புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செல்போன் ஈசி ரீசார்ஜ் மோசடி – உஷார்
Page 1 of 1 •
- vmanirajanபண்பாளர்
- பதிவுகள் : 58
இணைந்தது : 06/11/2010
செல்போன் பயன்படுத்துவது காலத்தின் கட்டாயமாகிவிட்ட நிலையில் அதனால் ஏற்படும் பிரச்சனைகளையும் நாம் சந்திக்க தயாராகிவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
செல்போன் ப்ரிபெய்டு பயனர்கள் தற்போது சந்தித்து வரும் மிக பெரிய சவாலான பிரச்சனை குறி்த்து இந்த கட்டுரையில் பகிர்ந்துகொள்வோம்.
என்ன அந்த சவாலான பிரச்சனை……..?
செல் போன் ப்ரிபெய்டு பயனர்கள் தங்கள் ப்ரிபெய்டு அக்கவுன்டை ரீசார்ஜ் செய்வதற்கு பல வழிகள் இருப்பினும் பொதுவாக பயன்படுத்தும் வழி முறை இரண்டு. அவை..
(1). ரீச்சாஜ் கூப்பன்.
(2). ஈசி ரீசார்ஜ்.
ரீச்சாஜ் கூப்பனை விட ஈசி ரீசார்ஜ் – ஐ தான் அதிகம் பயன்படுத்த வேண்டியுள்ளது. காரணம்….
>> சுலபமாக விரைவாக ரீசார்ஜ் செய்து விடாலம்.
>> யார் வேண்டுமானாலும் மற்றொருவரின் ப்ரிபெய்டு எண்ணிற்கு ரீசார்ஜ் செய்து விட முடியும்.
>> மற்றொரு முக்கிய காரணம், உள்ளூரில் மட்டுமே ரீசார்ஜ் கார்டு கிடைக்கும், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்பவர்கள் ஈசி ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயம் தான் நடைமுறை உண்மை.
ஈசி ரீசார்ஜ் மோசடி:
இம்மாதம் சென்னையில் உள்ள ஒரு பிரபல செல்போன் ரீசார்ஜ் கடைக்கு சென்று எனது செல் போன் ப்ரிபெய்டு என்னிற்கு ஈசி மூலம் 10.00 ரூபாய் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என கூறினேன். அதற்கு அந்த கடைக்காரர் ஈசி மூலம் குறைந்த பட்சம் 30 ரூபாய் செய்யமுடியும் அதற்கு குறைவாக ஈசி ரீசார்ஜ் செய்யும் வசதி நீங்கள் பயன்படுத்தும் நெட்வொர்க்கில் (ஏர்டெல்) இல்லை என கூறிவிட்டார்.
உடனே, நான் பயன்படுத்தும் நெட்வொர்க்கான ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு, தங்கள் நெட்வொர்க்கில் 10 ரூபாய் ஈசி ரீசார்ஜ் வசதி இலலை என்று ஏர்டெல் ரீடெய்லர் கூறுகின்றாறே…..! என்று கேட்டதற்கு, ஏர்டெல் வாடிக்கையாலர் சேவை மைய அதிகாரி அளித்த பதில், “ஏர்டெல் நெட்வொர்க்கில் தாராலமாக 10 ரூபாய் ஈசி ரீசார்ஜ் செய்யலாம்” என்றார்.
மீண்டும் ரீசார்ஜ் கடைகாரரிடம் ரூபாய் 10 க்கு ஈசி ரீசார்ஜ் செய்யும் படி கேட்டுக்கொண்டு 10 ரூபாயை அவரி்டம் கொடுத்தேன். பிறகு அவர் ரூபாய் 10ஐ வாங்கி கொன்டு, எனது ப்ரிபெய்டு என்னை தனது குறிப்பேட்டில் எழுதிகொன்டார். பின், ரீசார்ஜ் ஆவதற்கு சற்று நேரம் ஆகும், நீங்கள் புறப்படுங்கள் நான் ரீசார்ஜ் செய்து விடுகிறேன், என வாக்கு கொடுத்ததையடுத்து நானும் அந்த கடையில் இருந்து கிளம்பி விட்டேன்.
சுமார் 1 மணி நேரம் ஆகியும் எனது என்னிற்கு ரீசார்ஜ் ஆகியதற்கான குறுஞ்செய்தி (SMS) வரவில்லை. எனது ப்ரிபெய்டு அக்கவுண்டும் ரீசார்ஜ் ஆகவி்ல்லை. உடனே ஏர்டெல் வாடிக்கையாலர் சேவை மைய அதிகாரியை மீண்டும் தொடர்பு கொண்டு கேட்டதற்கு…………. அவர் பதில் அளித்தார்……
“தாங்கள் ரீசார்ஜ் கூப்பன் மூலம் ரீசார்ஜ் செய்திருந்தாள் நாங்கள் உங்களுக்கு உதவ முடியும், ஈசி மூலம் செய்த ரீசார்ஜ் – க்கு நாங்கள் எந்த விதத்திலும் உதவ முடியாது. தயவு செய்து நீங்கள் ரீசார்ஜ் செய்த ரீட்டெய்லரை அனுகுங்கள்“ என்று தகவல் அளித்தனர்.
ரீசார்ஜ் கடைக்காரரை அனுகி கேட்டதற்கு அவர் பதில் அளிக்கிறார்……
“நான் உங்கள் எண்ணிற்கு ஈசி மூலம் ரீச்கார்ஜ் செய்து விட்டேன், ரீசார்ஜ் ஆகவில்லை என்றார் ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளுக்கள், என்னை தொந்தரவு செய்யாதீர்கள்“ என்றார்
இப்படியாக மாறி மாறி என்னை சுற்றலில் விட்டார்கள்…
ரீச்சார் கடைக்காரர் சரியான பதில் அளிக்காததால், ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியை மீண்டும் மீண்டும் 18 முறை தொடர்பு கொண்டேன். பயன் எனது எண்ணிலிருந்து ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்த்தை தொடர்பு கொள்ளும் வசதி துண்டிக்கப்பட்டது (இன்று வரை இணைப்பு தர வில்லை).
நான் செய்த தவறு என்ன?
இதற்கு என்ன தான் முடிவு என்பதை அறிந்து கொள்ள விரும்பிய நான், ஏர்டெல் நெட்வொர்க்கை பயன்படுத்தும் எனது நண்பரின் கைபேசியிலிருந்து மீண்டும் ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்ததை தொடர்பு கொண்டு, எனது பிரச்சனைக்கு என்னதான் தீர்வு என்று கேட்டேன். இறுதியாக ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மைய உயர் அதிகாரி எனக்கு உதவ முன் வந்தனர்….. அவர்கள் என்னிடம் கூறியதாவது……
“நீங்கள் ரீசார்ஜ் செய்த கடைக்கு சென்று அங்கிருந்து ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்ததை தொடர்பு கொள்ளுக்கள், நாங்களே அந்த ரீசார்ஜ் கடைக்காரரிடம் பேசுகிறோம்“ என்று கூறினார்கள். நானும் அவ்வாறே செய்தேன்.
அவர்களின் பேச்சுவார்த்தை முடிந்த பிறகு, வாடிக்கையாளர் சேவை மைய உயர் அதிகாரி எனற்கு அளித்த பதில்….. “நீங்கள் 10 ரூபாய் கொடுத்து ரீசார்ஜ் செய்ததை ஒப்பு கொண்ட ஏர்டெல் ரீடெய்லர், அவர் உங்கள் எண்ணிற்கு ரீசார்ஜ் செய்யவில்லை என்பதே உண்மை“ என்றார்.
ஈசி ரீசார்ஜ் மோசடியிலிருந்து தப்புவதற்கு என்னதான் வழி…?
எனது இந்த பிரச்சனைக்கு, என்னால் சட்ட ரீதியாக எந்த தீர்வையும் என்னால் எடுக்க முடியவி்ல்லை. காரணம், நான் ரீசார்ஜ் கடைக்காரரிடம் “கொடுத்த பணத்திற்கு ரசிது இல்லை“ . பிறகு இதுபோன்ற பிரச்சனைக்கு என்னதான் தீர்வு………….?
5 ரூபாய் கொடுத்து குடிக்கும் டீ அல்லது காபி க்கு ஓட்டலில் பில் கொடுக்கும் பழக்கம் வழக்கத்தில் உள்ள காலத்தில்…. ஈசி ரீசார்ஜ் மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் இரசிது கொடுக்க கடும் சட்டம் வரவேண்டும். இல்லையென்றால் நான் ஏமாற்றபட்டதற்கு எப்படி சாட்சி இல்லையோ…. அதே போல் இன்னும் பல பேர் ஏமாற்றபடலாம்.
இன்றும் ஈசி ரீசார்ஜ் செய்வதற்கு பில் கொடுக்கும் கடைகலும் வழக்கத்தில் உள்ளது. இந்த வழக்கத்தை சட்டமாக்கபட வேண்டும், கட்டாயமாக்கபட வேண்டும். அப்போது தான் நுகர்வோர் பாதுகாக்கபடுவார்கள்.
செல்போன் ப்ரிபெய்டு பயனர்கள் தற்போது சந்தித்து வரும் மிக பெரிய சவாலான பிரச்சனை குறி்த்து இந்த கட்டுரையில் பகிர்ந்துகொள்வோம்.
என்ன அந்த சவாலான பிரச்சனை……..?
செல் போன் ப்ரிபெய்டு பயனர்கள் தங்கள் ப்ரிபெய்டு அக்கவுன்டை ரீசார்ஜ் செய்வதற்கு பல வழிகள் இருப்பினும் பொதுவாக பயன்படுத்தும் வழி முறை இரண்டு. அவை..
(1). ரீச்சாஜ் கூப்பன்.
(2). ஈசி ரீசார்ஜ்.
ரீச்சாஜ் கூப்பனை விட ஈசி ரீசார்ஜ் – ஐ தான் அதிகம் பயன்படுத்த வேண்டியுள்ளது. காரணம்….
>> சுலபமாக விரைவாக ரீசார்ஜ் செய்து விடாலம்.
>> யார் வேண்டுமானாலும் மற்றொருவரின் ப்ரிபெய்டு எண்ணிற்கு ரீசார்ஜ் செய்து விட முடியும்.
>> மற்றொரு முக்கிய காரணம், உள்ளூரில் மட்டுமே ரீசார்ஜ் கார்டு கிடைக்கும், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்பவர்கள் ஈசி ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயம் தான் நடைமுறை உண்மை.
ஈசி ரீசார்ஜ் மோசடி:
இம்மாதம் சென்னையில் உள்ள ஒரு பிரபல செல்போன் ரீசார்ஜ் கடைக்கு சென்று எனது செல் போன் ப்ரிபெய்டு என்னிற்கு ஈசி மூலம் 10.00 ரூபாய் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என கூறினேன். அதற்கு அந்த கடைக்காரர் ஈசி மூலம் குறைந்த பட்சம் 30 ரூபாய் செய்யமுடியும் அதற்கு குறைவாக ஈசி ரீசார்ஜ் செய்யும் வசதி நீங்கள் பயன்படுத்தும் நெட்வொர்க்கில் (ஏர்டெல்) இல்லை என கூறிவிட்டார்.
உடனே, நான் பயன்படுத்தும் நெட்வொர்க்கான ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு, தங்கள் நெட்வொர்க்கில் 10 ரூபாய் ஈசி ரீசார்ஜ் வசதி இலலை என்று ஏர்டெல் ரீடெய்லர் கூறுகின்றாறே…..! என்று கேட்டதற்கு, ஏர்டெல் வாடிக்கையாலர் சேவை மைய அதிகாரி அளித்த பதில், “ஏர்டெல் நெட்வொர்க்கில் தாராலமாக 10 ரூபாய் ஈசி ரீசார்ஜ் செய்யலாம்” என்றார்.
மீண்டும் ரீசார்ஜ் கடைகாரரிடம் ரூபாய் 10 க்கு ஈசி ரீசார்ஜ் செய்யும் படி கேட்டுக்கொண்டு 10 ரூபாயை அவரி்டம் கொடுத்தேன். பிறகு அவர் ரூபாய் 10ஐ வாங்கி கொன்டு, எனது ப்ரிபெய்டு என்னை தனது குறிப்பேட்டில் எழுதிகொன்டார். பின், ரீசார்ஜ் ஆவதற்கு சற்று நேரம் ஆகும், நீங்கள் புறப்படுங்கள் நான் ரீசார்ஜ் செய்து விடுகிறேன், என வாக்கு கொடுத்ததையடுத்து நானும் அந்த கடையில் இருந்து கிளம்பி விட்டேன்.
சுமார் 1 மணி நேரம் ஆகியும் எனது என்னிற்கு ரீசார்ஜ் ஆகியதற்கான குறுஞ்செய்தி (SMS) வரவில்லை. எனது ப்ரிபெய்டு அக்கவுண்டும் ரீசார்ஜ் ஆகவி்ல்லை. உடனே ஏர்டெல் வாடிக்கையாலர் சேவை மைய அதிகாரியை மீண்டும் தொடர்பு கொண்டு கேட்டதற்கு…………. அவர் பதில் அளித்தார்……
“தாங்கள் ரீசார்ஜ் கூப்பன் மூலம் ரீசார்ஜ் செய்திருந்தாள் நாங்கள் உங்களுக்கு உதவ முடியும், ஈசி மூலம் செய்த ரீசார்ஜ் – க்கு நாங்கள் எந்த விதத்திலும் உதவ முடியாது. தயவு செய்து நீங்கள் ரீசார்ஜ் செய்த ரீட்டெய்லரை அனுகுங்கள்“ என்று தகவல் அளித்தனர்.
ரீசார்ஜ் கடைக்காரரை அனுகி கேட்டதற்கு அவர் பதில் அளிக்கிறார்……
“நான் உங்கள் எண்ணிற்கு ஈசி மூலம் ரீச்கார்ஜ் செய்து விட்டேன், ரீசார்ஜ் ஆகவில்லை என்றார் ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளுக்கள், என்னை தொந்தரவு செய்யாதீர்கள்“ என்றார்
இப்படியாக மாறி மாறி என்னை சுற்றலில் விட்டார்கள்…
ரீச்சார் கடைக்காரர் சரியான பதில் அளிக்காததால், ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியை மீண்டும் மீண்டும் 18 முறை தொடர்பு கொண்டேன். பயன் எனது எண்ணிலிருந்து ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்த்தை தொடர்பு கொள்ளும் வசதி துண்டிக்கப்பட்டது (இன்று வரை இணைப்பு தர வில்லை).
நான் செய்த தவறு என்ன?
இதற்கு என்ன தான் முடிவு என்பதை அறிந்து கொள்ள விரும்பிய நான், ஏர்டெல் நெட்வொர்க்கை பயன்படுத்தும் எனது நண்பரின் கைபேசியிலிருந்து மீண்டும் ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்ததை தொடர்பு கொண்டு, எனது பிரச்சனைக்கு என்னதான் தீர்வு என்று கேட்டேன். இறுதியாக ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மைய உயர் அதிகாரி எனக்கு உதவ முன் வந்தனர்….. அவர்கள் என்னிடம் கூறியதாவது……
“நீங்கள் ரீசார்ஜ் செய்த கடைக்கு சென்று அங்கிருந்து ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்ததை தொடர்பு கொள்ளுக்கள், நாங்களே அந்த ரீசார்ஜ் கடைக்காரரிடம் பேசுகிறோம்“ என்று கூறினார்கள். நானும் அவ்வாறே செய்தேன்.
அவர்களின் பேச்சுவார்த்தை முடிந்த பிறகு, வாடிக்கையாளர் சேவை மைய உயர் அதிகாரி எனற்கு அளித்த பதில்….. “நீங்கள் 10 ரூபாய் கொடுத்து ரீசார்ஜ் செய்ததை ஒப்பு கொண்ட ஏர்டெல் ரீடெய்லர், அவர் உங்கள் எண்ணிற்கு ரீசார்ஜ் செய்யவில்லை என்பதே உண்மை“ என்றார்.
ஈசி ரீசார்ஜ் மோசடியிலிருந்து தப்புவதற்கு என்னதான் வழி…?
எனது இந்த பிரச்சனைக்கு, என்னால் சட்ட ரீதியாக எந்த தீர்வையும் என்னால் எடுக்க முடியவி்ல்லை. காரணம், நான் ரீசார்ஜ் கடைக்காரரிடம் “கொடுத்த பணத்திற்கு ரசிது இல்லை“ . பிறகு இதுபோன்ற பிரச்சனைக்கு என்னதான் தீர்வு………….?
5 ரூபாய் கொடுத்து குடிக்கும் டீ அல்லது காபி க்கு ஓட்டலில் பில் கொடுக்கும் பழக்கம் வழக்கத்தில் உள்ள காலத்தில்…. ஈசி ரீசார்ஜ் மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் இரசிது கொடுக்க கடும் சட்டம் வரவேண்டும். இல்லையென்றால் நான் ஏமாற்றபட்டதற்கு எப்படி சாட்சி இல்லையோ…. அதே போல் இன்னும் பல பேர் ஏமாற்றபடலாம்.
இன்றும் ஈசி ரீசார்ஜ் செய்வதற்கு பில் கொடுக்கும் கடைகலும் வழக்கத்தில் உள்ளது. இந்த வழக்கத்தை சட்டமாக்கபட வேண்டும், கட்டாயமாக்கபட வேண்டும். அப்போது தான் நுகர்வோர் பாதுகாக்கபடுவார்கள்.
vmanirajan wrote:செல்போன் பயன்படுத்துவது காலத்தின் கட்டாயமாகிவிட்ட நிலையில் அதனால் ஏற்படும் பிரச்சனைகளையும் நாம் சந்திக்க தயாராகிவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
செல்போன் ப்ரிபெய்டு பயனர்கள் தற்போது சந்தித்து வரும் மிக பெரிய சவாலான பிரச்சனை குறி்த்து இந்த கட்டுரையில் பகிர்ந்துகொள்வோம்.
என்ன அந்த சவாலான பிரச்சனை……..?
செல் போன் ப்ரிபெய்டு பயனர்கள் தங்கள் ப்ரிபெய்டு அக்கவுன்டை ரீசார்ஜ் செய்வதற்கு பல வழிகள் இருப்பினும் பொதுவாக பயன்படுத்தும் வழி முறை இரண்டு. அவை..
(1). ரீச்சாஜ் கூப்பன்.
(2). ஈசி ரீசார்ஜ்.
ரீச்சாஜ் கூப்பனை விட ஈசி ரீசார்ஜ் – ஐ தான் அதிகம் பயன்படுத்த வேண்டியுள்ளது. காரணம்….
>> சுலபமாக விரைவாக ரீசார்ஜ் செய்து விடாலம்.
>> யார் வேண்டுமானாலும் மற்றொருவரின் ப்ரிபெய்டு எண்ணிற்கு ரீசார்ஜ் செய்து விட முடியும்.
>> மற்றொரு முக்கிய காரணம், உள்ளூரில் மட்டுமே ரீசார்ஜ் கார்டு கிடைக்கும், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்பவர்கள் ஈசி ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயம் தான் நடைமுறை உண்மை.
ஈசி ரீசார்ஜ் மோசடி:
இம்மாதம் சென்னையில் உள்ள ஒரு பிரபல செல்போன் ரீசார்ஜ் கடைக்கு சென்று எனது செல் போன் ப்ரிபெய்டு என்னிற்கு ஈசி மூலம் 10.00 ரூபாய் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என கூறினேன். அதற்கு அந்த கடைக்காரர் ஈசி மூலம் குறைந்த பட்சம் 30 ரூபாய் செய்யமுடியும் அதற்கு குறைவாக ஈசி ரீசார்ஜ் செய்யும் வசதி நீங்கள் பயன்படுத்தும் நெட்வொர்க்கில் (ஏர்டெல்) இல்லை என கூறிவிட்டார்.
உடனே, நான் பயன்படுத்தும் நெட்வொர்க்கான ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு, தங்கள் நெட்வொர்க்கில் 10 ரூபாய் ஈசி ரீசார்ஜ் வசதி இலலை என்று ஏர்டெல் ரீடெய்லர் கூறுகின்றாறே…..! என்று கேட்டதற்கு, ஏர்டெல் வாடிக்கையாலர் சேவை மைய அதிகாரி அளித்த பதில், “ஏர்டெல் நெட்வொர்க்கில் தாராலமாக 10 ரூபாய் ஈசி ரீசார்ஜ் செய்யலாம்” என்றார்.
மீண்டும் ரீசார்ஜ் கடைகாரரிடம் ரூபாய் 10 க்கு ஈசி ரீசார்ஜ் செய்யும் படி கேட்டுக்கொண்டு 10 ரூபாயை அவரி்டம் கொடுத்தேன். பிறகு அவர் ரூபாய் 10ஐ வாங்கி கொன்டு, எனது ப்ரிபெய்டு என்னை தனது குறிப்பேட்டில் எழுதிகொன்டார். பின், ரீசார்ஜ் ஆவதற்கு சற்று நேரம் ஆகும், நீங்கள் புறப்படுங்கள் நான் ரீசார்ஜ் செய்து விடுகிறேன், என வாக்கு கொடுத்ததையடுத்து நானும் அந்த கடையில் இருந்து கிளம்பி விட்டேன்.
சுமார் 1 மணி நேரம் ஆகியும் எனது என்னிற்கு ரீசார்ஜ் ஆகியதற்கான குறுஞ்செய்தி (SMS) வரவில்லை. எனது ப்ரிபெய்டு அக்கவுண்டும் ரீசார்ஜ் ஆகவி்ல்லை. உடனே ஏர்டெல் வாடிக்கையாலர் சேவை மைய அதிகாரியை மீண்டும் தொடர்பு கொண்டு கேட்டதற்கு…………. அவர் பதில் அளித்தார்……
“தாங்கள் ரீசார்ஜ் கூப்பன் மூலம் ரீசார்ஜ் செய்திருந்தாள் நாங்கள் உங்களுக்கு உதவ முடியும், ஈசி மூலம் செய்த ரீசார்ஜ் – க்கு நாங்கள் எந்த விதத்திலும் உதவ முடியாது. தயவு செய்து நீங்கள் ரீசார்ஜ் செய்த ரீட்டெய்லரை அனுகுங்கள்“ என்று தகவல் அளித்தனர்.
ரீசார்ஜ் கடைக்காரரை அனுகி கேட்டதற்கு அவர் பதில் அளிக்கிறார்……
“நான் உங்கள் எண்ணிற்கு ஈசி மூலம் ரீச்கார்ஜ் செய்து விட்டேன், ரீசார்ஜ் ஆகவில்லை என்றார் ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளுக்கள், என்னை தொந்தரவு செய்யாதீர்கள்“ என்றார்
இப்படியாக மாறி மாறி என்னை சுற்றலில் விட்டார்கள்…
ரீச்சார் கடைக்காரர் சரியான பதில் அளிக்காததால், ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியை மீண்டும் மீண்டும் 18 முறை தொடர்பு கொண்டேன். பயன் எனது எண்ணிலிருந்து ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்த்தை தொடர்பு கொள்ளும் வசதி துண்டிக்கப்பட்டது (இன்று வரை இணைப்பு தர வில்லை).
நான் செய்த தவறு என்ன?
இதற்கு என்ன தான் முடிவு என்பதை அறிந்து கொள்ள விரும்பிய நான், ஏர்டெல் நெட்வொர்க்கை பயன்படுத்தும் எனது நண்பரின் கைபேசியிலிருந்து மீண்டும் ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்ததை தொடர்பு கொண்டு, எனது பிரச்சனைக்கு என்னதான் தீர்வு என்று கேட்டேன். இறுதியாக ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மைய உயர் அதிகாரி எனக்கு உதவ முன் வந்தனர்….. அவர்கள் என்னிடம் கூறியதாவது……
“நீங்கள் ரீசார்ஜ் செய்த கடைக்கு சென்று அங்கிருந்து ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்ததை தொடர்பு கொள்ளுக்கள், நாங்களே அந்த ரீசார்ஜ் கடைக்காரரிடம் பேசுகிறோம்“ என்று கூறினார்கள். நானும் அவ்வாறே செய்தேன்.
அவர்களின் பேச்சுவார்த்தை முடிந்த பிறகு, வாடிக்கையாளர் சேவை மைய உயர் அதிகாரி எனற்கு அளித்த பதில்….. “நீங்கள் 10 ரூபாய் கொடுத்து ரீசார்ஜ் செய்ததை ஒப்பு கொண்ட ஏர்டெல் ரீடெய்லர், அவர் உங்கள் எண்ணிற்கு ரீசார்ஜ் செய்யவில்லை என்பதே உண்மை“ என்றார்.
ஈசி ரீசார்ஜ் மோசடியிலிருந்து தப்புவதற்கு என்னதான் வழி…?
எனது இந்த பிரச்சனைக்கு, என்னால் சட்ட ரீதியாக எந்த தீர்வையும் என்னால் எடுக்க முடியவி்ல்லை. காரணம், நான் ரீசார்ஜ் கடைக்காரரிடம் “கொடுத்த பணத்திற்கு ரசிது இல்லை“ . பிறகு இதுபோன்ற பிரச்சனைக்கு என்னதான் தீர்வு………….?
5 ரூபாய் கொடுத்து குடிக்கும் டீ அல்லது காபி க்கு ஓட்டலில் பில் கொடுக்கும் பழக்கம் வழக்கத்தில் உள்ள காலத்தில்…. ஈசி ரீசார்ஜ் மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் இரசிது கொடுக்க கடும் சட்டம் வரவேண்டும். இல்லையென்றால் நான் ஏமாற்றபட்டதற்கு எப்படி சாட்சி இல்லையோ…. அதே போல் இன்னும் பல பேர் ஏமாற்றபடலாம்.
இன்றும் ஈசி ரீசார்ஜ் செய்வதற்கு பில் கொடுக்கும் கடைகலும் வழக்கத்தில் உள்ளது. இந்த வழக்கத்தை சட்டமாக்கபட வேண்டும், கட்டாயமாக்கபட வேண்டும். அப்போது தான் நுகர்வோர் பாதுகாக்கபடுவார்கள்.
அந்த ரீசார்ஜ் கடைக்காரரிடம் அவர் உண்மையில் ரீசார்ஜ் செய்து இருந்தால் ஆகியதற்கான குறுஞ்செய்தி (SMS)மற்றும் அதற்கான transaction id இருக்கும் அதை காண்பிக்க வேண்டும் என கேட்கலாம். எனவே அந்த கடைக்காரர் உங்களை ஏமாற்றி விட்டார் என தெரிகிறது
- GuestGuest
மோகன் wrote:vmanirajan wrote:செல்போன் பயன்படுத்துவது காலத்தின் கட்டாயமாகிவிட்ட நிலையில் அதனால் ஏற்படும் பிரச்சனைகளையும் நாம் சந்திக்க தயாராகிவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
செல்போன் ப்ரிபெய்டு பயனர்கள் தற்போது சந்தித்து வரும் மிக பெரிய சவாலான பிரச்சனை குறி்த்து இந்த கட்டுரையில் பகிர்ந்துகொள்வோம்.
என்ன அந்த சவாலான பிரச்சனை……..?
செல் போன் ப்ரிபெய்டு பயனர்கள் தங்கள் ப்ரிபெய்டு அக்கவுன்டை ரீசார்ஜ் செய்வதற்கு பல வழிகள் இருப்பினும் பொதுவாக பயன்படுத்தும் வழி முறை இரண்டு. அவை..
(1). ரீச்சாஜ் கூப்பன்.
(2). ஈசி ரீசார்ஜ்.
ரீச்சாஜ் கூப்பனை விட ஈசி ரீசார்ஜ் – ஐ தான் அதிகம் பயன்படுத்த வேண்டியுள்ளது. காரணம்….
>> சுலபமாக விரைவாக ரீசார்ஜ் செய்து விடாலம்.
>> யார் வேண்டுமானாலும் மற்றொருவரின் ப்ரிபெய்டு எண்ணிற்கு ரீசார்ஜ் செய்து விட முடியும்.
>> மற்றொரு முக்கிய காரணம், உள்ளூரில் மட்டுமே ரீசார்ஜ் கார்டு கிடைக்கும், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்பவர்கள் ஈசி ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயம் தான் நடைமுறை உண்மை.
ஈசி ரீசார்ஜ் மோசடி:
இம்மாதம் சென்னையில் உள்ள ஒரு பிரபல செல்போன் ரீசார்ஜ் கடைக்கு சென்று எனது செல் போன் ப்ரிபெய்டு என்னிற்கு ஈசி மூலம் 10.00 ரூபாய் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என கூறினேன். அதற்கு அந்த கடைக்காரர் ஈசி மூலம் குறைந்த பட்சம் 30 ரூபாய் செய்யமுடியும் அதற்கு குறைவாக ஈசி ரீசார்ஜ் செய்யும் வசதி நீங்கள் பயன்படுத்தும் நெட்வொர்க்கில் (ஏர்டெல்) இல்லை என கூறிவிட்டார்.
உடனே, நான் பயன்படுத்தும் நெட்வொர்க்கான ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு, தங்கள் நெட்வொர்க்கில் 10 ரூபாய் ஈசி ரீசார்ஜ் வசதி இலலை என்று ஏர்டெல் ரீடெய்லர் கூறுகின்றாறே…..! என்று கேட்டதற்கு, ஏர்டெல் வாடிக்கையாலர் சேவை மைய அதிகாரி அளித்த பதில், “ஏர்டெல் நெட்வொர்க்கில் தாராலமாக 10 ரூபாய் ஈசி ரீசார்ஜ் செய்யலாம்” என்றார்.
மீண்டும் ரீசார்ஜ் கடைகாரரிடம் ரூபாய் 10 க்கு ஈசி ரீசார்ஜ் செய்யும் படி கேட்டுக்கொண்டு 10 ரூபாயை அவரி்டம் கொடுத்தேன். பிறகு அவர் ரூபாய் 10ஐ வாங்கி கொன்டு, எனது ப்ரிபெய்டு என்னை தனது குறிப்பேட்டில் எழுதிகொன்டார். பின், ரீசார்ஜ் ஆவதற்கு சற்று நேரம் ஆகும், நீங்கள் புறப்படுங்கள் நான் ரீசார்ஜ் செய்து விடுகிறேன், என வாக்கு கொடுத்ததையடுத்து நானும் அந்த கடையில் இருந்து கிளம்பி விட்டேன்.
சுமார் 1 மணி நேரம் ஆகியும் எனது என்னிற்கு ரீசார்ஜ் ஆகியதற்கான குறுஞ்செய்தி (SMS) வரவில்லை. எனது ப்ரிபெய்டு அக்கவுண்டும் ரீசார்ஜ் ஆகவி்ல்லை. உடனே ஏர்டெல் வாடிக்கையாலர் சேவை மைய அதிகாரியை மீண்டும் தொடர்பு கொண்டு கேட்டதற்கு…………. அவர் பதில் அளித்தார்……
“தாங்கள் ரீசார்ஜ் கூப்பன் மூலம் ரீசார்ஜ் செய்திருந்தாள் நாங்கள் உங்களுக்கு உதவ முடியும், ஈசி மூலம் செய்த ரீசார்ஜ் – க்கு நாங்கள் எந்த விதத்திலும் உதவ முடியாது. தயவு செய்து நீங்கள் ரீசார்ஜ் செய்த ரீட்டெய்லரை அனுகுங்கள்“ என்று தகவல் அளித்தனர்.
ரீசார்ஜ் கடைக்காரரை அனுகி கேட்டதற்கு அவர் பதில் அளிக்கிறார்……
“நான் உங்கள் எண்ணிற்கு ஈசி மூலம் ரீச்கார்ஜ் செய்து விட்டேன், ரீசார்ஜ் ஆகவில்லை என்றார் ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளுக்கள், என்னை தொந்தரவு செய்யாதீர்கள்“ என்றார்
இப்படியாக மாறி மாறி என்னை சுற்றலில் விட்டார்கள்…
ரீச்சார் கடைக்காரர் சரியான பதில் அளிக்காததால், ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியை மீண்டும் மீண்டும் 18 முறை தொடர்பு கொண்டேன். பயன் எனது எண்ணிலிருந்து ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்த்தை தொடர்பு கொள்ளும் வசதி துண்டிக்கப்பட்டது (இன்று வரை இணைப்பு தர வில்லை).
நான் செய்த தவறு என்ன?
இதற்கு என்ன தான் முடிவு என்பதை அறிந்து கொள்ள விரும்பிய நான், ஏர்டெல் நெட்வொர்க்கை பயன்படுத்தும் எனது நண்பரின் கைபேசியிலிருந்து மீண்டும் ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்ததை தொடர்பு கொண்டு, எனது பிரச்சனைக்கு என்னதான் தீர்வு என்று கேட்டேன். இறுதியாக ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மைய உயர் அதிகாரி எனக்கு உதவ முன் வந்தனர்….. அவர்கள் என்னிடம் கூறியதாவது……
“நீங்கள் ரீசார்ஜ் செய்த கடைக்கு சென்று அங்கிருந்து ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்ததை தொடர்பு கொள்ளுக்கள், நாங்களே அந்த ரீசார்ஜ் கடைக்காரரிடம் பேசுகிறோம்“ என்று கூறினார்கள். நானும் அவ்வாறே செய்தேன்.
அவர்களின் பேச்சுவார்த்தை முடிந்த பிறகு, வாடிக்கையாளர் சேவை மைய உயர் அதிகாரி எனற்கு அளித்த பதில்….. “நீங்கள் 10 ரூபாய் கொடுத்து ரீசார்ஜ் செய்ததை ஒப்பு கொண்ட ஏர்டெல் ரீடெய்லர், அவர் உங்கள் எண்ணிற்கு ரீசார்ஜ் செய்யவில்லை என்பதே உண்மை“ என்றார்.
ஈசி ரீசார்ஜ் மோசடியிலிருந்து தப்புவதற்கு என்னதான் வழி…?
எனது இந்த பிரச்சனைக்கு, என்னால் சட்ட ரீதியாக எந்த தீர்வையும் என்னால் எடுக்க முடியவி்ல்லை. காரணம், நான் ரீசார்ஜ் கடைக்காரரிடம் “கொடுத்த பணத்திற்கு ரசிது இல்லை“ . பிறகு இதுபோன்ற பிரச்சனைக்கு என்னதான் தீர்வு………….?
5 ரூபாய் கொடுத்து குடிக்கும் டீ அல்லது காபி க்கு ஓட்டலில் பில் கொடுக்கும் பழக்கம் வழக்கத்தில் உள்ள காலத்தில்…. ஈசி ரீசார்ஜ் மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் இரசிது கொடுக்க கடும் சட்டம் வரவேண்டும். இல்லையென்றால் நான் ஏமாற்றபட்டதற்கு எப்படி சாட்சி இல்லையோ…. அதே போல் இன்னும் பல பேர் ஏமாற்றபடலாம்.
இன்றும் ஈசி ரீசார்ஜ் செய்வதற்கு பில் கொடுக்கும் கடைகலும் வழக்கத்தில் உள்ளது. இந்த வழக்கத்தை சட்டமாக்கபட வேண்டும், கட்டாயமாக்கபட வேண்டும். அப்போது தான் நுகர்வோர் பாதுகாக்கபடுவார்கள்.
அந்த ரீசார்ஜ் கடைக்காரரிடம் அவர் உண்மையில் ரீசார்ஜ் செய்து இருந்தால் ஆகியதற்கான குறுஞ்செய்தி (SMS)மற்றும் அதற்கான transaction id இருக்கும் அதை காண்பிக்க வேண்டும் என கேட்கலாம். எனவே அந்த கடைக்காரர் உங்களை ஏமாற்றி விட்டார் என தெரிகிறது
- sabarishkumarபுதியவர்
- பதிவுகள் : 40
இணைந்தது : 11/12/2009
அன்புள்ள நண்பரே !
இன்றைய சூழ்நிலையில் ஏமாறுபவர் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் .நாம் தான் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். மறுமுறை இவ்வாறாக செய்யும் போது அவர் நமது நம்பருக்கு அனுப்பும் குறுஞ்செய்தி நமக்கு வரும் வரை காத்திருந்து வந்த பின் நமது அடுத்த வேலையே செய்யலாம் .நாம் காத்திருந்தால் நமது வேலை பாதிக்கிறது என்றாலும் நாம் கவனத்துடன் இருப்பது நமது மனநிலைக்கு நன்று.ஏன் என்றால் நாம் ஏமாற்றபட்டுவிடோமே ? என்று வருந்தும் நிலையை விட இது எவ்வளவோ மேல் அல்லவா?
என்றும் அன்புடன்
த.க.சபரிஷ்குமார்
இன்றைய சூழ்நிலையில் ஏமாறுபவர் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் .நாம் தான் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். மறுமுறை இவ்வாறாக செய்யும் போது அவர் நமது நம்பருக்கு அனுப்பும் குறுஞ்செய்தி நமக்கு வரும் வரை காத்திருந்து வந்த பின் நமது அடுத்த வேலையே செய்யலாம் .நாம் காத்திருந்தால் நமது வேலை பாதிக்கிறது என்றாலும் நாம் கவனத்துடன் இருப்பது நமது மனநிலைக்கு நன்று.ஏன் என்றால் நாம் ஏமாற்றபட்டுவிடோமே ? என்று வருந்தும் நிலையை விட இது எவ்வளவோ மேல் அல்லவா?
என்றும் அன்புடன்
த.க.சபரிஷ்குமார்
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
நீங்கள் 10 ரூபாய் ஈசி ரீசார்ஜ் செய்தால் 30 பைசா லாபம் கிடைக்கும் .... இந்ந்த லாபத்தை எந்த ரீசார்ஜ் கடைகாரும் விரும்புவதில்லை ... ஏன்?
இதுமாதிரி ரீசார்ஜ் செய்தால் அந்த நெட் வொர்க்கில் புதிதாக அறிமுக படுத்தும் சில வசதிகளை அந்த நிறுவனம் ரீசார்ஜ் கடைகாரருக்கு தருவதில்லை .
இதற்காக தான் குறைந்தது 30 மேல் தான் ரீசார்ஜ் செய்வார்கள்.
அப்படி குறைந்த அளவுக்கு ரீசார்ஜ் செய்ய ரீசார்ஜ் கூப்பனை
வாங்கி பயன் படுத்துங்கள் ...
இதுமாதிரி ரீசார்ஜ் செய்தால் அந்த நெட் வொர்க்கில் புதிதாக அறிமுக படுத்தும் சில வசதிகளை அந்த நிறுவனம் ரீசார்ஜ் கடைகாரருக்கு தருவதில்லை .
இதற்காக தான் குறைந்தது 30 மேல் தான் ரீசார்ஜ் செய்வார்கள்.
அப்படி குறைந்த அளவுக்கு ரீசார்ஜ் செய்ய ரீசார்ஜ் கூப்பனை
வாங்கி பயன் படுத்துங்கள் ...
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- GuestGuest
கார்த்திக் அண்ணா சொல்வது சரிதான் ...கூப்பனை வாங்கி ரீசார்ஜ் செய்து விடுங்கள் நண்பா..
- anandhishyamபண்பாளர்
- பதிவுகள் : 72
இணைந்தது : 09/11/2010
ஆனந்தி ஷ்யாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என் கணவருக்கும் இது போல் நடந்துள்ளது. ஆனால் 10 இல்ல 200 ருபாய் என் மகன் UK செலும் போதும், அங்கு சென்றாலும் பயன் படுத்தும் வகையாக ஒரு scheme இருப்பதாக சொன்னதால் 5oo ரூபாய்க்கு போட்டு அனுப்பிநூம் ஆனால் துபாயிலே எ அது வேலை செய்யல. ( flight change இன் போது) போனமுறை விடுமுறையில் அவன் வந்த போது கேட்டால் , இப்போது ஆறு மாதம் ஆகிவிட்டது ஒன்றும் செய்ய முடியாது என்கின்றனர்.
[b]AIR TEL WORST SERVICE - I THINK
[b]AIR TEL WORST SERVICE - I THINK
- Sponsored content
Similar topics
» நீங்கள் செல்போன் உயயோகிப்பவரா? உஷார்..!!
» பதினெட்டுப் பெண்களை மோசடி செய்த 'நான் அவன் இல்லை' பாணி மோசடி நபர் கைது!
» உஷார் ....உஷார் ...உங்கள் கணவர் குறட்டை விடுபவரா உஷார் ...?
» உஷார்… உஷார்! -இந்தியாவில் விற்பனை செய் யப்படும் ஐந்து மருந்துகளில் ஒரு மருந்து போலியானது
» உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்!
» பதினெட்டுப் பெண்களை மோசடி செய்த 'நான் அவன் இல்லை' பாணி மோசடி நபர் கைது!
» உஷார் ....உஷார் ...உங்கள் கணவர் குறட்டை விடுபவரா உஷார் ...?
» உஷார்… உஷார்! -இந்தியாவில் விற்பனை செய் யப்படும் ஐந்து மருந்துகளில் ஒரு மருந்து போலியானது
» உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|