புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_c10முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_m10முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_c10 
30 Posts - 55%
heezulia
முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_c10முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_m10முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_c10 
21 Posts - 38%
ஜாஹீதாபானு
முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_c10முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_m10முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_c10 
1 Post - 2%
jairam
முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_c10முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_m10முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_c10 
1 Post - 2%
Manimegala
முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_c10முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_m10முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_c10முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_m10முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_c10முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_m10முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_c10முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_m10முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_c10முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_m10முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_c10 
12 Posts - 4%
prajai
முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_c10முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_m10முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_c10 
9 Posts - 3%
Jenila
முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_c10முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_m10முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_c10 
4 Posts - 1%
Rutu
முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_c10முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_m10முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_c10 
3 Posts - 1%
jairam
முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_c10முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_m10முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_c10முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_m10முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_c10 
2 Posts - 1%
Barushree
முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_c10முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_m10முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_c10முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_m10முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jan 27, 2011 12:19 pm

வேதாரண்யம்: தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலிலிருந்து காப்பாற்ற பிரதமர் விரைவான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அவரால் எதுவும் செய்ய முடியாவிட்டால் பேசாமல் பதவியிலிருந்து விலகி விட வேண்டும் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஜெயக்குமார் சமீபத்தில் இலங்கைக் கடற்படையினரால் கொடூரமாக கொல்லப்பட்டார்.

இதையடுத்து நேற்று புஷ்பவனம் கிராமத்திற்கு வந்தார் ஜெயலலிதா. அங்கு ஜெயக்குமார் வீட்டுக்குச் சென்று அவரது மனைவி முருகேஷ்வரியை சந்தித்து ஆறுதல் கூறினார். ரூ. 1 லட்சம் நிவாரணத் தொகையையும் அளித்தார். ஜெயக்குமாரின் குழந்தைகள் படிப்புச் செலவை அதிமுகவே ஏற்கும் என்றும்
அறிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

ஆசியாவில் மிகப் பெரிய நாடு இந்தியா. நமது நாட்டின் முப்படைகளின் வலிமையைக் கண்டு உலக நாடுகளே அஞ்சுகின்றன. ஆனால், மிகச் சிறிய நாடான இலங்கை துணிந்து நமக்கு சவால் விடுகிறது. தமிழக மீனவர்களைத் தொடர்ந்து கொன்று வருகிறது. இதற்கு மத்திய அரசின் பலவீனமே காரணம்.

இலங்கைக் கடற்படையால் மீனவர் ஜெயக்குமார் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார். இந்தியப் பிரதமர் செயல்பட முடியாத பலவீனமான பிரதமராக உள்ளார். மாநில அரசைப் பொருத்தவரையில், தமிழக முதல்வருக்கு ஆட்சி செய்வது, அரசுப் பணிகள் செய்வது, மக்கள் பணியாற்றுவது ஆகியவற்றில் அக்கறையில்லை. அவரால் எதையும் செய்ய முடியாவிட்டால் பேசாமல் பதவியிலிருந்து விலகி விட வேண்டும்.

கொல்லப்பட்ட ஜெயக்குமார் அதிமுக உறுப்பினர். அதனால்தான் அவரது குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவது எனது கடமை என்று கருதி, வந்தேன்.

அதிமுக சார்பில் ஜெயக்குமாரின் குடும்பத்துக்கு ரூ. 1 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. கணவரை இழந்து தவிக்கும் முருகேஸ்வரிக்கு ஏற்பட்டுள்ள இழப்பை எதனாலும் ஈடு செய்ய இயலாது என்பதை அறிவேன். இருப்பினும், அதிமுக சார்பில் செய்ய முடிந்த உதவியைச் செய்துள்ளேன்.

கொல்லப்பட்ட ஜெயக்குமாருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இக் குழந்தைகள் உரிய கல்வி பெற வேண்டிய உதவிகளை அதிமுக செய்யும்.

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க, நிரந்தரத் தீர்வு கச்சத்தீவை மீட்பதுதான். அன்றைக்கு இருந்த மத்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தது சட்டப்படி செல்லாது. இதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதியை அப்போதைய மத்திய அரசு பெறவில்லை. எனவே, கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைத்தது செல்லாது என அறிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளேன். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அதில் விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்.

மீனவர்கள் இந்த பிரச்னையில் நல்ல தீர்வு ஏற்பட வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் நல்ல முடிவை எடுக்க வேண்டும். அப்போதுதான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அதிமுக தலைமையில் புதிய ஆட்சி மலர்ந்து, மீனவ மக்களுக்குத் தேவையான பாதுகாப்பு அளிக்க முடியும் என்றார் ஜெயலலிதா

வழக்கமாக எந்த இடத்திற்கு வந்தாலும் ஆர்ப்பாட்டமாக வருவார் ஜெயலலிதா. ஆனால் நேற்று எந்தவிதமான பரபரப்பும் இல்லாமல் வந்து போனார். அவர் வந்ததே நிறையப் பேருக்குத் தெரியவில்லை. அப்படி ஒரு நிசப்தமான வருகையாக ஜெயலலிதாவின் வருகை இருந்தது

தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jan 27, 2011 1:26 pm

தேர்தல் ஆட்டம் ஆரம்பம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக