புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புலிகள் மீண்டும் விசுவரூபம்
Page 1 of 1 •
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
’விடுதலைப்புலிகளை முற்றாக ஒழித்துவிட்டோம்’ என்று சொல்லிக் கொண்டிருந்த இலங்கை அரசு திடீர் முப்படை ஒத்திகையை தொடங்கியிருக்கிறது. விடுதலைப்புலிகள் மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சமே இத்தகைய ஒத்திகைக்கு காரணம் என்கின்றன இலங்கைப் பத்திரிக்கைகள்.
கடந்த நவம்பர் 21 அன்று இலங்கயின் மன்னார் மாவட்டத்திலும், அதனை ஒட்டிய பகுதிகளிலும் அந்நாட்டின் இராணுவ ஒத்திகை தொடங்கியது. ‘நீர் காகங்கள்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் போர் ஒத்திகையில் இலங்கையின் முப்படைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இலங்கை இராணுவ வரலாற்றில் முப்படைகளும் சேர்ந்து இரானுவ ஒத்திகையில் ஈடுபடுவது இதுவே முதல் முறை என்கிறார்கள். இந்த ஒத்திகையில், வானிலிருந்து குதித்து குறிப்பிட்ட இடத்தைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது, சிறு படகுகளின் மூலமாக ஊடறுத்துத் தாக்குதல் நடத்துவது, தரையில் இறங்குவது என பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விடுதலைப்புலிகளை முழுவதும் ஒழித்துக் கட்டிவிட்டதாகக் கூறிக்கொள்ளும் இலங்கை அரசு, திடீரென இதுபோன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன? கடல் வழியாக இலங்கையைத் தாக்கப்போகும் வெளிநாட்டுப் படை எது? பக்கத்தில் வேறு எந்த நாடுகளும் அதற்குத் தயாராக இல்லாத நிலையில், இலங்கை இராணுவத்தின் தற்போதைய பயிற்சி எதற்காக?
“இதற்கான பதில்கள் நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதி நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகளில்தான் உள்ளன” என்கிறார் ஈழ ஆதரவாளரான வழக்கறிஞர் பகத்சிங்.
“கடந்த ஆண்டு மே 17,18,19 தேதிகளில் நடைபெற்ற கடுமையான தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்னர் விடுதலைப்புலிகளின் தலைமைப் பொறுப்புகளிலுள்ளவர்கள் கடல் மார்க்கமாக 23 படகுகளில் தப்பிச் சென்றுவிட்டனர் என்ற செய்தியை இங்கே பொருத்திப் பாருங்கள், உண்மைகள் விளங்கும்” என்கிறார் அவர்.
“விடுதலைப்புலிகளின் தலைமைப் பொறுப்பாளர்கள் தங்கியிருந்த வன்னி நிலப்பரப்பில் இருந்து நேரடியாக கடலோடு இணைக்கும் சுரங்கப்பாதை ஒன்று அமைக்கப்பட்டு, அதன் வழியே புலிகளின் உயர்மட்டத் தலைவர்கள் தப்பிச் சென்றிருக்கக்கூடும் என்றும், தப்பிச் சென்ற பின்னர் அந்த சுரங்கம் தகர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் இலங்கை அரசு சந்தேகப்படுகின்றது.
தற்போது அச்சுரங்கப்பாதை முழுவதும் கடல் நீர் நிறைந்து காணப்படுவதாகவும் இலங்கை இராணுவமே தெரிவித்துள்ளது. அந்தப் பாதை எங்கு சென்று முடிவடைகிறது என்பதை யாராலும் கண்டுபிடிக்க இயலவில்லை. உள்ளுக்குள் மூழ்கிச் சென்று பார்ப்பதற்கும் இலங்கை இராணுவத்திற்குத் தயக்கம். காரணம், சுரங்கப்பாதைக்குள் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற பயம்தான்” என்கிறார் பகத்சிங்.
“நாங்கள் அழிந்துவிடவில்லை. உயிருடன் பத்திரமாக உள்ளோம். உலக அரங்கில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்துக் கொண்டிருக்கிறோம். அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு வாய்ப்பான சூழலில் தலைவரிடம் இருந்து வரும் கட்டளைக்காக காத்திருக்கிறோம். இந்த நேரத்தில் புலம் பெயர் வாழ் தமிழ் உறவுகள் இணைந்து களமாட வேண்டியது அவசியமாகும்” என்கிறார் மாங்குளம் ஒட்டுச்சுட்டான் பகுதியில் வசிக்கும் முன்னாள் போராளி ஒருவர்.
“வன்னியில் வாழ்ந்த மக்களில் ஒரு இலட்சம் மக்கள் வரை கொல்லப்பட்டனர். பல ஆயிரக்கணக்கானோர் காணாமல் போனார்கள். பதினைந்தாயிரம் பேர் அரசியல் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். இது ஒரு அப்பட்டமான இனப்படுகொலை” என்கிறார் இலங்கை நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன என்ற சிங்களர்.
இலங்கை இராணுவத்தின் பயிற்சி, சுரங்கப்பாதையின் புகைப்பட ஆதரங்கள், சிங்கள கட்சித் தலைவரின் பேச்சு போன்றவற்றை கூட்டிக்கழித்துப் பார்க்கும்போது தப்பிச்சென்ற புலிகள் மீண்டும் வரக்கூடும் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் இலங்கைப் பத்திரிக்கையாளர்கள்.
இந்தத் தகவல்கள் குறித்து ம.தி.மு.க.வின் நாஞ்சில் சம்பத் கூறும்போது, “புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தோளில் தான் தமிழீழம் காலூன்றி நிற்கிறது. சிங்களத்தின் முப்படைகளும் இராணுவ ஒத்திகை பார்த்திருப்பதன் மூலம் விடுதலைப்புலிகள் முற்றாக அழிந்துவிடவில்லை என்பதை சிங்களே அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது.
வரும் நாட்களில் ஐந்தாவது தமிழீழப் போர் நடக்கிற வாய்ப்புகள் இருக்கிறது. தன்னைத் தற்காத்துக் கொள்ளத்தான் இலங்கை இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது. இலண்டனில் புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒரு இலட்சம் பேர் பங்கேற்ற பேரணி நடந்திருக்கிறது. இலண்டன் சென்றுள்ள இராசபக்சாவிற்கு அங்குள்ள தமிழர்கள் தெரிவித்துள்ள எதிர்ப்பால் அவரால் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் பேச முடியாமல் போயிருக்கிறது. புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில் த்மிழீழ ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்
அயர்லாந்து டப்ளின் தீர்ப்பாயம் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இராசபக்சேவுக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றன. இந்த நேரத்தில் இராணுவ ஒத்திகையை அவர் மேற்கொண்டிருப்பது தற்காத்துக் கொள்வதற்கான ஏற்பாடுதான்” என்று உறுதியாகச் சொல்கிறார் நாஞ்சில் சம்பத்.
‘நாம் தமிழர்’ கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளரான தமிழ் முழக்கம் சாகுல் அமீது, “இராணுவம் தன் பலத்தை பயிற்சியின் மூலம் பெருக்கும் என்பது உலக நடைமுறை. போர் குறித்த அச்சம் இலங்கைக்கு இன்னமும் உள்ளது. எந்த வழியிலும் பிரச்சனைகள் வரலாம் என அது கருதுகிறது. மரபு வழிப் போரில் ஈடுபட்ட விடுதலைப்புலிகளை வீழ்த்திவிட்டதாக அவர்கள் கருதுகிறார்கள். அடிபட்ட புலி காயத்தை ஆற்றிவிட்டு வந்து தாக்கும் என அவர்களுக்கும் தெரியும்” என நம்பிகையோடு பேசுகிறார்.
ரிப்போர்ட்டர்
9-12-2010
கடந்த நவம்பர் 21 அன்று இலங்கயின் மன்னார் மாவட்டத்திலும், அதனை ஒட்டிய பகுதிகளிலும் அந்நாட்டின் இராணுவ ஒத்திகை தொடங்கியது. ‘நீர் காகங்கள்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் போர் ஒத்திகையில் இலங்கையின் முப்படைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இலங்கை இராணுவ வரலாற்றில் முப்படைகளும் சேர்ந்து இரானுவ ஒத்திகையில் ஈடுபடுவது இதுவே முதல் முறை என்கிறார்கள். இந்த ஒத்திகையில், வானிலிருந்து குதித்து குறிப்பிட்ட இடத்தைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது, சிறு படகுகளின் மூலமாக ஊடறுத்துத் தாக்குதல் நடத்துவது, தரையில் இறங்குவது என பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விடுதலைப்புலிகளை முழுவதும் ஒழித்துக் கட்டிவிட்டதாகக் கூறிக்கொள்ளும் இலங்கை அரசு, திடீரென இதுபோன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன? கடல் வழியாக இலங்கையைத் தாக்கப்போகும் வெளிநாட்டுப் படை எது? பக்கத்தில் வேறு எந்த நாடுகளும் அதற்குத் தயாராக இல்லாத நிலையில், இலங்கை இராணுவத்தின் தற்போதைய பயிற்சி எதற்காக?
“இதற்கான பதில்கள் நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதி நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகளில்தான் உள்ளன” என்கிறார் ஈழ ஆதரவாளரான வழக்கறிஞர் பகத்சிங்.
“கடந்த ஆண்டு மே 17,18,19 தேதிகளில் நடைபெற்ற கடுமையான தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்னர் விடுதலைப்புலிகளின் தலைமைப் பொறுப்புகளிலுள்ளவர்கள் கடல் மார்க்கமாக 23 படகுகளில் தப்பிச் சென்றுவிட்டனர் என்ற செய்தியை இங்கே பொருத்திப் பாருங்கள், உண்மைகள் விளங்கும்” என்கிறார் அவர்.
“விடுதலைப்புலிகளின் தலைமைப் பொறுப்பாளர்கள் தங்கியிருந்த வன்னி நிலப்பரப்பில் இருந்து நேரடியாக கடலோடு இணைக்கும் சுரங்கப்பாதை ஒன்று அமைக்கப்பட்டு, அதன் வழியே புலிகளின் உயர்மட்டத் தலைவர்கள் தப்பிச் சென்றிருக்கக்கூடும் என்றும், தப்பிச் சென்ற பின்னர் அந்த சுரங்கம் தகர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் இலங்கை அரசு சந்தேகப்படுகின்றது.
தற்போது அச்சுரங்கப்பாதை முழுவதும் கடல் நீர் நிறைந்து காணப்படுவதாகவும் இலங்கை இராணுவமே தெரிவித்துள்ளது. அந்தப் பாதை எங்கு சென்று முடிவடைகிறது என்பதை யாராலும் கண்டுபிடிக்க இயலவில்லை. உள்ளுக்குள் மூழ்கிச் சென்று பார்ப்பதற்கும் இலங்கை இராணுவத்திற்குத் தயக்கம். காரணம், சுரங்கப்பாதைக்குள் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற பயம்தான்” என்கிறார் பகத்சிங்.
“நாங்கள் அழிந்துவிடவில்லை. உயிருடன் பத்திரமாக உள்ளோம். உலக அரங்கில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்துக் கொண்டிருக்கிறோம். அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு வாய்ப்பான சூழலில் தலைவரிடம் இருந்து வரும் கட்டளைக்காக காத்திருக்கிறோம். இந்த நேரத்தில் புலம் பெயர் வாழ் தமிழ் உறவுகள் இணைந்து களமாட வேண்டியது அவசியமாகும்” என்கிறார் மாங்குளம் ஒட்டுச்சுட்டான் பகுதியில் வசிக்கும் முன்னாள் போராளி ஒருவர்.
“வன்னியில் வாழ்ந்த மக்களில் ஒரு இலட்சம் மக்கள் வரை கொல்லப்பட்டனர். பல ஆயிரக்கணக்கானோர் காணாமல் போனார்கள். பதினைந்தாயிரம் பேர் அரசியல் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். இது ஒரு அப்பட்டமான இனப்படுகொலை” என்கிறார் இலங்கை நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன என்ற சிங்களர்.
இலங்கை இராணுவத்தின் பயிற்சி, சுரங்கப்பாதையின் புகைப்பட ஆதரங்கள், சிங்கள கட்சித் தலைவரின் பேச்சு போன்றவற்றை கூட்டிக்கழித்துப் பார்க்கும்போது தப்பிச்சென்ற புலிகள் மீண்டும் வரக்கூடும் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் இலங்கைப் பத்திரிக்கையாளர்கள்.
இந்தத் தகவல்கள் குறித்து ம.தி.மு.க.வின் நாஞ்சில் சம்பத் கூறும்போது, “புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தோளில் தான் தமிழீழம் காலூன்றி நிற்கிறது. சிங்களத்தின் முப்படைகளும் இராணுவ ஒத்திகை பார்த்திருப்பதன் மூலம் விடுதலைப்புலிகள் முற்றாக அழிந்துவிடவில்லை என்பதை சிங்களே அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது.
வரும் நாட்களில் ஐந்தாவது தமிழீழப் போர் நடக்கிற வாய்ப்புகள் இருக்கிறது. தன்னைத் தற்காத்துக் கொள்ளத்தான் இலங்கை இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது. இலண்டனில் புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒரு இலட்சம் பேர் பங்கேற்ற பேரணி நடந்திருக்கிறது. இலண்டன் சென்றுள்ள இராசபக்சாவிற்கு அங்குள்ள தமிழர்கள் தெரிவித்துள்ள எதிர்ப்பால் அவரால் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் பேச முடியாமல் போயிருக்கிறது. புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில் த்மிழீழ ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்
அயர்லாந்து டப்ளின் தீர்ப்பாயம் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இராசபக்சேவுக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றன. இந்த நேரத்தில் இராணுவ ஒத்திகையை அவர் மேற்கொண்டிருப்பது தற்காத்துக் கொள்வதற்கான ஏற்பாடுதான்” என்று உறுதியாகச் சொல்கிறார் நாஞ்சில் சம்பத்.
‘நாம் தமிழர்’ கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளரான தமிழ் முழக்கம் சாகுல் அமீது, “இராணுவம் தன் பலத்தை பயிற்சியின் மூலம் பெருக்கும் என்பது உலக நடைமுறை. போர் குறித்த அச்சம் இலங்கைக்கு இன்னமும் உள்ளது. எந்த வழியிலும் பிரச்சனைகள் வரலாம் என அது கருதுகிறது. மரபு வழிப் போரில் ஈடுபட்ட விடுதலைப்புலிகளை வீழ்த்திவிட்டதாக அவர்கள் கருதுகிறார்கள். அடிபட்ட புலி காயத்தை ஆற்றிவிட்டு வந்து தாக்கும் என அவர்களுக்கும் தெரியும்” என நம்பிகையோடு பேசுகிறார்.
ரிப்போர்ட்டர்
9-12-2010
இப்படிப் பேசிப் பேசியே நாம் செயல்வீரர்களாக இல்லாமல் வெறும் பேச்சில் மட்டுமே வீரர்களாக உள்ளோம்!
தமிழகத் தலைவர்களே - ஈழத் தலைவர்கள் உயிருடன் இருந்தால் மகிழ்ச்சியே, அதற்காக இதையே சொல்லிக் கொண்டு திரிவதுதான் உங்களுக்குப் பொழுதுபோக்கா?
விடுதலைப் புலிகளின் மறுபிரவேசத்தை உலகத் தமிழர்களே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களில் நானும் ஒருவன். விடுதலைப் புலிகள் வந்த பிறகு இதுபற்றிப் பேசலாமே! இப்பொழுதே வெறும் வாயை ஏன் மெல்ல வேண்டும். இதனால் விடுதலைப் புலிகளுக்கு மேலும் சிக்கலைத்தான் ஏற்படுத்துகிறோம் என்பதை உணருங்கள்!
விடுதலைப் புலிகள் என்றுமே அறிக்கை வீரர்களாக இருந்ததில்லை, செயல்வீரர்களாக அண்ணனின் தலைமையில் 33 வருடங்கள் சாதித்தார்கள். அவர்களைப் பற்றி இதுபோன்ற வெற்று அறிக்கைகள் வேதனைதான் தருகிறது!
தமிழகத் தலைவர்களே - ஈழத் தலைவர்கள் உயிருடன் இருந்தால் மகிழ்ச்சியே, அதற்காக இதையே சொல்லிக் கொண்டு திரிவதுதான் உங்களுக்குப் பொழுதுபோக்கா?
விடுதலைப் புலிகளின் மறுபிரவேசத்தை உலகத் தமிழர்களே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களில் நானும் ஒருவன். விடுதலைப் புலிகள் வந்த பிறகு இதுபற்றிப் பேசலாமே! இப்பொழுதே வெறும் வாயை ஏன் மெல்ல வேண்டும். இதனால் விடுதலைப் புலிகளுக்கு மேலும் சிக்கலைத்தான் ஏற்படுத்துகிறோம் என்பதை உணருங்கள்!
விடுதலைப் புலிகள் என்றுமே அறிக்கை வீரர்களாக இருந்ததில்லை, செயல்வீரர்களாக அண்ணனின் தலைமையில் 33 வருடங்கள் சாதித்தார்கள். அவர்களைப் பற்றி இதுபோன்ற வெற்று அறிக்கைகள் வேதனைதான் தருகிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை
» புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா
» மீண்டும் படைப் பிரிவை உருவாக்கி வருகிறார்கள் விடுதலைப் புலிகள்
» விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயல்வது தேவையற்றது-கேபி
» ஜூலை 29 - சர்வதேச புலிகள் தினம் | உலக எண்ணிக்கையில் 75% இந்தியாவில் 3682 புலிகள் உள்ளன
» புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா
» மீண்டும் படைப் பிரிவை உருவாக்கி வருகிறார்கள் விடுதலைப் புலிகள்
» விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயல்வது தேவையற்றது-கேபி
» ஜூலை 29 - சர்வதேச புலிகள் தினம் | உலக எண்ணிக்கையில் 75% இந்தியாவில் 3682 புலிகள் உள்ளன
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|