புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 6:35 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதலும் மோதலும் Poll_c10காதலும் மோதலும் Poll_m10காதலும் மோதலும் Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram
காதலும் மோதலும் Poll_c10காதலும் மோதலும் Poll_m10காதலும் மோதலும் Poll_c10 
59 Posts - 38%
சண்முகம்.ப
காதலும் மோதலும் Poll_c10காதலும் மோதலும் Poll_m10காதலும் மோதலும் Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
காதலும் மோதலும் Poll_c10காதலும் மோதலும் Poll_m10காதலும் மோதலும் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
காதலும் மோதலும் Poll_c10காதலும் மோதலும் Poll_m10காதலும் மோதலும் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
காதலும் மோதலும் Poll_c10காதலும் மோதலும் Poll_m10காதலும் மோதலும் Poll_c10 
3 Posts - 2%
jairam
காதலும் மோதலும் Poll_c10காதலும் மோதலும் Poll_m10காதலும் மோதலும் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
காதலும் மோதலும் Poll_c10காதலும் மோதலும் Poll_m10காதலும் மோதலும் Poll_c10 
1 Post - 1%
Poomagi
காதலும் மோதலும் Poll_c10காதலும் மோதலும் Poll_m10காதலும் மோதலும் Poll_c10 
1 Post - 1%
சிவா
காதலும் மோதலும் Poll_c10காதலும் மோதலும் Poll_m10காதலும் மோதலும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலும் மோதலும் Poll_c10காதலும் மோதலும் Poll_m10காதலும் மோதலும் Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
காதலும் மோதலும் Poll_c10காதலும் மோதலும் Poll_m10காதலும் மோதலும் Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
காதலும் மோதலும் Poll_c10காதலும் மோதலும் Poll_m10காதலும் மோதலும் Poll_c10 
17 Posts - 4%
prajai
காதலும் மோதலும் Poll_c10காதலும் மோதலும் Poll_m10காதலும் மோதலும் Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
காதலும் மோதலும் Poll_c10காதலும் மோதலும் Poll_m10காதலும் மோதலும் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
காதலும் மோதலும் Poll_c10காதலும் மோதலும் Poll_m10காதலும் மோதலும் Poll_c10 
8 Posts - 2%
jairam
காதலும் மோதலும் Poll_c10காதலும் மோதலும் Poll_m10காதலும் மோதலும் Poll_c10 
4 Posts - 1%
Jenila
காதலும் மோதலும் Poll_c10காதலும் மோதலும் Poll_m10காதலும் மோதலும் Poll_c10 
4 Posts - 1%
Rutu
காதலும் மோதலும் Poll_c10காதலும் மோதலும் Poll_m10காதலும் மோதலும் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
காதலும் மோதலும் Poll_c10காதலும் மோதலும் Poll_m10காதலும் மோதலும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலும் மோதலும்


   
   
sundaryourfriend
sundaryourfriend
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 39
இணைந்தது : 05/12/2010

Postsundaryourfriend Fri Dec 10, 2010 4:18 pm

(என் மிகத் தாழ்மையான கவிதை முயற்சிகளில் ஒன்று, முதலில் பிளாக்கர்-இல் ஏற்றியது இப்போது உங்களுடன் பகிர்கிறேன்.)

"உன் தவத்தை யாம் மெச்சினோம்!
என்ன வரம் வேண்டும் உனக்கு?"
கண்முன்னே கடவுள் தோன்றி,
கண்மணியே, என்னிடம் கேட்டாரடி!

சந்தோஷத்தில் மனம் களிக்கும் போதும்
சருகாய்ச் சோகத்தில் உருகும் போதும்
சமமாய்ப் பகிர்ந்திட ஒரு மனம் கேட்டேன்
சகித்துக் கொள்ள ஒரு துணை கேட்டேன்...

வரமாய் நீ வந்தாய்,
வெளிச்சங்கள் பல தந்தாய்;
வாழ்க்கை எனும் வானத்தில்
வானவில்லாகி நின்றாய்.

வசந்தங்கள் பல வந்தன,
வலிகளும் கூடவே வந்தன!

ஆனாலும்...
பிணைக்கும் நம் காதலை
பிணிகள் தொடாது காப்போம் கண்ணே...

சுவர்கள் நமக்குள் எழுந்து விட்டால்
சுவடு தெரியாமல் உடைப்போம் அவற்றை.

மதில்கள் நம் மனங்களுக்கு நடுவில் எழுந்தால்
மதி கொண்டு அவற்றைச் சிதைப்போம் பெண்ணே..

மனித மனங்கள் முட்காடுகள் அன்பே; அதனால்தான்,
புனிதமான காதலதில் ஒன்றாய் அவை கலக்கையில்
முட்கள் குத்தி ரணங்கள் உருவாவதும்,
கற்கள் பட்டுக் கண்ணாடி இதயம் தூளாவதும்.

முட்களும் கற்களும் கொடுத்திடும் வலிகளை
முத்தான காதலுக்காய் முழுவதும் பொறுப்போமா?
வருத்தங்கள் ஆயிரம் வந்திட்ட போதிலும்
வெறுப்பொன்று அண்டாமல் விழிப்பாகக் காப்போமா?

தென்றல் வீசும் சொர்க்கம் சேர்ந்திட
தேகம் எரியும் நரகம் தாண்ட வேண்டும்
தேகம் எரியும் நரகத் தொல்லையும், நம் காதலின்
வேகம் கொண்டு விரைவாய்க் கடப்போமா?

சந்தோஷத்தில் மனம் களிக்கும் போதும்
சருகாய்ச் சோகத்தில் உருகும் போதும்
சமமாய்ப் பகிர்ந்திட ஒரு மனம் கேட்டேன்
சகியே, உனையே துணையாய்க் கேட்டேன்!




நம் வாழ்க்கை நம் கையில்; ஆசைதீர வாழ்வோம்.
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Dec 10, 2010 4:33 pm

'சந்தோஷத்தில் மனம் களிக்கும் போதும்
சருகாய்ச் சோகத்தில் உருகும் போதும்
சமமாய்ப் பகிர்ந்திட ஒரு மனம் கேட்டேன்
சகியே, உனையே துணையாய்க் கேட்டேன்!"

அழகான வரிகள்... கவிதை அருமை...



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 10, 2010 4:36 pm

அருமையாக உள்ளது சுந்தர்! காதலும் மோதலும் 677196



காதலும் மோதலும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Dec 10, 2010 4:38 pm

சின்ன வரமல்ல மிகப்பெரிய வரம் அளித்துள்ளார். இரு வடிவங்களில்; ஒன்று கலை வடிவில். மற்றொன்று துணை வடிவில். வாழ்த்துக்கள்.



காதலும் மோதலும் Aகாதலும் மோதலும் Aகாதலும் மோதலும் Tகாதலும் மோதலும் Hகாதலும் மோதலும் Iகாதலும் மோதலும் Rகாதலும் மோதலும் Aகாதலும் மோதலும் Empty
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Dec 10, 2010 5:23 pm

சுவர்கள் நமக்குள் எழுந்து விட்டால்
சுவடு தெரியாமல் உடைப்போம் அவற்றை.

மதில்கள் நம் மனங்களுக்கு நடுவில் எழுந்தால்
மதி கொண்டு அவற்றைச் சிதைப்போம் பெண்ணே..

வாழ்க்கையின் புரிதலோடு எழுதப்பட்ட சிந்தனை வளமிக்க வரிகள். வாழ்த்துக்கள்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Dec 10, 2010 9:55 pm

அருமை சுந்தர்... வாழ்த்துகள்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Dec 10, 2010 10:18 pm

வார்த்தைகளின் ஜாலம் எனக்கு பிடித்திருக்கு. தொடர்ந்து எழுதுங்கள் வாசிக்க காத்திருக்கிறேன்.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக