புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
73 Posts - 46%
heezulia
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
70 Posts - 44%
mohamed nizamudeen
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
4 Posts - 3%
M. Priya
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
1 Post - 1%
Kavithas
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
1 Post - 1%
சிவா
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
1 Post - 1%
bala_t
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
304 Posts - 43%
heezulia
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
287 Posts - 40%
Dr.S.Soundarapandian
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
6 Posts - 1%
prajai
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jan 14, 2011 3:55 pm

மாதங்களில் நான் மார்கழி ஆகின்றேன் என்று ஸ்ரீ கிருஷ்ணபகவான் கூறியுள்ளார். ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறந்த முறையிலே நடைபெற்று வருகின்றது. இதேபோன்று ஏனைய வைஷ்ணவ கோயில்களிலும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது. இது சுவர்க்க வாசல் எனப்படும்.

நம் வாழ் நாளில் ஒரு ஆண்டு தேவ வருடத்தில் ஒரு நாளாகும். அதில் தை முதல் ஆனி வரையுள்ள காலம் பகல் என்றும் ஆடி முதல் மார்கழி முடியவுள்ள ஆறு மாதம் ஒரு இரவு என்றும் கருதப்படுகின்றது. இப் பகுதியின் இரவு காலத்தில் அதீத இருட்டும், மழையும், பனியும், குளிரும், பகல் பொழுது குறைந்தும் காணப்படுகின்றது.

மார்கழி மாதத்தின் தேவ இருட்டுப் பொழுதில் அதாவது உஷாக் காலம் எனும் அதிகாலை நான்கு மணி முதல் ஆறு மணி வரையுள்ள பிரம்ம முகூர்த்தம் என்ற கால அளவில் வைகுண்ட வாசல் திறக்கப்படுகின்றது. அவ்வேளையில் கோயில்களில் திருப்பள்ளி எழுச்சியும், திருப்பாவையும் படித்து பரந்தாமனுக்கு பொங்கல் பிரசாதங்களை நிவேதனம் செய்கின்றோம்.

வைகுண்ட ஏகாதசி அன்று பரந்தாமன் வைகுண்டத்திலிருந்து சொர்க்க வாசல் வழியாக நமக்காக வந்து கருணை மழை பொழிகின்றார் என்று வேத புராணங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது.

இனி சொர்க்க வாசலின் விளக்கத்தைச் சிறிது அறிவோம். மார்கழித் திங்கள் உஷாக்காலத்தில் வைகுண்ட வாசல்கள் திறந்தேயிருப்பினும் பகவான் அதன் வழியே வெளியே வந்து காட்சி தரும் நாள் தான் வைகுண்டு ஏகாதசி ஆகும். அன்றைய தினம் அதிகாலையில் சொர்க்க வாசல் எனும் வடக்கு வாசல் திறந்திருக்கும் அதன் வழியே பகவான் வருகின்றார். அந்நேரமே சொர்க்க வாசல் திறப்பு விழா எனப்படு கின்றது.

தாலா ஜங்காசுரனுடனும் (முரன்) அவனது மகன் மருவாசுரனுடனும் பரந்தாமன் போரிட்டுக் களைத்து ஒரு பெரிய குகையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் வேளையில் விஷ்ணுவின் ஆற்றல் ஒரு தெய்வீகப் பெண்ணாக உருவெடுத்து அசுரர்களை தன் ஓங்காரத்தால் பஸ்பமாக்கியது. விஷ்ணு விழித்து நிலைமையை உணர்ந்து அத்தேவதைக்கு ஏகாதசி எனப் பெயரிட்டு “உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் அனைத்து நன்மைகளையும் தருவேன்” என வரம் அளித்து அச் சக்தியை மீண்டும் தன்னுள் ஏற்றுக் கொண்டார்.

எனவே ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து பரந்தாமனின் அருளும், வரமும் பெற்ற இந் நாளில் நாமும் கண் விழித்து விரதத்தை அனுஷ்டித்தால் பரந்தாமனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்றும் நீங்காப்புகழுடன் அனைத்து விளக்கங்களையும் பெற்று வாழ்வோம்.

ஆகவே ஏகாதசி விரத முறை பற்றிச் சற்று நோக்குவோமாகில் கீழ்கண்டவாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஏகாதசியின் முந்தைய நாள் தசமி திதியில் ஒரு பொழுது உணவு சாப்பிட்டு இரவு பால், பழம் மட்டும் உண்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். அடுத்த நாள் ஏகாதசியன்று அதிகாலை துயிலெழுந்து நீராடி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வை கோயிலுக்குச் சென்று பரந்தாமன் – லக்ஷ்மி தேவியுடன் வருவதைப் போற்றி வணங்க வேண்டும்.

முழுவதுமாக பழம், இளநீர் மட்டும் சாப்பிட்டு இரவு பூராவும் கண் விழித்து இறை நாமம் கூறி மறுநாள் துவாதசி திதியில் பொழுது விடிவதற்கு முன் விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். விரதம் இருப்பவர்கள் ஏகாதசி அன்று அரிசி, உழுந்து கண்டிப்பாகச் சேர்க்கக் கூடாது.

துவாதசி விரத உணவில் நெல்லிக்காய், அகத்திக் கீரை, சுண்டைக்காய் மூன்றையும் அல்லது நெல்லிக்காயை மட்டுமாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏகாதசி அன்று பிறக்கும் குழந்தைகள் எல்லா ஆற்றலும் படைத்த சூரர்களாக விளங்குவார்கள். பொறுமை, இன்சொல், நுண்அறிவு, சாந்தம் எனும் அனைத்து நற்குணங்களுடன் இருப்பார்கள்.

“என்ன செய்தார்கள் என் பெற்றோர்? சொத்தும் இல்லை சுகமும் இல்லை” என்று மனம் வெதும் பத்தேவையில்லை. மூதாதையர்களின் தவறால் அவர்கள் பெற்ற சாபத்தால் ஏற்பட்ட முட்டுக்கட்டையையும் நாம் ஏகாதசி விரதம் கடைப்பிடித்து இறந்த பெரியவர்களுக்கு விரதத்தைக் தானமாகதந்தால் (நரகத்தில் அவர்கள் வேதனைப் பட்டுக் கொண்டிருந்தால் நம்மை வாழ்த்த அவர்களால் முடியாமல் போய்விடும்) அவர்கள் சொர்க்கத்திற்குச் சென்று பரந்தாமனிடம் நம்குலம் எப்பொழுதும் நன்றாக இருக்க விண்ணப்பிப்பார்கள் அவர்களுக்கு நற்கதி நிச்சயம் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.

மனோரம்மியமான வைகறைப் பொழுதிலே மார்கழி மாதத்திலே எமது வழிபாடுகளைச் செய்து வருகின்றோம். முழுமுதற் கடவுளரான சிவன், விஷ்ணு வழிபாடுகளுக்கு உகந்த மாதம் மார்கழி மாதமேயாகும். ஆகவே நாம் அனைவரும் மார்கழி மாதத்தில் இறை வழிபாடுகளை மேற்கொண்டு நல்வாழ்வு வாழ வேண்டும்.

அருணா தருமலிங்கம்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jan 14, 2011 3:55 pm

பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Vaikunda_ekadesi




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jan 14, 2011 5:56 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக