புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனவாய் மட்டுமே போய்விடுமோ !
Page 1 of 1 •
- vambanபண்பாளர்
- பதிவுகள் : 55
இணைந்தது : 07/10/2010
இந்திய வளரும் நாடு 1965
நாம் வளர்ந்து கொண்டே இருக்கிறோம் 1980
2020 வல்லரசாக வுயர்வோம் 2010
இப்படியா இந்திதிய வளரும் நாடு என்பதை விதவிதமாக மாற்றி சொல்லிக்கொடுத்தான் இருக்கிறோம் நம் தாத்தா காலத்திலிருந்து வளர்த்தோம
கண்டிப்பாக இல்லை
ஆனால் முன்னேறிக்கொண்டிருக்கிறோம் உண்மைதான்
முழுமையான முன்னேற்றம் கண்டால் மட்டுமே நாம் வல்லரசு என்று மார்தட்டி கொள்வதில் அர்த்தங்கள் உண்டு வெறும் டொலர்மதிப்பை வைத்துகொண்டு முன்னேறிவிடுவோம ? ? ? ? ?
பிற வல்லரசு நாடுகள் வளர்த்தது என்றால் அதற்கு அரசு ஒரு காரணம் என்றால் அந்நாட்டி மக்களே மிகப்பெரிய காரணம்
ஆனால் நமது நாட்டில் நினைத்தாள் வேட்ட்கக்கேடு வேண்டுமென்றல் சுதந்திரதினத்தன்று மிட்டாய் கொடுத்து வீர வசனம் பேசிவிட்டு மிட்டாய் கரைந்தவுடன் அனைத்தையும் மறந்துவிடுவோம்
வேண்டுமென்றல் நமது நாட்டவர் எத்தனை நாடுகளில் வேலைபர்கின்றனர் தெர்யும என்று வெறும் உதவாத பெருமைபெசலம்
நாம் இந்த இந்திய வம்சாவளியினர் என்று அடிக்கடி செய்திகளில் கேட்போம் அனால் இந்திய என்றால் அந்த வம்சவளிபிள்ளகளுக்கு பெயரளவில் மட்டு மீ தெரியும் இது ஒரு ஆங்கில இதழில் கூறப்பட்ட உண்மை . அவர்களால் இந்தியாவுக்கு கடுகளவும் பயனில்லை அவர்கள் வருமானவரி அவர்கள் குடிபெயர்ந்த நட்டிற்குமட்டு மேதேறியும். நமது நாட்டிற்கு பத்து பைசா விற்கு பயனில்லை
இந்த வல்லரசு ரேஸில் நம் படித்த பட்டதாரிகள் பிற வெளிநாட்டு கம்பனிகளுக்கு பேரு லாபம் கொடுத்து அந்த லாபத்தில்தான் சம்பளம் பெறுகிறார்கள் அவர்கள் நமது தொழிலாளர்களின் உழைப்பில் வெகு வேகமாக ஓடிக்கோடு இருக்கிரல்கள் நாம் இன்னும் அந்த ரேஸில் இருக்கிறோமா என்பதே சந்தகம் தன பிறநாட்டு தலிவர்கள் நம் நாட்டை வெகுவாக புகழ்கிறார்கள் எங்காவது விருந்தினர் விருந்துக்கு வந்த வீட்டினரை குறை கூறுவர அவர்கள் இப்படி நமை சுமா உசுபெதுகிரர்கள்
நாம் வேடுமானால் 1965 இந்தியாவுக்கும் 2010 இந்தியாவுக்கும் எவ்வளு வித்தியாசம் என்று கேட்கலாம்
மாற்றங்கள் உண்மைதான் ஆனால் நாம் மறுக்கிறோம் என்று சொல்லி வெளிநாட்டு கம்பனிகளின் நம்பர் ஓன் வாடிக்கையாளராக மாறியது மட்டுமே உண்மை
இதற்கு இந்தியாவிலிருக்கும் வெளிநாடுக்கம்பநிகளுக்கும் உள்நாட்டுகம்ப்நிகளுக்கும் உள்ள விகிதச்சரமே உதாரணம்
இன்று கிராமங்களில் விவசாயம் செய்ய ஆளே இல்ல ஒருநாள் இதற்கும் கைஎந்திவிடுவோம் என்பது சத்தியமான உண்மை கார்பரேட் கம்பனிகள் குதிக்கும் என்பதும் உண்மை
நமது வல்லரசு கனவிற்கு நமது நமது நாட்டின் (மற்றும் வீட்டின் ) 1965 கடனும் தற்போதைய கடனின் அளவுமே விடையாகும்
விரைவில் விழிப்போம் உயர்வோம் ஒவ்வொருவரும் உழைத்து
நாம் வளர்ந்து கொண்டே இருக்கிறோம் 1980
2020 வல்லரசாக வுயர்வோம் 2010
இப்படியா இந்திதிய வளரும் நாடு என்பதை விதவிதமாக மாற்றி சொல்லிக்கொடுத்தான் இருக்கிறோம் நம் தாத்தா காலத்திலிருந்து வளர்த்தோம
கண்டிப்பாக இல்லை
ஆனால் முன்னேறிக்கொண்டிருக்கிறோம் உண்மைதான்
முழுமையான முன்னேற்றம் கண்டால் மட்டுமே நாம் வல்லரசு என்று மார்தட்டி கொள்வதில் அர்த்தங்கள் உண்டு வெறும் டொலர்மதிப்பை வைத்துகொண்டு முன்னேறிவிடுவோம ? ? ? ? ?
பிற வல்லரசு நாடுகள் வளர்த்தது என்றால் அதற்கு அரசு ஒரு காரணம் என்றால் அந்நாட்டி மக்களே மிகப்பெரிய காரணம்
ஆனால் நமது நாட்டில் நினைத்தாள் வேட்ட்கக்கேடு வேண்டுமென்றல் சுதந்திரதினத்தன்று மிட்டாய் கொடுத்து வீர வசனம் பேசிவிட்டு மிட்டாய் கரைந்தவுடன் அனைத்தையும் மறந்துவிடுவோம்
வேண்டுமென்றல் நமது நாட்டவர் எத்தனை நாடுகளில் வேலைபர்கின்றனர் தெர்யும என்று வெறும் உதவாத பெருமைபெசலம்
நாம் இந்த இந்திய வம்சாவளியினர் என்று அடிக்கடி செய்திகளில் கேட்போம் அனால் இந்திய என்றால் அந்த வம்சவளிபிள்ளகளுக்கு பெயரளவில் மட்டு மீ தெரியும் இது ஒரு ஆங்கில இதழில் கூறப்பட்ட உண்மை . அவர்களால் இந்தியாவுக்கு கடுகளவும் பயனில்லை அவர்கள் வருமானவரி அவர்கள் குடிபெயர்ந்த நட்டிற்குமட்டு மேதேறியும். நமது நாட்டிற்கு பத்து பைசா விற்கு பயனில்லை
இந்த வல்லரசு ரேஸில் நம் படித்த பட்டதாரிகள் பிற வெளிநாட்டு கம்பனிகளுக்கு பேரு லாபம் கொடுத்து அந்த லாபத்தில்தான் சம்பளம் பெறுகிறார்கள் அவர்கள் நமது தொழிலாளர்களின் உழைப்பில் வெகு வேகமாக ஓடிக்கோடு இருக்கிரல்கள் நாம் இன்னும் அந்த ரேஸில் இருக்கிறோமா என்பதே சந்தகம் தன பிறநாட்டு தலிவர்கள் நம் நாட்டை வெகுவாக புகழ்கிறார்கள் எங்காவது விருந்தினர் விருந்துக்கு வந்த வீட்டினரை குறை கூறுவர அவர்கள் இப்படி நமை சுமா உசுபெதுகிரர்கள்
நாம் வேடுமானால் 1965 இந்தியாவுக்கும் 2010 இந்தியாவுக்கும் எவ்வளு வித்தியாசம் என்று கேட்கலாம்
மாற்றங்கள் உண்மைதான் ஆனால் நாம் மறுக்கிறோம் என்று சொல்லி வெளிநாட்டு கம்பனிகளின் நம்பர் ஓன் வாடிக்கையாளராக மாறியது மட்டுமே உண்மை
இதற்கு இந்தியாவிலிருக்கும் வெளிநாடுக்கம்பநிகளுக்கும் உள்நாட்டுகம்ப்நிகளுக்கும் உள்ள விகிதச்சரமே உதாரணம்
இன்று கிராமங்களில் விவசாயம் செய்ய ஆளே இல்ல ஒருநாள் இதற்கும் கைஎந்திவிடுவோம் என்பது சத்தியமான உண்மை கார்பரேட் கம்பனிகள் குதிக்கும் என்பதும் உண்மை
நமது வல்லரசு கனவிற்கு நமது நமது நாட்டின் (மற்றும் வீட்டின் ) 1965 கடனும் தற்போதைய கடனின் அளவுமே விடையாகும்
விரைவில் விழிப்போம் உயர்வோம் ஒவ்வொருவரும் உழைத்து
வம்பன்
---------------------------------------------------------------------
சத்தியமாக நான் சொல்லுவதெல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறொன்றும் இல்லை
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
நம் நாட்டை எப்படி வல்லரசு நாடாக்குரதுன்னும் நீங்களே சொல்லுங்க.
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- vambanபண்பாளர்
- பதிவுகள் : 55
இணைந்தது : 07/10/2010
ஒரு உதாரணம்
நமது தமிழக அரசு இந்த ஆண்டு இன்ஜினியரிங் கட் ஆப் மார்க்கை குறைத்து அறிக்கை வெளியிட்டது கேட்டால் கிராம புற மாணவர்களின் வசதிக்காக என்றது இதிலிருந்து உங்களுக்கு.
அனால் உண்மை இதுவல்ல அனைத்து வசதி படைத்த மாணவர்களுக்கு பணம் உள்ளது மார்க் இல்லை .
இப்படி தகுதி இல்லாத அப்பாவி மாணவர்களை இன்ஜினியரிங் மோகம் காட்டி வருடம் சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் வெளிவருகிறார்கள் அனால் டிகிறீ பற்றவர்கள் மிகக்குறைவு பெறாதவர்கள் தன அதிகம்
இப்படியா பல இந்திய சிதனைகள் மழுங்கடிக்கப்படுகிறது
விவசாயம் என்ற ஓன்று நூலக புத்தகமா போகிறது விரைவில்
நமது தமிழக அரசு இந்த ஆண்டு இன்ஜினியரிங் கட் ஆப் மார்க்கை குறைத்து அறிக்கை வெளியிட்டது கேட்டால் கிராம புற மாணவர்களின் வசதிக்காக என்றது இதிலிருந்து உங்களுக்கு.
அனால் உண்மை இதுவல்ல அனைத்து வசதி படைத்த மாணவர்களுக்கு பணம் உள்ளது மார்க் இல்லை .
இப்படி தகுதி இல்லாத அப்பாவி மாணவர்களை இன்ஜினியரிங் மோகம் காட்டி வருடம் சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் வெளிவருகிறார்கள் அனால் டிகிறீ பற்றவர்கள் மிகக்குறைவு பெறாதவர்கள் தன அதிகம்
இப்படியா பல இந்திய சிதனைகள் மழுங்கடிக்கப்படுகிறது
விவசாயம் என்ற ஓன்று நூலக புத்தகமா போகிறது விரைவில்
வம்பன்
---------------------------------------------------------------------
சத்தியமாக நான் சொல்லுவதெல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறொன்றும் இல்லை
நம் நாட்டில் உழைப்புக் குறைவு, ஆனால் போராட்டங்கள் அதிகம்!
அருமையான கட்டுரையை வழங்கியதற்கு நன்றி வம்பன்!
அருமையான கட்டுரையை வழங்கியதற்கு நன்றி வம்பன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- vambanபண்பாளர்
- பதிவுகள் : 55
இணைந்தது : 07/10/2010
சிவா wrote:நம் நாட்டில் உழைப்புக் குறைவு, ஆனால் போராட்டங்கள் அதிகம்!
அருமையான கட்டுரையை வழங்கியதற்கு நன்றி வம்பன்!
நன்றி
முடிந்தவரை incandescent பல்புகளுக்கு பதில் cfl பல்புகள் பயன்படுத்தவும் வீட்டுக்கு நல்லது நாட்டுக்கும் தன
வம்பன்
---------------------------------------------------------------------
சத்தியமாக நான் சொல்லுவதெல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறொன்றும் இல்லை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|