ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  - Page 2 Poll_c10ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  - Page 2 Poll_m10ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  - Page 2 Poll_c10ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  - Page 2 Poll_m10ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  - Page 2 Poll_c10ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  - Page 2 Poll_m10ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  - Page 2 Poll_c10ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  - Page 2 Poll_m10ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  - Page 2 Poll_c10 
37 Posts - 60%
heezulia
ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  - Page 2 Poll_c10ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  - Page 2 Poll_m10ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  - Page 2 Poll_c10 
21 Posts - 34%
mohamed nizamudeen
ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  - Page 2 Poll_c10ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  - Page 2 Poll_m10ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  - Page 2 Poll_c10ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  - Page 2 Poll_m10ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  - Page 2 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜாராம் கிறுக்கிய கிறுக்கல்கள்:-1


   
   

Page 2 of 2 Previous  1, 2

R.R.ராஜாராம்
R.R.ராஜாராம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 10/02/2011

PostR.R.ராஜாராம் Thu Feb 10, 2011 12:13 pm

First topic message reminder :

(நான் உலகில் பிறக்க தயாரானேன் ..அதற்கு முன் நான் கடவுளை கேட்டேன் ..... )

நான் :- இறைவா "நீ என்னை பூமிக்கு அனுப்பபோவதாக சொல்கிறார்கள் .நான் இவ்வளவு சிறியவன் ஆகவும் உதவி அற்றவனாகவும் இருக்கின்றேன். நான் அங்கு எப்படி வாழப்போகிறேன் ?

கடவுள் :- பல தேவதைகளில் உனக்கென்ன இரண்டு தேவதைகளை தேர்ந்துஎடுத்துளேன்.அவர்கள் உனக்காக காத்திருப்பார்கள்.அவர்கள் உன்னை நன்றாக பார்துகொள்வார்கள் "..

நான் :- இங்கே சொர்க்கத்தில் நன் ஆடி பாடி மகிழ்கிறேன்.எனக்கு அங்கு அது கிடைக்குமா? ..

கடவுள்:- உன் தேவதைகள் உனக்காக ஆடுவார்கள் பாடுவார்கள்.நீ மகிழ்ச்சியாக அங்கு இருப்பாய்...

நான் :- எனக்கு மனிதர்கள் பேசும் வார்த்தைகள் புரியாதே.அவர்கள் பேசும் மொழி எனக்கு தெரியாதே?...

கடவுள் :- அது மிக சுலபம். உன் தேவதைகள் உனக்கு பேச கற்றுத்தருவார்கள்.நீ கேட்டறியாத வார்த்தைகளை கற்று தருவார்கள்.

நான் :- (கடவுளை பார்த்து கேட்டேன் ).நன் உன்னுடன் பேச விரும்பினால் என்ன செய்வது?.

கடவுள்:- (சிரித்தபடி சொன்னார்).உன் தேவதைகள் உன் இராண்டு கரங்களையும் சேர்த்து என்னை எப்படி பிரார்த்திப்பது என்று கற்றுத்தருவார்கள்.

நான் (வருத்ததுடன் ).நான் இனி உன்னை காணமுடியாது. அதனால் வருத்தமாக இருப்பேன்.

கடவுள்:- (என்னை அணைத்தபடி கூறினார் ).நான் எப்போதும் உன்னுடன் இருப்பேன்.உன் தேவதைகள் என்னைப்பற்றி பேசுவார்கள்...என்னை காணும் வழியை உனக்கு கற்று தருவார்கள்.. (அந்த வினாடியில் சொர்க்கத்தில் அமைதி நிலவியது.அனால் பூமியிலி இருந்து குரல்கள் நெருக்கத்தில் கேட்டது)

நான் :- ( அவசரமாக கேட்டேன் ).ஒ இறைவா நான் இந்த இடத்தைவிட்டு நீங்கப்போகிறேன்.எனது தேவதைகளின் பெயர்களை சொல்லுங்கள்..

கடவுள்:- உன் தேவதைகளின் பெயர்கள் உனக்கு முக்கியமல்ல. ஆனால் நீ அவர்களை ...."அம்மா அப்பா".....என்று அழைப்பாய்..... ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  - Page 2 154550


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Feb 10, 2011 12:59 pm

அய்யய்யோ , எங்க போனாலும் அடிக்கறாங்களே.
உண்மையாவே கட்டதுரைக்கு இன்னிக்கு நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன்.

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Feb 10, 2011 1:07 pm

அடிகடா ...... அடிகடா .... வளச்சு வளச்சு அடிங்க ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  - Page 2 677196



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  - Page 2 812496
R.R.ராஜாராம்
R.R.ராஜாராம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 10/02/2011

PostR.R.ராஜாராம் Thu Feb 10, 2011 1:12 pm

மதுரக்கார நண்பா .....என்னை முரளிராஜாவிடம் இருந்துக் காப்பாத்துங்க...
"'ஊருல...பத்துபதினஞ்சி பிரண்டு வெச்சுருக்கிறவனெல்லாம்,...சந்தோஷமா இருக்கானுங்க....இந்த ஒரு பிரண்ட வெச்சுகக்கிட்டு நான் படுகிறபாடு இருக்கே.....ஐயையையையோ...!!!!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 10, 2011 1:24 pm

R.R.ராஜாராம் wrote:மதுரக்கார நண்பா .....என்னை முரளிராஜாவிடம் இருந்துக் காப்பாத்துங்க...
"'ஊருல...பத்துபதினஞ்சி பிரண்டு வெச்சுருக்கிறவனெல்லாம்,...சந்தோஷமா இருக்கானுங்க....இந்த ஒரு பிரண்ட வெச்சுகக்கிட்டு நான் படுகிறபாடு இருக்கே.....ஐயையையையோ...!!!!

அதனால்தான் சொல்றேன், இவரை விரட்டிவிடுவோம். ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  - Page 2 740322



ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Feb 10, 2011 1:31 pm

[quote="R.R.ராஜாராம்"]மதுரக்கார நண்பா .....என்னை முரளிராஜாவிடம் இருந்துக் காப்பாத்துங்க...குஓட்டே

இந்த மாத்ரி பிரச்சண வரும் போது சிவா சித்தபு மதிரே கண்டும் காணாத மாத்ரி இருகனும் புன்னகை
இத பத்தீ ஒரு புக் போடலாம்னு நம்ம சங்கத்து சார்பா சிவா அவர்கலை கேட்டு கொள்கிறோம்



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  - Page 2 812496
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Feb 10, 2011 1:34 pm

R.R.ராஜாராம் wrote:
(நான் உலகில் பிறக்க தயாரானேன் ..அதற்கு முன் நான் கடவுளை கேட்டேன் ..... )


நான் :- இறைவா "நீ என்னை பூமிக்கு அனுப்பபோவதாக சொல்கிறார்கள் .நான் இவ்வளவு சிறியவன் ஆகவும் உதவி அற்றவனாகவும் இருக்கின்றேன். நான் அங்கு எப்படி வாழப்போகிறேன் ?

கடவுள் :- பல தேவதைகளில் உனக்கென்ன இரண்டு தேவதைகளை தேர்ந்துஎடுத்துளேன்.அவர்கள் உனக்காக காத்திருப்பார்கள்.அவர்கள் உன்னை நன்றாக பார்துகொள்வார்கள் "..

நான் :- இங்கே சொர்க்கத்தில் நன் ஆடி பாடி மகிழ்கிறேன்.எனக்கு அங்கு அது கிடைக்குமா? ..

கடவுள்:- உன் தேவதைகள் உனக்காக ஆடுவார்கள் பாடுவார்கள்.நீ மகிழ்ச்சியாக அங்கு இருப்பாய்...

நான் :- எனக்கு மனிதர்கள் பேசும் வார்த்தைகள் புரியாதே.அவர்கள் பேசும் மொழி எனக்கு தெரியாதே?...

கடவுள் :- அது மிக சுலபம். உன் தேவதைகள் உனக்கு பேச கற்றுத்தருவார்கள்.நீ கேட்டறியாத வார்த்தைகளை கற்று தருவார்கள்.

நான் :- (கடவுளை பார்த்து கேட்டேன் ).நன் உன்னுடன் பேச விரும்பினால் என்ன செய்வது?.

கடவுள்:- (சிரித்தபடி சொன்னார்).உன் தேவதைகள் உன் இராண்டு கரங்களையும் சேர்த்து என்னை எப்படி பிரார்த்திப்பது என்று கற்றுத்தருவார்கள்.

நான் (வருத்ததுடன் ).நான் இனி உன்னை காணமுடியாது. அதனால் வருத்தமாக இருப்பேன்.

கடவுள்:- (என்னை அணைத்தபடி கூறினார் ).நான் எப்போதும் உன்னுடன் இருப்பேன்.உன் தேவதைகள் என்னைப்பற்றி பேசுவார்கள்...என்னை காணும் வழியை உனக்கு கற்று தருவார்கள்.. (அந்த வினாடியில் சொர்க்கத்தில் அமைதி நிலவியது.அனால் பூமியிலி இருந்து குரல்கள் நெருக்கத்தில் கேட்டது)

நான் :- ( அவசரமாக கேட்டேன் ).ஒ இறைவா நான் இந்த இடத்தைவிட்டு நீங்கப்போகிறேன்.எனது தேவதைகளின் பெயர்களை சொல்லுங்கள்..

கடவுள்:- உன் தேவதைகளின் பெயர்கள் உனக்கு முக்கியமல்ல. ஆனால் நீ அவர்களை ...."அம்மா அப்பா".....என்று அழைப்பாய்..... ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  - Page 2 154550

எத்தனை அற்புதமான விஷயம்... கடவுள் வேறு யாருமில்லை நம் அம்மையப்பனே தான்.... இரண்டு தேவதைகளை அம்மா அப்பா என்று நீ அழைப்பாய் என்று முத்தாய்ப்பாய் சொன்னது மிக அருமை...

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் ராஜாராம்....ஈகரைக்கு என் அன்பு வரவேற்புகள்பா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  - Page 2 47
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Feb 10, 2011 1:38 pm

அய்யய்யோ சிவா,
கையில துப்பாக்கியா?
யார் யாரோட கூட்டு சேர்ந்தாலும்
சிங்கம் சிங்கிலாத்தான் வரும்.

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Feb 10, 2011 2:32 pm

யாருபா? இந்த கூட்டத்துல சிங்கம்? ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  - Page 2 403484



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  - Page 2 812496
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Feb 10, 2011 2:46 pm

கடவுள்:- உன் தேவதைகளின் பெயர்கள் உனக்கு முக்கியமல்ல. ஆனால் நீ அவர்களை ...."அம்மா அப்பா".....என்று அழைப்பாய்..

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 16, 2011 3:08 pm

முரளி, எங்கப்பா ராஜாராம்?

முதல் நாளே விரட்டி விட்டீர்களே!



ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக