புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_m10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10 
68 Posts - 45%
heezulia
எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_m10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_m10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10 
5 Posts - 3%
prajai
எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_m10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10 
4 Posts - 3%
Jenila
எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_m10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10 
2 Posts - 1%
jairam
எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_m10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_m10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_m10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10 
1 Post - 1%
M. Priya
எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_m10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10 
1 Post - 1%
kargan86
எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_m10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_m10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_m10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_m10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10 
9 Posts - 4%
prajai
எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_m10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10 
6 Posts - 3%
Jenila
எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_m10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10 
4 Posts - 2%
Rutu
எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_m10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10 
3 Posts - 1%
Baarushree
எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_m10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_m10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10 
2 Posts - 1%
jairam
எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_m10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10 
2 Posts - 1%
manikavi
எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_m10எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான்.


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 02, 2010 12:37 am

எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். 1car

எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா: அன்பழகன் எம்.எல்.ஏ. புகழாரம்.

எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்கும் ஒரே தலைவி ஜெயலலிதா மட்டுமே என்று புதுவை அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ.கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாலர் ஜெயலலிதா ஆணைப்படி, கட்டுமானப் பொருட்களான செங்கல், மணல், ஜல்லி, சிமெண்ட், அரசை கண்டித்தும், கூரை வீடுகளை கல்வீடாக கட்ட அரசு அளிக்கும் மான்ய உதவித் தொகையை, ரூபாய் ஒரு லட்சத்திலிருந்து, இரண்டரை லட்சமாக உயர்த்தி வழங்க வலியுறுத்தி நேற்று காலை 10 மணியளவில் புதுச்சேரி காமராஜர் சாலை, பாலாஜி திரையரங்கம் எதிரில் உள்ள புதுச்சேரி மாநில கூட்டுறவு கட்டிட மையம் அருகில் புதுச்சேரி மாநில அ.தி.மு.க. சார்பில் கழக அமைப்புச் செயலாளர் பொன்னையன், தலைமையில் புதுச்சேரி மாநில கழக செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., மாநில புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர் ஓம் சக்திசேகர் எம்.எல்.ஏ., காரைக்கால் மாவட்ட செலாளர் ஓமலிங்கம் எம்.எல்.ஏ., ஆகியோர்கள் முன்னிலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில கழக செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:_

புதுச்சேரியை தி.மு.க. துணையோடு ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அரசின் செயல்படாத தன்மையிலும், அரசின் தவறான முடிவினாலும் நேற்று கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு என்பது விண்ணைத் தொடும் அளவிற்கு செல்கிறது. அதனால் நமது மாநில மக்களின் நலன் கருதி அரசை கண்டித்தும், விலையேற்றத்தை கட்டுப்படுத்தவும் புரட்சித் தலைவி அம்மா, மக்களின் நலன் கருதி இப்போராட்டத்தை அறிவித்துள்ளார்கள். எங்கு அநியாயம் நடந்தாலும் தட்டிக் கேட்கும் ஒரே தலைவி புரட்சித் தலைவி அம்மா மட்டுமே.

அந்த அடிப்படையில் தான் நாட்டு நலனில் அக்கரையோடு செயல்படும் நமது புரட்சித் தலைவி அம்மா தான் முதன் முதலில் ஸ்பெக்ரம் ஊழலை மக்களுக்கு 25_11_2008_ல் அறிக்கை மூலம் வெளிக்கொண்டு வந்தார். இன்று மத்திய அரசு இப்பிரச்சினையில் ஆடிக் கொண்டிருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஜி_2 அலைவரிசையில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை சுருட்டிய தி.மு.க. துணையோடு ஆட்சி நடத்தும் காங்கிரஸ் மக்கள் விரோத ஆட்சி நடத்துகிறது. உலக அளவில் மிகப்பெரிய ஊழலை செய்து, இந்திய அளவில் தமிழர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ள தி.மு.க.வையும் அதன் தலைவரையும் இந்திய மக்கள் கேவலமாக பார்க்கிறார்கள். மத்தியில் தனது கூட்டணியான கட்சியான தி.மு.க.வால் காங்கிரஸ் கட்சியும் தனது அடையாளத்தை இழந்து நிற்கிறது. பீகார் சட்டமன்ற தேர்தலே இதற்கு சரியான சான்றாகும். அதனால் தான் நமது அம்மா அவர்கள் காமராஜர் வீடு கட்டும் திட்டத்தில் அரசு அளிக்கும் தொகையை ஒரு லட்சத்திலிருந்து இரண்டரை லட்சமாக, மக்களின் நிலையறிந்து உயர்த்தி கேட்கிறார்கள்.

சிமெண்ட் விலை ஏறும் போதெல்லாம் நாங்க வெளிநாட்டிலிருந்து சிமெண்டை உடனே வாங்கி வந்து குறைந்த விலைக்கு விற்பனை செய்வோம் என்பார் வைத்திலிங்கம், வெளிநாட்டிலிருந்து சிமெண்ட் மூட்டை கொண்டு வந்தார்களா? அதற்கான சிறு முயற்சியையாவது செய்தார்களா? இங்குள்ள கூட்டுறவு மையம் எதற்கு இருக்கிறது ? செங்கல் விலையை மூன்று மடங்காக உயர்த்த வேண்டிய அவசியம் என்ன? உற்பத்தி செலவு அதிமாகிவிட்டதா? ஒன்றுமே இல்லை, எல்லாரும் சேர்ந்து கூட்டுக் கொள்ளை அடிக்கிறார்கள். அதேபோல் இங்கு உற்பத்தி செய்யும் செங்கல்லை அண்டை மாநிலத்திற்கு செல்ல அரசு ஏன் அனுமதிக்க வேண்டும் ? சிவில் சப்ளை துறை ஒன்று இருக்கிறதா? விலை உயர்வு சம்பந்தமாக என்றாவகது ஒரு தடவையாவது அரசு சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பேசியதுண்டா? விலை உயர்வை அரசின் கடமையல்லவா? கட்டுமான தொழில் இன்று புதுவையில் முடக்கப்பட்டுள்ளதே ! இதனால் ஆயிரக்கணக்கான கட்டிட தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளகப்பட்டுள்ளனர். இதற்கு இங்குள்ள காங்கிரஸ் அரசின் கையாளாகாதத்தனம் தானே காரணம், கட்டி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் நிலையறிந்து அம்மா அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த அனுமதி தந்தார்கள். மக்கள்ப் பற்றி சிந்திக்கும் ஒரே தலைவி நம் அம்மா அவர்கள் தான்.

மக்களைப்பற்றி கவலைப்படாத தி.மு.க.விற்கும் அதன் கூட்டணியான காங்கிரஸ் கட்சிக்கும் மக்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் சரியான பாடத்தை புகட்ட வேண்டும். மீண்டும் புரட்சித் தலைவியின் புனித ஆட்சி புதுவையில் மலர வாய்ப்பளிக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் தோல்வி கண்ட தி.மு.க. துணையோடு நடைபெறும் காங்கிரஸ் ஆட்சியை மக்கள் தூக்கி எறிய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தினபூமி!



எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 02, 2010 10:08 am

ஆமா ஆமா, யார் இல்லைன்னு சொன்னா




எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Uஎங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Dஎங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Aஎங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Yஎங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Aஎங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Sஎங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Uஎங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Dஎங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Hஎங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். A
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Dec 02, 2010 10:16 am

ஆட்சியில் இருக்கும்போது மறைத்துவிடுவது ...

ஆட்சியில் இல்லை என்றால் தட்டி கேட்பாங்கலம்ல என்ன கொடுமை சார் இது



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Dec 02, 2010 10:17 am

எதிர் கட்சி மற்றும் ஊடகம் நாட்டின் தூண்கள் ஆனால் தமிழ் நாட்டில் சரியாய் செயல் படவில்லை ...

venkateshr
venkateshr
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 17/11/2010

Postvenkateshr Thu Dec 02, 2010 10:51 am

ஆமாம் தர்மபுரி பஸ் எரிப்பு மறக்க முடியுமா ?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 02, 2010 11:01 am

venkateshr wrote:ஆமாம் தர்மபுரி பஸ் எரிப்பு மறக்க முடியுமா ?
அலோ , எச்ச்சுமி ...... இது போல எல்லாம் பேச பூடாது , அப்புறம் அலுவலகத்துக்கு ஆட்டோ வரும், எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். 246975

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Dec 02, 2010 11:30 am

அதெல்லாம் சரி இருந்தாலும் சூரியன் உதிச்சபிறகுதானே இலை துளிர்விடும்



ஈகரை தமிழ் களஞ்சியம் எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Dec 02, 2010 11:38 am

தலைவியா இல்ல தலைவலியா ????

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக