புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_c10நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_m10நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_c10 
20 Posts - 65%
heezulia
நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_c10நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_m10நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_c10நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_m10நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_c10 
62 Posts - 63%
heezulia
நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_c10நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_m10நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_c10நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_m10நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_c10நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_m10நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Jan 22, 2011 6:38 pm

இலங்கைத் தமிழனுக்கு அடி, உதை!
சென்னை மண்டலம்

இலங்கையில் இருக்கும் முள்வேலி முகாம்களுக்குச் சற்றும் சளைத்​தது அல்ல... தமிழகத்தில் இருக்கும் சில அகதிகள் முகாம்களின் நிலைமை! அப்படிப்பட்ட முகாமில், அகதி​களை மட்டும் அல்லாமல் அரசு அதிகாரிகளையும் பாடாய்ப்படுத்தி வந்த நைஜீரியன்களை, மத்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்று ராஜ மரியாதையோடு விமானம் ஏற்றி சொந்த நாட்டுக்கு அனுப்பி இருக்கிறது தமிழக அரசு. ஆனால், சொந்த பந்தங்களை இழந்து, ஆண்டுக்கணக்கில் கதறிக் கொண்டு இருக்கும் தமிழ் அகதிகளுக்கு மட்டும் இன்னும் விடிவுகாலம் பிறக்கவே இல்லை!

செங்கல்பட்டு அகதிகள் முகாமில் 22 இலங்கைத் தமிழர்கள் இருக்கிறார்கள். சொந்த, பந்தங்களை இழந்து ஆண்டுக்கணக்கில் தவிப்பவர்கள் இவர்கள். தங்களை விடுதலை செய்து இலங்கைக்கு அனுப்பக் கோரி பலமுறை கோரிக்கை அனுப்பியும், இதற்கு செவி​சாய்க்க​வில்லை தமிழக அரசு. இந்த நிலையில்தான், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நைஜீரியன் கைதிகளை இங்கு கொண்டு வந்து அடைத்தார்கள். அன்றுமுதல் இரு தரப்புக்கும் தினந்தோறும் பிரச்னைகள்தான்.நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Ch27bஇதுகுறித்து முகாமின் காவலர் ஒருவர் நம்மி​டம் விரி​வாகப் பேசினார். ''சில மாதங்களுக்கு முன்பு நைஜீரிய நாட்டைச் சேர்ந்த 12 பேர் திருப்பூர் பொதுமக்களிடம் வம்பு செய்து, தாக்கவும் செய்தார்கள். அவர்களை சுற்றி​வளைத்துப் பிடித்த மக்கள் போலீஸில் ஒப்ப​டைக்க... அந்த நைஜீரியன்களை மூன்று மாதம் புழல் சிறையில் அடைத்தனர். சிறைத் தண்டனை முடித்து வெளியே வந்தவர்களிடம் பாஸ்போர்ட், விசா எதுவும் இல்லை. அதனால், அவர்களை இந்த முகாமுக்கு அனுப்பி வைத்தார்கள். அவர்கள் வந்தது முதல் தமிழ் அகதிகளுடைய நிம்மதி மட்டும் அல்ல... எங்கள் நிம்மதியும் போய்விட்டது. சம்பந்தமே இல்லாமல் பிரச்னைகள் செய்து, முரட்டுத்தனமாக அவர்கள் இலங்கைத் தமிழர்களைத் தாக்கினார்கள்.நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Ch27a'நீங்கள் கொடுக்கும் 50-ல் நாங்கள் எப்படி சாப்பிடு​வது?’ என்று அடாவடி செய்தார்கள். எங்களிடம் இருந்தே பல முறை பணம் பறித்து விட்டார்கள். பக்கெட், சால்வை, பெட்ஷீட் என அகதிகளின் உடை​மைகளையும் பிடுங்கிக் கொண்டார்கள். ஒருவன், 'நூடுல்ஸும் சிக்கனும் வேண்டும்’ என்று தகராறு செய்தான். இன்னொருவன், 'லேடியை அனுப்பி வை...’ என்றான். சிலநாட்களுக்கு முன்பு ஒருவன், 'வயிறு வலிக்கிறது’ என்றான். அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு டாக்டரிடம் நீண்ட நேரம் செக்ஸ் வைத்துக் கொள்ள மாத்திரை கேட்டுத் தகராறு செய்தான். இவை எல்லாம் போதாது என்று, அகதிகள் முகாமில் பொது இடத்தில் வைத்தே 'அச்சில் ஏற்ற முடியாத’ தகாத காரியங்களை எல்லாம் செய்​தார்கள்.

இவர்களது தொல்லை பொறுக்க முடியாமல், அரசிடம் முறையிட்டோம். 'எப்படியாவது நைஜீரியன்​களை இங்கிருந்து விடுவித்து, அவர்கள் நாட்டுக்கு அனுப்பிவிடுங்கள். அப்போதுதான் நாங்களும் இலங்கை அகதிகளும் இங்கு நிம்மதியாக இருக்க முடியும்...’ என்று அழாத குறையாக நாங்கள் கேட்டுக் கொண்டதால், அரசு இறங்கி வந்தது. இவர்களுக்காக நைஜீரிய வெளி​யுறவு தூதர்களிடம் பேசி, மத்திய அரசிடம் சிறப்பு பாஸ்போர்ட் வாங்கப்பட்டது. கடந்த 14-ம் தேதி இரவு 11 மணிக்கு அவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்​பட்டனர். 15-ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு 12 பேரையும் அவர்கள் நாட்டுக்கு விமானம் ஏற்றி அனுப்பி வைத்தோம். இதற்காக சுமார் நான்கரை லட்சம் ரூபாய் செலவாகி இருக்கிறது. அப்​பாடா... இப்போதுதான் எங்க​ளுக்கு நிம்மதி...'' என்றார் அந்த​காவலர்.நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Ch27இந்த நிலைமையை முதலில் அறிந்து போராட்டம் நடத்​தியவர் ம.தி.மு.க. துணைப் பொதுச்​செயலாளர் மல்லை சத்யா. அவரைச் சந்தித்தோம். ''இங்கு இருக்கும் இலங்கைத் தமிழர்களை விடுவித்து, முகாமையே அப்புறப்படுத்த வேண்டும் என்று பல முறை போராட்டம் நடத்திவிட்டோம். அதை அரசு செய்யவில்லை. இந்த நேரத்தில்தான் திடீரென இந்தக் கொடுமையும் தொடங்கியது. தமிழர்களைக் கொடுமைப்​படுத்தி வந்த நைஜீரியன்களை வெளியேற்ற வேண்டும் என்றும் குரல் கொடுத்தோம். ஒரு வழியாக அவர்களை அப்புறப்படுத்தி, சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்தது ஆறுதல் அளிக்கிறது. அதே சமயம் இன்னொரு விஷயம் வருத்தம் அளிக்கிறது. அடாவடி செய்து, அதிகாரிகளை மிரட்டிய அந்நியர்களை ராஜ மரியாதையோடு இந்த அரசு விமானம் ஏற்றி சொந்த நாட்டுக்கு அனுப்பி இருக்கிறது. ஆனால், கண்ணீர்த் துளிகளுடன் கையேந்தி நிற்கும் நமது சொந்தத் தமிழ் இனத்தை இந்த அரசு விடுதலை செய்ய மறுக்கிறது. முகாமில் கொடுமைகளைத் தட்டிக் கேட்கும் தமிழனுக்கு அடி, உதைதான் கிடைக்கிறது. என்னவொரு முரண்பாடு இது..!'' என்றார் வேதனை கொப்பளிக்க..!

பொதுமக்கள் தரப்பிலோ, ''அகதிகள் முகாமைச் சுற்றிலும் நிறையப் பள்ளிகளும், மருத்துவமனைகளும் இருக்கின்றன. உள்ளே நடக்கும் பிரச்னைகளை ஒட்டி அடிக்கடி கட்சியினர் சிறை வாயிலில் போராட்டங்களை நடத்துகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனால், முகாமை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்...'' என்கிறார்கள்!

தமிழன் என்றாலே சோகம்தான் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை!

- பா.ஜெயவேல்
நன்றி விகடன்


avatar
Guest
Guest

PostGuest Sat Jan 22, 2011 6:57 pm

பதிவிற்கு நன்றி .... ___________________ விரைவில்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக