புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Poll_c10இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Poll_m10இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Poll_c10 
62 Posts - 57%
heezulia
இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Poll_c10இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Poll_m10இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Poll_c10இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Poll_m10இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Poll_c10இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Poll_m10இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Poll_c10இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Poll_m10இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Poll_c10 
104 Posts - 59%
heezulia
இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Poll_c10இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Poll_m10இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Poll_c10இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Poll_m10இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Poll_c10இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Poll_m10இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Fri Dec 24, 2010 11:10 am

பென்னி குக்(முல்லை பெரியாறு) அணைக்கு சேதம் விளைவித்தாலோ, புதிய அணைக் கட்டினாலோ கேரளத்துக்கு எந்த பொருளும் செல்லவிடாமல் நிரந்தரப் பொருளாதார முற்றுகை போடுவோம் என்று கேரள அரசுக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவரது நேற்றைய அறிக்கை: தெந்தமிழகத்தின் 5 மாவட்டங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு தண்ணீர் உரிமையை தமிழகம் நிரந்தரமாக இழக்கும் ஆபத்தும், விபரீதமும் தலைக்கு மேல் கத்தி போல் தொங்குகிறது. 1979ம் ஆண்டு கேரள அரசு, இடுக்கி அணையை கட்டுவதற்காக முல்லைப் பெரியாறு அணை உடைந்துவிடும் அபாயம் உள்ளதாக அப்பட்டமான பொய்யைச் சொல்லி பிரச்சனையை உருவாக்கியது. அணை விவகாரத்தில் தமிழக உரிமைகளை பாதுகாக்க உச்ச நீதிமன்றத்தில் அ.தி.மு.க. அரசு சிறப்பாக செயல்பட்டு ஆதாரங்களை முன்வைத்தது. இதையடுத்து முல்லைப் பெரியாரில் 142 அடிக்கு தண்ணீர் மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம். இதில் கேரள அரசு எந்த இடையூறும் செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் அந்தத் தீர்ப்பை காலில் போட்டு மிதித்துவிட்டு முல்லைப் பெரியாறு உள்ளிட்ட அணைகளில் நீர்மட்ட அளவை தீர்மானிக்கவும், அந்த அணையையும் செயலிழக்கச் செய்து உடைக்கவும் கேரள அரசுக்கு அதிகாரம் உண்டு என்று கேரள சட்டசபை கடந்த 2006ம் ஆண்டு மார்ச் 18ல் ஒரு சட்டத்தை நிறிவேற்றியது. இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அதி.மு.க. அரசு வழக்கு தொடர்ந்தது. ஆனால் தமிழகத்தின் சாபக் கேடாக தேர்தலைல் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு, முல்லைப் பெரியாறு பிரச்சனையில் தமிழக உரிமைகளை காவு கொடுத்துவிட்டது.

இதற்கிடையே கேரள அரசு, முல்லைப் பெரியாறு அணைக்கு 366 மீட்டர் தூரத்தில் புதிய அணைக் கட்ட திட்டமிட்டு அதற்கு ரூ.600 கோடி ஒதுக்கியுள்ளது. புதிய அணை கட்டுவதற்கு ஆய்வு நடத்த மத்திய அரசின் சுற்றுச் சூழல் வனத்துறை அமைச்சகத்தில் அனுமதி கேட்டு விண்னப்பித்தது. தமிழகத்தின் நலன் கருதி அந்த அனுமதியை மறுத்திருக்க வேண்டிய பொறுப்பில் இருந்த அப்போதைய அமைச்சர்கள் இராசாவும், டி.ஆர்.பாலுவும் தமிழகத்திற்கு துரோகம் இழைத்தனர். பின்னர் அந்தப் பொறுப்புக்கு வந்த செயரம் ரமேசு ஆய்வுக்கு அனுமதி அளித்தார். மத்திய அரசின் இந்த துரோகத்தை எதிர்த்து மதுரையில் நடைபெறும் கண்டன கூட்டத்தில் நானே பேசப் போகிறேன் என்று முதல்வர் அறிவித்தார். ஆனால் பெக்ட்ரம் ஊழல் சிக்கலால் அந்தக் கூட்டத்தை ரத்து செய்தார். மத்திய அரசின் வனத்துறை அனுமதி இல்லாமலேயே கேரள அரசு புதிய பாதைகளை அமைத்தும், மரங்களை வெட்டியும், ஆழ்துளைகளைத் தோண்டியும் தன்னிச்சையாக செயல்பட்டது. தமிழக அரசு இதனை எதிர்த்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது உச்ச நீதிமன்றம் அறிவித்தபடி நீதிபதி ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு, கடந்த 20ம் தேதி தேனி மாவட்டத்துக்கு வந்தது. அவர்களை சந்தித்து முறையிடவோ, மனு கொடுக்கவோ தமிழக விவசாயிகளின் பிரதிநிதிகள் அனுமதிக்கப்படவில்லை. தமிழக அமைச்சர்கள் எவரும் முதல்நாள வரவுமில்லை. ஆனால் கேரள எல்லைக்குள் முழுவினர் சென்றபோது கேரள அமைச்சர் பிரேமச்சந்திரனும், பீர்மேடு சட்டமன்ற உறுப்பினர் குஞ்சுமோலும், கேரள மாநில விவசாயிகளும் ஐவர் குழுவை வரவேற்றைனர்.
திட்டமிட்டபடி புதிய அணையைக் கட்டபோவதாகவும், வேலைகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் கேரள அரசு கூறியுள்ளது. அணையை உடைப்பதற்கு கேரள அரசு தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே சட்டமும் போட்டுள்ளது. இந்த விபரீதமும் நேர்ந்துவிட்டால் தெந்தமிழ்நாடு பஞ்சப் பிரதேசமாகும். பாலைவனமாக மாறும்.

கேரள மக்களுக்கு காய்கறி, அரிசி. பருப்பு, பால், கால்நடைகள் அனைத்தையும் தமிழகம் தான் அனுப்புகிறது. பெரியாறு அணைக்கு சேதம் விளைவித்தாலோ, புதிய அணை கட்டினாலோ கேரளத்துக்கு எந்தப் பொருளும் செல்லவிடாமல் நிரந்தப் பொருளாதார முற்றுகை போடுவோம் என கேரள அரசை எச்சரிக்கிறேன்.
கேரள மக்களை நேசிக்கிறோம். ஆனால், கேரள அரசின் போக்கு இரு மாநிலங்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதை கேரள மக்கள் உணரவேண்டும். இந்த விபரீதம் நேர்ந்தால் இந்திய ஒருமைப்பாடு உடைவதற்கு அதுவே அச்சாரமாகிவிடும் என்று மத்திய அரசையும் எச்சரிக்கிறேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.


ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Dec 24, 2010 1:48 pm

இந்த வைகோ அண்ணாச்சி மொத்தம் 2 சீடிதான் கைவசம் வச்சிருக்காருங்ணா..

1. ஈழம்.. 2. முல்லைப் பெரியார்..

ரண்டையும் மாத்தி மாத்திப் போட்டுகிட்டே இருப்பாருங்ணா..


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Dec 24, 2010 4:11 pm

இது ஒரு டம்மி பீசு இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை 56667 இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை 56667

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Dec 24, 2010 6:07 pm

திறமை மிக்கவர்தான் ... ஆனால் அரசியலில் சோடை போனவ்ர்... என்ன செய்வது... பாவம் கோபாலசாமி.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Dec 24, 2010 6:23 pm

எனக்கு அவரது பேச்சாற்றல் மிகவும் பிடிக்கும்.
அவர் பிழைக்கத் தெரியாதவர். ராஜா மாதிரி...ஹி..ஹி.. புன்னகை

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Dec 25, 2010 10:15 am

ஆமா இந்த ஆளு கையில இருக்கராதே இரண்டு ஆயுதம்தான்,
ஒண்ணு ஈழ பிரச்சினை, மற்றது முல்லை பெரியார் பிரச்சினை.
ஆனா இரண்டு பிரச்சினையா வச்சு இவரலா அரசியல் மட்டும்தான் பண்ணமுடியும்.வேற எதுவும் இவரால செய்யமுடியாது




இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Uஇந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Dஇந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Aஇந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Yஇந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Aஇந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Sஇந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Uஇந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Dஇந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Hஇந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை A
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Dec 26, 2010 1:03 am

தமிழனுக்கு இப்பொழுது இருக்கும் இரண்டு மிக முக்கிய பிரச்சனைகள் முல்லைப் பெரியாரும், ஈழமும் தான். அவை இரண்டும் வாழ்வாதாரப் பிரச்சனைகள். அதைப் பற்றித்தான் முதலில் பேச வேண்டும். இதை விடுத்து வேறெதைப் பேச? வைகோ திறமைமிக்க அரசியல்வாதி. அவர் அடிக்கடி கட்சி மாறாமல் இருந்தால் அவர் தான் மிகப்பெரிய மனிதர். தமிழ்நாடு ஒரு நல்ல தலைவரை இழந்துவிட்டது.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக