புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு !
Page 2 of 7 •
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
இந்த பகுதியில் நாம் குழம்பு பொடி செய்வது எப்படி என்றும் அதை உபயோகித்து பலவகையான குழம்பு மற்றும் சாம்பார் வகைகள் செய்வது எப்படி என்றும் பார்க்கலாம்.
அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் : இங்கு எல்லா குழம்பு வகைகளும் இருக்கட்டும். உங்களதுமேலான கருத்துகளை மற்றும் ஒரு திரியில் போடவும். நான் அதற்காக தனியே ஒரு திரி ஆரம்பித்துள்ளேன். சற்று சிரமம் பார்க்காது உங்கள் கருத்துகளை அணங்கே சொல்லவும். அவ்வாறு சொல்வதால், குழம்பு வகைகள் மற்றும் சாம்பார் வகைகளை தொடர்ச்சியாக இங்கு காணலாம்.
புரிந்து கொண்டதற்கும் உங்கள் ஒத்துழைப்புக்கும் முன்னதாகவே நன்றி
மோர் குழம்பு
இந்த பகுதியில் நாம் குழம்பு பொடி செய்வது எப்படி என்றும் அதை உபயோகித்து பலவகையான குழம்பு மற்றும் சாம்பார் வகைகள் செய்வது எப்படி என்றும் பார்க்கலாம்.
அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் : இங்கு எல்லா குழம்பு வகைகளும் இருக்கட்டும். உங்களதுமேலான கருத்துகளை மற்றும் ஒரு திரியில் போடவும். நான் அதற்காக தனியே ஒரு திரி ஆரம்பித்துள்ளேன். சற்று சிரமம் பார்க்காது உங்கள் கருத்துகளை அணங்கே சொல்லவும். அவ்வாறு சொல்வதால், குழம்பு வகைகள் மற்றும் சாம்பார் வகைகளை தொடர்ச்சியாக இங்கு காணலாம்.
புரிந்து கொண்டதற்கும் உங்கள் ஒத்துழைப்புக்கும் முன்னதாகவே நன்றி
மோர் குழம்பு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மிளகு குழம்பு - உடலுக்கு ஆரோகியமான ஒரு குழம்பு. பத்திய குழம்பு என்று கூட சொல்லலாம்.
தேவையானவை:
10 குண்டு மிளகாய்
2spoon தனியா
2 - 4 ஸ்பூன் மிளகு
பெருங்காயம்
2 ஸ்பூன் புளி பேஸ்ட்
கறிவேப்பிலை - கொஞ்சம்
தாளிக்க:
கடுகு
மஞ்சள் பொடி
கறிவேப்பிலை
எண்ணெய்
உப்பு.
செய்முறை:
முதலில் சொன்னவைகளை எண்ணெயில் வறுத்து, புளி பேஸ்ட் உடன் நன்கு அரைக்கவும்.
இரண்டு டம்பளர் தண்ணிரில் கரைக்கவும்.
ஒரு ஆழமான வாணலில் தாரளமாக எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருட்களை போட்டு தாளிக்கவும்.
கரைத்து வைத்ததை கொட்டவும்.
உப்பு போடவும்.
நன்கு கொதித்து கெட்டியானதும் இறக்கவும்.
சுடு சாதத்துடன் நெய் போட்டு, மிளகு குழம்பு விட்டு சாப்பிடவும்.
'பருப்பு துவைய' லுடன் நன்றாக இருக்கும்.
குறிப்பு: இந்த குழம்பில் காய்ந்த மாங்காய் துண்டங்கள் போட்டும் செய்யலாம். அவ்வாறு செய்யும் போது புளி மற்றும் உப்பை குறைக்கவும்.
தேவையானவை:
10 குண்டு மிளகாய்
2spoon தனியா
2 - 4 ஸ்பூன் மிளகு
பெருங்காயம்
2 ஸ்பூன் புளி பேஸ்ட்
கறிவேப்பிலை - கொஞ்சம்
தாளிக்க:
கடுகு
மஞ்சள் பொடி
கறிவேப்பிலை
எண்ணெய்
உப்பு.
செய்முறை:
முதலில் சொன்னவைகளை எண்ணெயில் வறுத்து, புளி பேஸ்ட் உடன் நன்கு அரைக்கவும்.
இரண்டு டம்பளர் தண்ணிரில் கரைக்கவும்.
ஒரு ஆழமான வாணலில் தாரளமாக எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருட்களை போட்டு தாளிக்கவும்.
கரைத்து வைத்ததை கொட்டவும்.
உப்பு போடவும்.
நன்கு கொதித்து கெட்டியானதும் இறக்கவும்.
சுடு சாதத்துடன் நெய் போட்டு, மிளகு குழம்பு விட்டு சாப்பிடவும்.
'பருப்பு துவைய' லுடன் நன்றாக இருக்கும்.
குறிப்பு: இந்த குழம்பில் காய்ந்த மாங்காய் துண்டங்கள் போட்டும் செய்யலாம். அவ்வாறு செய்யும் போது புளி மற்றும் உப்பை குறைக்கவும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அரைத்துவிட்ட சாம்பார் - இதை இட்லி சாம்பார் ஆகவும் பயன் படுத்தலாம்
தேவையானவை:
1cup வெந்த துவரம் பருப்பு
2sp புளி பேஸ்ட்
2 ஸ்பூன் APP
2 ஸ்பூன் தேங்கா துருவல்
ஒரு கை சின்ன வெங்காயம்
1 தக்காளி ( வேண்டுமானால் ) அரிந்து வைத்துக்கொள்ளவும் , விதைகளை எடுக்கவும் )
1 /2sp வறுத்து பொடித்த வெந்தயம்
தாளிக்க:
கடுகு
மஞ்சள் பொடி
கறிவேப்பிலை
எண்ணெய்
உப்பு.
செய்முறை:
ஒரு ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விடவும்.
கடுகு போட்டு வெடித்ததும் ,
தக்காளி மற்றும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
இப்போது, வெந்த பருப்பு, புளி பேஸ்ட், தேங்கா துருவல், மஞ்சள் பொடி, வறுத்து பொடித்த வெந்தயம் ,APP பொடி, உப்பு என எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.
நன்கு கொதிக்கும் படி விடவும்.
பிறகு மிளகாய் பொடி வாசம் போனதும், கறிவேப்பிலை, தூவி இறக்கவும்.
சாதத்துடன் பரிமாறவும்.
உருளை கிழங்கு பொடிமாஸ் , அல்லது எந்த வதக்கின கறியுடனும் ( veg ) நன்றாக இருக்கும்.
குறிப்பு: இதில் முருங்கைக்காய் , முருங்கைக்காய் + சின்ன வெங்காயம், வெறும் பெரிய வெங்காயம், முருங்கைக்காய் + பெரிய வெங்காயம் என் தான் களை மாற்றி குழம்பு செய்யலாம்
தேவையானவை:
1cup வெந்த துவரம் பருப்பு
2sp புளி பேஸ்ட்
2 ஸ்பூன் APP
2 ஸ்பூன் தேங்கா துருவல்
ஒரு கை சின்ன வெங்காயம்
1 தக்காளி ( வேண்டுமானால் ) அரிந்து வைத்துக்கொள்ளவும் , விதைகளை எடுக்கவும் )
1 /2sp வறுத்து பொடித்த வெந்தயம்
தாளிக்க:
கடுகு
மஞ்சள் பொடி
கறிவேப்பிலை
எண்ணெய்
உப்பு.
செய்முறை:
ஒரு ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விடவும்.
கடுகு போட்டு வெடித்ததும் ,
தக்காளி மற்றும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
இப்போது, வெந்த பருப்பு, புளி பேஸ்ட், தேங்கா துருவல், மஞ்சள் பொடி, வறுத்து பொடித்த வெந்தயம் ,APP பொடி, உப்பு என எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.
நன்கு கொதிக்கும் படி விடவும்.
பிறகு மிளகாய் பொடி வாசம் போனதும், கறிவேப்பிலை, தூவி இறக்கவும்.
சாதத்துடன் பரிமாறவும்.
உருளை கிழங்கு பொடிமாஸ் , அல்லது எந்த வதக்கின கறியுடனும் ( veg ) நன்றாக இருக்கும்.
குறிப்பு: இதில் முருங்கைக்காய் , முருங்கைக்காய் + சின்ன வெங்காயம், வெறும் பெரிய வெங்காயம், முருங்கைக்காய் + பெரிய வெங்காயம் என் தான் களை மாற்றி குழம்பு செய்யலாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கறிகாய் இல்லாவிடில், சுண்டக்காய் வற்றல் , மணத்தக்காளி வற்றல், கத்தரிக்காய் வற்றல், கொத்தவரை வற்றல் போட்டு "வற்றல்" குழம்பு வைக்கலாம் என் சொன்னேன் அல்லவா? அதை எப்படி போடுவது?
அதாவது, சுண்டக்காய் வற்றல் , மணத்தக்காளி வற்றல், கொத்தவரை வற்றல்,
தாமரை தண்டு வற்றல், பாகற்காய் வற்றல் போன்றவற்றை முதலில் எண்ணெயில் வறுத்துக்கொள்ள வேண்டும்.
அதை தனியே எடுத்து வைத்துவிட்டு குழம்பு செய்ய வேண்டும்.
இன்னும் ஒரு இரண்டு நிமிஷம் குழம்பு கொதித்தால் போறும் என்கிற நிலை வரும் பொது, வறுத்து வைத்துள்ள வற்றலை போடணும்.
மற்றுமொரு கொதி வந்ததும் இறக்கணும்.
குறிப்பு: மேல் கூறிய வற்றல் களில் உப்பு இருக்கும். எனவே குழம்பு வைக்கும் போது உப்பு குறைவாக போடணும். இல்லாவிடில் குழம்பு உப்பு கரித்துவிடும்.
அதாவது, சுண்டக்காய் வற்றல் , மணத்தக்காளி வற்றல், கொத்தவரை வற்றல்,
தாமரை தண்டு வற்றல், பாகற்காய் வற்றல் போன்றவற்றை முதலில் எண்ணெயில் வறுத்துக்கொள்ள வேண்டும்.
அதை தனியே எடுத்து வைத்துவிட்டு குழம்பு செய்ய வேண்டும்.
இன்னும் ஒரு இரண்டு நிமிஷம் குழம்பு கொதித்தால் போறும் என்கிற நிலை வரும் பொது, வறுத்து வைத்துள்ள வற்றலை போடணும்.
மற்றுமொரு கொதி வந்ததும் இறக்கணும்.
குறிப்பு: மேல் கூறிய வற்றல் களில் உப்பு இருக்கும். எனவே குழம்பு வைக்கும் போது உப்பு குறைவாக போடணும். இல்லாவிடில் குழம்பு உப்பு கரித்துவிடும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கத்தரிக்காய் வற்றல் - இது போடுவதும் சுலபம். குழம்பில் போடுவதும் சுலபம்.
கத்தரிக்காய்யை நீள நீள மாக வெட்டி வெயிலில் நன்றாக காயவைக்கணும். (வைத்தலை உடைக்கவரனும் )
குழம்பு செய்யும் முன் ஒரு 10 - 15 நிமிஷம் தண்ணிரில் ஊரவைக்கணும்.
குழம்பு கொதிக்கும் போதே, ஊறவைத்த தண்ணியுடன் வத்தலையும் போட்டுடனும். புளி தண்ணியுடன் வத்தலும் கொதிக்கணும் அப்பதான் taste வரும்.
இந்த வத்தலை பருப்பு சாம்பாரிலும் போடலாம், வத்த குழம்பிலும் போடலாம்.
சாயந்தரம் ஆக ஆக கத்தரிக்காய் ஊறி ண்டு ரொம்ப நல்ல இருக்கும். அரிசி உப்புமா விற்கு நல்ல துணை. ( எங்க மாமனார் cum தாத்தா இந்த combination நை ரொம்ப விரும்பினார். )
கத்தரிக்காய்யை நீள நீள மாக வெட்டி வெயிலில் நன்றாக காயவைக்கணும். (வைத்தலை உடைக்கவரனும் )
குழம்பு செய்யும் முன் ஒரு 10 - 15 நிமிஷம் தண்ணிரில் ஊரவைக்கணும்.
குழம்பு கொதிக்கும் போதே, ஊறவைத்த தண்ணியுடன் வத்தலையும் போட்டுடனும். புளி தண்ணியுடன் வத்தலும் கொதிக்கணும் அப்பதான் taste வரும்.
இந்த வத்தலை பருப்பு சாம்பாரிலும் போடலாம், வத்த குழம்பிலும் போடலாம்.
சாயந்தரம் ஆக ஆக கத்தரிக்காய் ஊறி ண்டு ரொம்ப நல்ல இருக்கும். அரிசி உப்புமா விற்கு நல்ல துணை. ( எங்க மாமனார் cum தாத்தா இந்த combination நை ரொம்ப விரும்பினார். )
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
250 gms குட்டி கத்தரிக்காய்
2 -3 ஸ்பூன் புளி பேஸ்ட்
3 - 4 ஸ்பூன் APP (ALL PURPOSE POWDER)
கொஞ்சம் கறிவேப்பிலை
கொஞ்சம் மஞ்சள் பொடி
2 சிட்டிகை பெருங்காயப்பொடி
1/2 ஸ்பூன் வறுத்து அரைத்த வெந்தய பொடி
1 ஸ்பூன் கடுகு
உப்பு
கத்தரிக்காய் வதக்க நல்லெண்ணை
செய்முறை:
முதலில் குட்டி கத்தரிக்காய் களை அலம்பி காம்பை மட்டும் நறுக்கவும்.
பிறகு, அதை 4 ஆக பிளக்கவும்.
பிளந்த தில் APP யை வைது அடைக்கவும்.
ஒரு வாணலி இல் எண்ணை விட்டு கடுகு தாளிக்கவும்.
கத்தரிக்காய்களை மெதுவே போடவும்.
உப்பு, மஞ்சள் பொடி, பொருங்காயப்பொடி , வெந்தயப்பொடி போட்டு மெல்ல வதக்கவும்.
கொஞ்சம் வதங்கியதும், புளி பேஸ்ட் போடவும்.
தேவயானால் கொஞ்சம் தண்ணீர் விடவும்.
காய் நான்கு வெந்து எண்ணை பிரிய துவங்கியதும் அடுப்பை அணைக்கவும்
சூடு சாத்ததுடன் பரிமாறவும்.
சப்பாத்தி உடனும் நன்றாக இருக்கும்.
250 gms குட்டி கத்தரிக்காய்
2 -3 ஸ்பூன் புளி பேஸ்ட்
3 - 4 ஸ்பூன் APP (ALL PURPOSE POWDER)
கொஞ்சம் கறிவேப்பிலை
கொஞ்சம் மஞ்சள் பொடி
2 சிட்டிகை பெருங்காயப்பொடி
1/2 ஸ்பூன் வறுத்து அரைத்த வெந்தய பொடி
1 ஸ்பூன் கடுகு
உப்பு
கத்தரிக்காய் வதக்க நல்லெண்ணை
செய்முறை:
முதலில் குட்டி கத்தரிக்காய் களை அலம்பி காம்பை மட்டும் நறுக்கவும்.
பிறகு, அதை 4 ஆக பிளக்கவும்.
பிளந்த தில் APP யை வைது அடைக்கவும்.
ஒரு வாணலி இல் எண்ணை விட்டு கடுகு தாளிக்கவும்.
கத்தரிக்காய்களை மெதுவே போடவும்.
உப்பு, மஞ்சள் பொடி, பொருங்காயப்பொடி , வெந்தயப்பொடி போட்டு மெல்ல வதக்கவும்.
கொஞ்சம் வதங்கியதும், புளி பேஸ்ட் போடவும்.
தேவயானால் கொஞ்சம் தண்ணீர் விடவும்.
காய் நான்கு வெந்து எண்ணை பிரிய துவங்கியதும் அடுப்பை அணைக்கவும்
சூடு சாத்ததுடன் பரிமாறவும்.
சப்பாத்தி உடனும் நன்றாக இருக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை:
3 ஸ்பூன் புளி பேஸ்ட்
2 ஸ்பூன் துவரம் பருப்பு
2 ஸ்பூன் கடலை பருப்பு
2 ஸ்பூன் சாம்பார் பொடி
2 -3 பெரிய வெங்காயம்
25 - 30 பல் பூண்டு
4-6 இன்ச் இஞ்சி துண்டு
1 ஸ்பூன் வறுத்து பொடித்த வெந்தயம்
கடுகு
மஞ்சள் பொடி
பெருங்காயம் (தேவயானால் )
கறிவேப்பிலை - கொஞ்சம்
எண்ணெய்
உப்பு
2 ஸ்பூன் பொடித்த வெல்லம்
செய்முறை:
முதலில் இஞ்சி இன் தோலியை நீக்கவும் .
பூண்டு உரிக்கவும், வெங்காயம் நறுக்கவும்.
மூன்றையும் மையாக அரைக்கவும்.
வாணலி இல் நல்லெண்ணை விட்டு, கடுகு, கடலை பருப்பு, துவரம் பருப்பு,
கறிவேப்பிலை தாளிக்கவும்.
அரைத்த விழுதை போட்டு வதக்கவும். நன்கு எண்ணை
பிரியும் வரை வதக்கவும். மஞ்சள் பொடி சேர்க்கவும்.
2 டம்பளர் தண்ணீர்
விடவும்.
புளி பேஸ்ட், சாம்பார் பொடி, பெருங்காய பொடி, வறுத்த வெந்தய பொடி
எல்லாம் சேர்க்கவும் .
நன்கு கொதித்து கெட்டியாகும் வரை பொறுக்கவும்.
பிறகு
இறக்கவும். நல்ல மணமுள்ள இஞ்சி குழம்பு தயார்.
சாதத்துடன் பரிமாறவும். தொட்டுக்கொள்ள அப்பளம் போரும்.
குறிப்பு: இந்த குழம்பை ஒரு வாரம் வரை ஃபிரிஜ் இல்லாமலே கூட வைத்து
சாப்பித்லாம். ஃபிரிஜ் இல் வைத்தால் 1 மாதம் கூட வைத்துக்கொள்ளலாம்.
(புளிக்காய்ச்சல் போல் )
வெளிஊர்களுக்கு போகும் போது எடுத்து செல்ல லாம் ரொம்ப உபயோகமானதாக இருக்கும். சமயத்தில் "Bread" il தடவி சாப்பிடலாம்
3 ஸ்பூன் புளி பேஸ்ட்
2 ஸ்பூன் துவரம் பருப்பு
2 ஸ்பூன் கடலை பருப்பு
2 ஸ்பூன் சாம்பார் பொடி
2 -3 பெரிய வெங்காயம்
25 - 30 பல் பூண்டு
4-6 இன்ச் இஞ்சி துண்டு
1 ஸ்பூன் வறுத்து பொடித்த வெந்தயம்
கடுகு
மஞ்சள் பொடி
பெருங்காயம் (தேவயானால் )
கறிவேப்பிலை - கொஞ்சம்
எண்ணெய்
உப்பு
2 ஸ்பூன் பொடித்த வெல்லம்
செய்முறை:
முதலில் இஞ்சி இன் தோலியை நீக்கவும் .
பூண்டு உரிக்கவும், வெங்காயம் நறுக்கவும்.
மூன்றையும் மையாக அரைக்கவும்.
வாணலி இல் நல்லெண்ணை விட்டு, கடுகு, கடலை பருப்பு, துவரம் பருப்பு,
கறிவேப்பிலை தாளிக்கவும்.
அரைத்த விழுதை போட்டு வதக்கவும். நன்கு எண்ணை
பிரியும் வரை வதக்கவும். மஞ்சள் பொடி சேர்க்கவும்.
2 டம்பளர் தண்ணீர்
விடவும்.
புளி பேஸ்ட், சாம்பார் பொடி, பெருங்காய பொடி, வறுத்த வெந்தய பொடி
எல்லாம் சேர்க்கவும் .
நன்கு கொதித்து கெட்டியாகும் வரை பொறுக்கவும்.
பிறகு
இறக்கவும். நல்ல மணமுள்ள இஞ்சி குழம்பு தயார்.
சாதத்துடன் பரிமாறவும். தொட்டுக்கொள்ள அப்பளம் போரும்.
குறிப்பு: இந்த குழம்பை ஒரு வாரம் வரை ஃபிரிஜ் இல்லாமலே கூட வைத்து
சாப்பித்லாம். ஃபிரிஜ் இல் வைத்தால் 1 மாதம் கூட வைத்துக்கொள்ளலாம்.
(புளிக்காய்ச்சல் போல் )
வெளிஊர்களுக்கு போகும் போது எடுத்து செல்ல லாம் ரொம்ப உபயோகமானதாக இருக்கும். சமயத்தில் "Bread" il தடவி சாப்பிடலாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை:
1cup வெந்த துவரம் பருப்பு
2sp புளி பேஸ்ட்
3 - 4 பச்சை மிளகாய்
1 கட்டு கீரை (முளைக்கிரை அல்லது பருப்பு கீரை )
2 -3sp சாம்பார் பொடி
1 /2sp வறுத்து பொடித்த வெந்தயம்
தாளிக்க:
கடுகு
மஞ்சள் பொடி
கறிவேப்பிலை
கொத்தமல்லி
எண்ணெய்
உப்பு.
செய்முறை:
கீரையை சுத்தம் செய்து நறுக்கவும்.
ஒரு ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விடவும்.
கடுகு போட்டு வெடித்ததும் , அரிந்த பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
நறுக்கிய கீரை போட்டு வதக்கவும்.
இப்போது,
வெந்த பருப்பு, புளி பேஸ்ட், மஞ்சள் பொடி, வறுத்து பொடித்த வெந்தயம்
,சாம்பார் பொடி, உப்பு என எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.
நன்கு கொதிக்கும் படி விடவும்.
பிறகு மிளகாய் பொடி வாசம் போனதும், கறிவேப்பிலை,கொத்தமல்லி துவி இறக்கவும்.
"கீரை குழம்பு " ரெடி , சாதத்துடன் பரிமாறலாம்.
சாதத்துடன் பரிமாறவும்.
1cup வெந்த துவரம் பருப்பு
2sp புளி பேஸ்ட்
3 - 4 பச்சை மிளகாய்
1 கட்டு கீரை (முளைக்கிரை அல்லது பருப்பு கீரை )
2 -3sp சாம்பார் பொடி
1 /2sp வறுத்து பொடித்த வெந்தயம்
தாளிக்க:
கடுகு
மஞ்சள் பொடி
கறிவேப்பிலை
கொத்தமல்லி
எண்ணெய்
உப்பு.
செய்முறை:
கீரையை சுத்தம் செய்து நறுக்கவும்.
ஒரு ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விடவும்.
கடுகு போட்டு வெடித்ததும் , அரிந்த பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
நறுக்கிய கீரை போட்டு வதக்கவும்.
இப்போது,
வெந்த பருப்பு, புளி பேஸ்ட், மஞ்சள் பொடி, வறுத்து பொடித்த வெந்தயம்
,சாம்பார் பொடி, உப்பு என எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.
நன்கு கொதிக்கும் படி விடவும்.
பிறகு மிளகாய் பொடி வாசம் போனதும், கறிவேப்பிலை,கொத்தமல்லி துவி இறக்கவும்.
"கீரை குழம்பு " ரெடி , சாதத்துடன் பரிமாறலாம்.
சாதத்துடன் பரிமாறவும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அரைக்க தேவயானவை :
5 -7 குண்டு மிளகாய் வற்றல்
2 ஸ்பூன் கடலை பருப்பு
1 ஸ்பூன் தனியா
1/2 கப் துருவின தேங்காய்
1 ஸ்பூன் வெந்தயம்
மற்ற தேவயான பொருட்கள்:
கடுகு
கறிவேப்பிலை
2 -3 ஸ்பூன் தேங்காய் எண்ணை
2 ஸ்பூன் புளி paste
1/2 ஸ்பூன் வறுத்து பொடித்த வெந்தயம்
1 கப் வெந்த துவரம் பருப்பு
பெங்களூர் கத்தரிக்காய் , கத்தரிக்காய்
அல்லது பூசணிக்காய் ஏதாவது ஒரு காய் "தானுக்கு".
செய்முறை :
தேங்காய் தவிர அரைக்கவேண்டிய பொருட்களை வறுத்து, தேங்காயுடன் அரைக்கவும்.
ஒரு வாணலி இல் தேங்காய் எண்ணை விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
வெட்டி வைத்து உள்ள "தானை"போட்டு வதக்கவும்.
2 டம்ப்லர் தண்ணீர் விட்டு, புளி பேஸ்ட், மஞ்சள் பொடி, வெந்தய பொடி, அரைத்தவிழுது , உப்பு என் எல்லாம் போடவும்.
காய் வேகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
பிறகு இறக்கவும்.
சாதத்துடன் பரிமாறவும். இதற்க்கு பொறித்த அப்பளாம் nandraga irukkum.
5 -7 குண்டு மிளகாய் வற்றல்
2 ஸ்பூன் கடலை பருப்பு
1 ஸ்பூன் தனியா
1/2 கப் துருவின தேங்காய்
1 ஸ்பூன் வெந்தயம்
மற்ற தேவயான பொருட்கள்:
கடுகு
கறிவேப்பிலை
2 -3 ஸ்பூன் தேங்காய் எண்ணை
2 ஸ்பூன் புளி paste
1/2 ஸ்பூன் வறுத்து பொடித்த வெந்தயம்
1 கப் வெந்த துவரம் பருப்பு
பெங்களூர் கத்தரிக்காய் , கத்தரிக்காய்
அல்லது பூசணிக்காய் ஏதாவது ஒரு காய் "தானுக்கு".
செய்முறை :
தேங்காய் தவிர அரைக்கவேண்டிய பொருட்களை வறுத்து, தேங்காயுடன் அரைக்கவும்.
ஒரு வாணலி இல் தேங்காய் எண்ணை விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
வெட்டி வைத்து உள்ள "தானை"போட்டு வதக்கவும்.
2 டம்ப்லர் தண்ணீர் விட்டு, புளி பேஸ்ட், மஞ்சள் பொடி, வெந்தய பொடி, அரைத்தவிழுது , உப்பு என் எல்லாம் போடவும்.
காய் வேகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
பிறகு இறக்கவும்.
சாதத்துடன் பரிமாறவும். இதற்க்கு பொறித்த அப்பளாம் nandraga irukkum.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை:
துவரம்பருப்பு - 1 கப்
சாம்பார்பொடி - 3 டீஸ்பூன்
புளி - எலுமிச்சம்பழ அளவு அல்லது புளி பேஸ்ட் 2 ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
குண்டு மிளகாய் - 3 - 4
வெந்தய பொடி - 1/2 ஸ்பூன் ( வறுத்து அரைத்தது)
பெருங்காய பொடி - 1/4 ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
துவரம்பருப்பை ஊற வைத்து அதனுடன் மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும்.
அதை, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கரைத்து வடிகட்டிய புளிக் ஜலத்தை சேர்க்கவும்.
அதில் சாம்பார்பொடி சேர்த்துக் கலக்கி, உப்பு சேர்க்கவும்.
குழம்பு கொதித்து வாசனை வந்ததும், உருண்டைகளை அதில் மெதுவாகப் போடவும். நன்றாக கொதிக்கவிடவும்.
வெந்தய பொடி போடவும். பெருங்காய பொடி போடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
அருமையான பருப்பு உருண்டைக் குழம்பு தயார்.
குறிப்பு: உருண்டைகளை தனியாக ஸ்நாக்ஸ் போல சாப்பிடலாம்.
துவரம்பருப்பு - 1 கப்
சாம்பார்பொடி - 3 டீஸ்பூன்
புளி - எலுமிச்சம்பழ அளவு அல்லது புளி பேஸ்ட் 2 ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
குண்டு மிளகாய் - 3 - 4
வெந்தய பொடி - 1/2 ஸ்பூன் ( வறுத்து அரைத்தது)
பெருங்காய பொடி - 1/4 ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
துவரம்பருப்பை ஊற வைத்து அதனுடன் மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும்.
அதை, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கரைத்து வடிகட்டிய புளிக் ஜலத்தை சேர்க்கவும்.
அதில் சாம்பார்பொடி சேர்த்துக் கலக்கி, உப்பு சேர்க்கவும்.
குழம்பு கொதித்து வாசனை வந்ததும், உருண்டைகளை அதில் மெதுவாகப் போடவும். நன்றாக கொதிக்கவிடவும்.
வெந்தய பொடி போடவும். பெருங்காய பொடி போடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
அருமையான பருப்பு உருண்டைக் குழம்பு தயார்.
குறிப்பு: உருண்டைகளை தனியாக ஸ்நாக்ஸ் போல சாப்பிடலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை:
துவரம்பருப்பு - 1 கப்
புளிக்காத கெட்டி தயிர் - 1 கப்
தேங்காய் துருவ்ல் - 1/2 கப்
கடலை பருப்பு - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் 2
கடுகு - அரை டீஸ்பூன்
குண்டு மிளகாய் - 3 - 4
வெந்தய பொடி - 1/2 ஸ்பூன் ( வறுத்து அரைத்தது)
பெருங்காய பொடி - 1/4 ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
துவரம்பருப்பை ஊற வைத்து அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும்.
அதை, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.
தேங்காய் , பச்சைமிளகாய் கடலை பருப்பை ஒரு 10 நிமிஷம் ஊறவைத்து அரைக்கவும்
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, சிலுப்பிய தயிர் சேர்க்கவும்.
அதில் உப்பு சேர்க்கவும்.
அரைத்த விழுத்தையும் போடவும். கொதித்து மணம் வரும்போது உருண்டைகளை அதில் மெதுவாகப் போடவும்.
வேண்டுமானால் தண்ணீர் விடவும். நன்றாக கொதிக்கவிடவும்.
வெந்தய பொடி போடவும். பெருங்காய பொடி போடவும்.
நன்கு கொதித்ததும் கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.
துவரம்பருப்பு - 1 கப்
புளிக்காத கெட்டி தயிர் - 1 கப்
தேங்காய் துருவ்ல் - 1/2 கப்
கடலை பருப்பு - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் 2
கடுகு - அரை டீஸ்பூன்
குண்டு மிளகாய் - 3 - 4
வெந்தய பொடி - 1/2 ஸ்பூன் ( வறுத்து அரைத்தது)
பெருங்காய பொடி - 1/4 ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
துவரம்பருப்பை ஊற வைத்து அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும்.
அதை, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.
தேங்காய் , பச்சைமிளகாய் கடலை பருப்பை ஒரு 10 நிமிஷம் ஊறவைத்து அரைக்கவும்
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, சிலுப்பிய தயிர் சேர்க்கவும்.
அதில் உப்பு சேர்க்கவும்.
அரைத்த விழுத்தையும் போடவும். கொதித்து மணம் வரும்போது உருண்டைகளை அதில் மெதுவாகப் போடவும்.
வேண்டுமானால் தண்ணீர் விடவும். நன்றாக கொதிக்கவிடவும்.
வெந்தய பொடி போடவும். பெருங்காய பொடி போடவும்.
நன்கு கொதித்ததும் கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 7
|
|