புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Today at 11:57 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Today at 9:55 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Today at 9:54 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Today at 9:52 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Today at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 3:39 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 3:28 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 3:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:59 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 1:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:45 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 1:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:32 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 1:31 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:21 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 1:17 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 pm
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 10:15 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 6:37 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 2:03 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 1:50 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 12:50 pm
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 11:22 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:32 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 8:30 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 8:28 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 1:05 pm
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 11:54 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 10:46 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 10:45 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 10:37 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 10:35 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 10:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 11:48 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 11:44 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 11:41 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 11:39 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:00 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 7:44 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 3:25 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 2:40 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 12:41 pm
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 12:39 pm
by mohamed nizamudeen Today at 11:57 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Today at 9:55 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Today at 9:54 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Today at 9:52 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Today at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 3:39 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 3:28 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 3:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:59 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 1:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:45 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 1:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:32 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 1:31 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:21 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 1:17 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 pm
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 10:15 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 6:37 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 2:03 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 1:50 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 12:50 pm
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 11:22 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:32 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 8:30 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 8:28 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 1:05 pm
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 11:54 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 10:46 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 10:45 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 10:37 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 10:35 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 10:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 11:48 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 11:44 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 11:41 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 11:39 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:00 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 7:44 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 3:25 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 2:40 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 12:41 pm
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 12:39 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு...
Page 4 of 9 •
Page 4 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- அமுத வர்ஷிணிமகளிர் அணி
- பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010
First topic message reminder :
இது ஒரு புதிய முயற்சி.
தெரிந்த தகவல்களை ஈகரை உறவுகளுடன் பகிர்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
எங்கெல்லாம் இறைவன் இருக்கிறார்?
பெற்றோரைப் போற்றி வணங்குதல்,
கணவனுக்குப் பணிவிடை செய்தல்,
எல்லா உயிர்களிடமும் சமத்துவ உணர்வுடன் பழகுதல்,
நண்பர்களுக்குத் துரோகம் செய்யாதிருத்தல்,
விரும்பும் கடவுளை வழிபடுதல்
ஆகிய ஐந்தும் ஐம்பெரும் வேள்விகளாகும்.
இந்த ஐந்து இடங்களையும் இறைவன் தன் இருப்பிடமாகக் கொண்டுள்ளார்.
இவை மோட்சமடைய எளிய வழியாகும்.
இது ஒரு புதிய முயற்சி.
தெரிந்த தகவல்களை ஈகரை உறவுகளுடன் பகிர்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
எங்கெல்லாம் இறைவன் இருக்கிறார்?
பெற்றோரைப் போற்றி வணங்குதல்,
கணவனுக்குப் பணிவிடை செய்தல்,
எல்லா உயிர்களிடமும் சமத்துவ உணர்வுடன் பழகுதல்,
நண்பர்களுக்குத் துரோகம் செய்யாதிருத்தல்,
விரும்பும் கடவுளை வழிபடுதல்
ஆகிய ஐந்தும் ஐம்பெரும் வேள்விகளாகும்.
இந்த ஐந்து இடங்களையும் இறைவன் தன் இருப்பிடமாகக் கொண்டுள்ளார்.
இவை மோட்சமடைய எளிய வழியாகும்.
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
அருமை,அருமை,அமுத வர்ஷிணி wrote:வணக்கத்தின் தத்துவம் என்ன?
வலது கை முற்றிலும் சுத்தமான செயல்களைச் செய்யவும்,இடது கை உடல் கழிவைச் சுத்தம் செய்தல் போன்ற அசுத்தமான செயல்களைச் செய்யவும் பயன்படுகிறது.
ஆனால் கோயிலுக்குப் போனாலோ பெரியவர்களை வணங்கினாலோ இரண்டு கைகளையும் கூப்பியே வணங்குகிறோம்.மனிதனைப் பொறுத்தவரை
வலது கை உயர்ந்தது.இடது கை தாழ்ந்தது.
ஆனால் இறைவனையும் ம்கான்களையும் பொறுத்தவரை உயர்ந்தோர்,தாழ்ந்தோர் இல்லை என்பதே வணக்கத்தின் தத்துவம்.
- அமுத வர்ஷிணிமகளிர் அணி
- பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010
நன்றி.prakash.lux wrote:அருமை தகவல்கள் நன்றி
- அமுத வர்ஷிணிமகளிர் அணி
- பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010
மிக்க மகிழ்ச்சி.கலை wrote:அட அட அட... இது புதுமையான கருத்தா இருக்கே... நன்றி கருத்தம்மா..
- அமுத வர்ஷிணிமகளிர் அணி
- பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010
மிக்க நன்றி.சிவா wrote:அமுத வர்ஷிணி wrote:மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை நம்மீது பட 12 வழிகள்!
1.தன்னம்பிக்கை மற்றும் தெய்வ நம்பிக்கை வேண்டும்.
2.சோம்பல் இல்லாமல் உழைக்க வேண்டும்.
3.காலத்தை கண் இமை போன்று மதிக்க வேண்டும்.
4.வரும் சந்தர்ப்பங்களை நழுவ விடக்கூடாது.
5.உடனுக்குடன் செயல்களை செய்து முடிக்க வேண்டும்.
6.தகுதியான பெரியவர்களிடம் அறிவுரை பெற வேண்டும்.
7.செய்யும் தொழிலை தெய்வமாக மதிக்க வேண்டும்.
8.திட்டமிட்ட செலவு செய்து சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
9.செய்யும் தொழிலில் உயர்வு தாழ்வு பார்க்கக் கூடாது.
10.இலாபத்தால் மகிழ்ச்சியும் நஷ்டத்தால் வருத்தமும் அடையக் கூடாது.
11.சுய நலம் அறவே இருக்கக் கூடாது.
12.எந்த சூழலிலும் கடன் வாங்கவே கூடாது.
மேற்கூறிய பண்புகள் கொண்டவர்களே இலட்சுமியின் அருளைப் பெற முடியும்.
பயனுள்ள பதிவு..! நன்றி அமுதா!
- அமுத வர்ஷிணிமகளிர் அணி
- பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010
நன்றி.உதயசுதா wrote:அருமை,அருமை,அமுத வர்ஷிணி wrote:வணக்கத்தின் தத்துவம் என்ன?
வலது கை முற்றிலும் சுத்தமான செயல்களைச் செய்யவும்,இடது கை உடல் கழிவைச் சுத்தம் செய்தல் போன்ற அசுத்தமான செயல்களைச் செய்யவும் பயன்படுகிறது.
ஆனால் கோயிலுக்குப் போனாலோ பெரியவர்களை வணங்கினாலோ இரண்டு கைகளையும் கூப்பியே வணங்குகிறோம்.மனிதனைப் பொறுத்தவரை
வலது கை உயர்ந்தது.இடது கை தாழ்ந்தது.
ஆனால் இறைவனையும் ம்கான்களையும் பொறுத்தவரை உயர்ந்தோர்,தாழ்ந்தோர் இல்லை என்பதே வணக்கத்தின் தத்துவம்.
- அமுத வர்ஷிணிமகளிர் அணி
- பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010
சிவ பூஜையில் கரடி என்றால் என்ன?
பூஜை செய்யும் போது தடங்கல் வந்தால் “சிவபூஜையில் கரடி”
வந்த மாதிரி என்று சொல்வார்கள்.இதில் கரடி என்பது மிருகத்தை குறிக்காது.
கரடி என்பது ஒருவகை வாத்தியம்.
முற்காலத்தில் மன்னர்கள் சிவபூஜை செய்யும் போது கரடி வாத்தியம்
வாசிக்கச் செய்வர்.
இதைத்தான் சிவ பூஜையில் கரடி என்பர்.
ஆனால் பிற்காலத்தில் இதுவே பூஜைக்கு இடையூறு ஏற்படுவது போல அர்த்தம்
மாறிவிட்டது.
பூஜை செய்யும் போது தடங்கல் வந்தால் “சிவபூஜையில் கரடி”
வந்த மாதிரி என்று சொல்வார்கள்.இதில் கரடி என்பது மிருகத்தை குறிக்காது.
கரடி என்பது ஒருவகை வாத்தியம்.
முற்காலத்தில் மன்னர்கள் சிவபூஜை செய்யும் போது கரடி வாத்தியம்
வாசிக்கச் செய்வர்.
இதைத்தான் சிவ பூஜையில் கரடி என்பர்.
ஆனால் பிற்காலத்தில் இதுவே பூஜைக்கு இடையூறு ஏற்படுவது போல அர்த்தம்
மாறிவிட்டது.
இங்கு ஒரு நண்பர் இதற்கான விளக்கத்தை அளித்துள்ளார் பாருங்கள் கலை!
///நாம் அடிக்கடி கேள்விப்படும்/ உபயோகிக்கப்படும் சொற்பிரயோகம் தான் சிவபூஜையில் கரடி. உண்மையில் பூஜைக்கும் கரடிக்கும் என்ன சம்பந்தம்? ஏன் வேறு மிருகங்களை பற்றி சொல்லாமல் கரடியை மட்டும் சொல்கிறோம்? அப்படி பூஜை செய்யும்போது கரடி வந்தால் பூஜை செய்பவருக்கு அல்லது கரடிக்கு என்னவாகும் என்றெல்லாம் நான் யோசித்ததுண்டு.
கரடிக்கு மனிதர்கள் செய்யும் பூஜைப்பற்றி ஒன்றும் தெரியாது ஆகையால் அது ஒருவேளை பூஜை செய்யும்போது வந்தால் நிச்சயம் ஒதுங்கி போகாது. பூஜை செய்பவர்களை தாக்கி கடிக்க முயற்சிக்கும். பூஜை செய்பவர்கள் அதைப்பார்த்தால் பூஜையை அப்படியே விட்டு விட்டு ஓடுவர் என்பது உண்மை. எனவே பூஜையில் கரடி வந்தால் பூஜை நடக்காது என்பதை தெரிவிக்கவே இந்த சொல் வழக்கில் இருப்பதாக நான் எண்ணுகிறேன்.///
http://puthur-vns.blogspot.com/2009/11/blog-post.html
///நாம் அடிக்கடி கேள்விப்படும்/ உபயோகிக்கப்படும் சொற்பிரயோகம் தான் சிவபூஜையில் கரடி. உண்மையில் பூஜைக்கும் கரடிக்கும் என்ன சம்பந்தம்? ஏன் வேறு மிருகங்களை பற்றி சொல்லாமல் கரடியை மட்டும் சொல்கிறோம்? அப்படி பூஜை செய்யும்போது கரடி வந்தால் பூஜை செய்பவருக்கு அல்லது கரடிக்கு என்னவாகும் என்றெல்லாம் நான் யோசித்ததுண்டு.
கரடிக்கு மனிதர்கள் செய்யும் பூஜைப்பற்றி ஒன்றும் தெரியாது ஆகையால் அது ஒருவேளை பூஜை செய்யும்போது வந்தால் நிச்சயம் ஒதுங்கி போகாது. பூஜை செய்பவர்களை தாக்கி கடிக்க முயற்சிக்கும். பூஜை செய்பவர்கள் அதைப்பார்த்தால் பூஜையை அப்படியே விட்டு விட்டு ஓடுவர் என்பது உண்மை. எனவே பூஜையில் கரடி வந்தால் பூஜை நடக்காது என்பதை தெரிவிக்கவே இந்த சொல் வழக்கில் இருப்பதாக நான் எண்ணுகிறேன்.///
http://puthur-vns.blogspot.com/2009/11/blog-post.html
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கரடி என்னும் இசைக்கருவி அதிக சத்தமுடையதாக இருக்க வேண்டும். அதை பூஜையின் போது இசைப்பதால் சிவ பூஜையில் கரடி நுழைந்தாற்போல் என்றாகியிருக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 4 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 9
|
|