புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_m10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10 
68 Posts - 53%
heezulia
எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_m10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_m10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_m10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_m10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10 
1 Post - 1%
Guna.D
எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_m10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10 
1 Post - 1%
Shivanya
எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_m10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_m10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_m10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_m10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_m10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_m10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10 
15 Posts - 3%
prajai
எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_m10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_m10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10 
9 Posts - 2%
jairam
எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_m10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_m10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10 
4 Posts - 1%
Jenila
எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_m10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10 
4 Posts - 1%
Rutu
எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_m10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான்.


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 02, 2010 12:37 am

எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். 1car

எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா: அன்பழகன் எம்.எல்.ஏ. புகழாரம்.

எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்கும் ஒரே தலைவி ஜெயலலிதா மட்டுமே என்று புதுவை அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ.கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாலர் ஜெயலலிதா ஆணைப்படி, கட்டுமானப் பொருட்களான செங்கல், மணல், ஜல்லி, சிமெண்ட், அரசை கண்டித்தும், கூரை வீடுகளை கல்வீடாக கட்ட அரசு அளிக்கும் மான்ய உதவித் தொகையை, ரூபாய் ஒரு லட்சத்திலிருந்து, இரண்டரை லட்சமாக உயர்த்தி வழங்க வலியுறுத்தி நேற்று காலை 10 மணியளவில் புதுச்சேரி காமராஜர் சாலை, பாலாஜி திரையரங்கம் எதிரில் உள்ள புதுச்சேரி மாநில கூட்டுறவு கட்டிட மையம் அருகில் புதுச்சேரி மாநில அ.தி.மு.க. சார்பில் கழக அமைப்புச் செயலாளர் பொன்னையன், தலைமையில் புதுச்சேரி மாநில கழக செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., மாநில புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர் ஓம் சக்திசேகர் எம்.எல்.ஏ., காரைக்கால் மாவட்ட செலாளர் ஓமலிங்கம் எம்.எல்.ஏ., ஆகியோர்கள் முன்னிலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில கழக செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:_

புதுச்சேரியை தி.மு.க. துணையோடு ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அரசின் செயல்படாத தன்மையிலும், அரசின் தவறான முடிவினாலும் நேற்று கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு என்பது விண்ணைத் தொடும் அளவிற்கு செல்கிறது. அதனால் நமது மாநில மக்களின் நலன் கருதி அரசை கண்டித்தும், விலையேற்றத்தை கட்டுப்படுத்தவும் புரட்சித் தலைவி அம்மா, மக்களின் நலன் கருதி இப்போராட்டத்தை அறிவித்துள்ளார்கள். எங்கு அநியாயம் நடந்தாலும் தட்டிக் கேட்கும் ஒரே தலைவி புரட்சித் தலைவி அம்மா மட்டுமே.

அந்த அடிப்படையில் தான் நாட்டு நலனில் அக்கரையோடு செயல்படும் நமது புரட்சித் தலைவி அம்மா தான் முதன் முதலில் ஸ்பெக்ரம் ஊழலை மக்களுக்கு 25_11_2008_ல் அறிக்கை மூலம் வெளிக்கொண்டு வந்தார். இன்று மத்திய அரசு இப்பிரச்சினையில் ஆடிக் கொண்டிருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஜி_2 அலைவரிசையில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை சுருட்டிய தி.மு.க. துணையோடு ஆட்சி நடத்தும் காங்கிரஸ் மக்கள் விரோத ஆட்சி நடத்துகிறது. உலக அளவில் மிகப்பெரிய ஊழலை செய்து, இந்திய அளவில் தமிழர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ள தி.மு.க.வையும் அதன் தலைவரையும் இந்திய மக்கள் கேவலமாக பார்க்கிறார்கள். மத்தியில் தனது கூட்டணியான கட்சியான தி.மு.க.வால் காங்கிரஸ் கட்சியும் தனது அடையாளத்தை இழந்து நிற்கிறது. பீகார் சட்டமன்ற தேர்தலே இதற்கு சரியான சான்றாகும். அதனால் தான் நமது அம்மா அவர்கள் காமராஜர் வீடு கட்டும் திட்டத்தில் அரசு அளிக்கும் தொகையை ஒரு லட்சத்திலிருந்து இரண்டரை லட்சமாக, மக்களின் நிலையறிந்து உயர்த்தி கேட்கிறார்கள்.

சிமெண்ட் விலை ஏறும் போதெல்லாம் நாங்க வெளிநாட்டிலிருந்து சிமெண்டை உடனே வாங்கி வந்து குறைந்த விலைக்கு விற்பனை செய்வோம் என்பார் வைத்திலிங்கம், வெளிநாட்டிலிருந்து சிமெண்ட் மூட்டை கொண்டு வந்தார்களா? அதற்கான சிறு முயற்சியையாவது செய்தார்களா? இங்குள்ள கூட்டுறவு மையம் எதற்கு இருக்கிறது ? செங்கல் விலையை மூன்று மடங்காக உயர்த்த வேண்டிய அவசியம் என்ன? உற்பத்தி செலவு அதிமாகிவிட்டதா? ஒன்றுமே இல்லை, எல்லாரும் சேர்ந்து கூட்டுக் கொள்ளை அடிக்கிறார்கள். அதேபோல் இங்கு உற்பத்தி செய்யும் செங்கல்லை அண்டை மாநிலத்திற்கு செல்ல அரசு ஏன் அனுமதிக்க வேண்டும் ? சிவில் சப்ளை துறை ஒன்று இருக்கிறதா? விலை உயர்வு சம்பந்தமாக என்றாவகது ஒரு தடவையாவது அரசு சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பேசியதுண்டா? விலை உயர்வை அரசின் கடமையல்லவா? கட்டுமான தொழில் இன்று புதுவையில் முடக்கப்பட்டுள்ளதே ! இதனால் ஆயிரக்கணக்கான கட்டிட தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளகப்பட்டுள்ளனர். இதற்கு இங்குள்ள காங்கிரஸ் அரசின் கையாளாகாதத்தனம் தானே காரணம், கட்டி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் நிலையறிந்து அம்மா அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த அனுமதி தந்தார்கள். மக்கள்ப் பற்றி சிந்திக்கும் ஒரே தலைவி நம் அம்மா அவர்கள் தான்.

மக்களைப்பற்றி கவலைப்படாத தி.மு.க.விற்கும் அதன் கூட்டணியான காங்கிரஸ் கட்சிக்கும் மக்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் சரியான பாடத்தை புகட்ட வேண்டும். மீண்டும் புரட்சித் தலைவியின் புனித ஆட்சி புதுவையில் மலர வாய்ப்பளிக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் தோல்வி கண்ட தி.மு.க. துணையோடு நடைபெறும் காங்கிரஸ் ஆட்சியை மக்கள் தூக்கி எறிய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தினபூமி!



எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 02, 2010 10:08 am

ஆமா ஆமா, யார் இல்லைன்னு சொன்னா




எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Uஎங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Dஎங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Aஎங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Yஎங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Aஎங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Sஎங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Uஎங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Dஎங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Hஎங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். A
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Dec 02, 2010 10:16 am

ஆட்சியில் இருக்கும்போது மறைத்துவிடுவது ...

ஆட்சியில் இல்லை என்றால் தட்டி கேட்பாங்கலம்ல என்ன கொடுமை சார் இது



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Dec 02, 2010 10:17 am

எதிர் கட்சி மற்றும் ஊடகம் நாட்டின் தூண்கள் ஆனால் தமிழ் நாட்டில் சரியாய் செயல் படவில்லை ...

venkateshr
venkateshr
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 17/11/2010

Postvenkateshr Thu Dec 02, 2010 10:51 am

ஆமாம் தர்மபுரி பஸ் எரிப்பு மறக்க முடியுமா ?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 02, 2010 11:01 am

venkateshr wrote:ஆமாம் தர்மபுரி பஸ் எரிப்பு மறக்க முடியுமா ?
அலோ , எச்ச்சுமி ...... இது போல எல்லாம் பேச பூடாது , அப்புறம் அலுவலகத்துக்கு ஆட்டோ வரும், எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். 246975

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Dec 02, 2010 11:30 am

அதெல்லாம் சரி இருந்தாலும் சூரியன் உதிச்சபிறகுதானே இலை துளிர்விடும்



ஈகரை தமிழ் களஞ்சியம் எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Dec 02, 2010 11:38 am

தலைவியா இல்ல தலைவலியா ????

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக