புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுய மதிப்பீடு
Page 1 of 1 •
- jackbredoஇளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010
கடை வீதியில் இருக்கும் ஒரு பொதுத் தொலைபேசியில் ஒரு சிறுவன் நாணயம் போட்டு சில எங்களை சுழற்றினான். மறு முனையில் ஒரு பெண்மணியின் குரல் ஒலித்தது. உடனே அவன் பேச ஆரம்பித்தான். இந்த உரையாடலை அருகில் இருந்த கடை உரிமையாளர் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார்.
சிறுவன் : அம்மா, நான் உங்கள் வீட்டு புல்வெளியை (lawn) வெட்டி அழகு படுத்தும் பணியை எனக்கு கொடுப்பீர்களா?
பெண்மணி : அந்தப் பணியை செய்ய ஏற்கனவே ஒரு ஆளை வைத்து இருக்கிறேனே...
சிறுவன் : அம்மா, அந்த ஆளுக்கு நீங்கள் கொடுக்கும் கூலியில் பாதியை மட்டும் எனக்கு கொடுத்தல் போதும். நான் நன்றாக புல்லை வெட்டி சீர் செய்து விடுவேன்..
பெண்மணி : இப்போது புல்லை வெட்டிக்கொண்டிருக்கும் ஆள் செய்யும் பணியில் எனக்கு முழு மன நிறைவு உள்ளது. எனவே எனக்கு இப்போது வேறு ஆள் தேவையில்லை.
சிறுவன் : (கெஞ்சும் குரலில்) புல்லை வெட்டுவதுடன் நான் உங்கள் வீட்டு தரையையும் படிக்கட்டுகளையும் இலவசமாக செய்து தருகின்றேன். அதற்கு நீங்கள் கூலி ஏதும் தரவேண்டாம்.
பெண்மணி : வேண்டாம் தம்பி. இங்கே ஏற்கனவே ஒரு நல்ல ஆள் இருக்கிறான்.
இதை கேட்டு விட்டு முகத்தில் ஒரு மெல்லிய புன்சிரிப்புடன் அச்சிறுவன் தொலைபேசி இணைப்பை மெல்லமாக துண்டித்துக் கொண்டான்.
இந்த உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த கடைக்காரர், அச்சிறுவன் மீது பரிதாபப்பட்டு, "தம்பி உன் தொலைபேசி உரையாடலை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். உன் அணுகுமுறையும் நேர்மறை சிந்தனையும் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. உனக்கு என் கடையில் ஏதாவது வேலை போட்டு கொடுக்கட்டுமா?" என்று கேட்டார்.
அதற்கு அந்த சிறுவன், "வேண்டாம் அய்யா. உங்கள் அன்புக்கு நன்றி" என்றான்.
ஆனால் அந்த கடைக்காரர் விடவில்லை. "தம்பி நீ வேலை வேண்டும் என்பதற்காக தொலைபேசியில் மிகவும் கெஞ்சி கேட்டுக் கொண்டிருந்தாயே? " என்று அவர் கேட்டார்.
அதற்கு அச்சிறுவன், "உண்மைதான் அய்யா. ஆனால் நான் ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் பணியை எவ்வளவு நன்றாக செய்து கொண்டிருக்கிறேன் என்று பரிசோதனை செய்து கொண்டிருதேன்" என்றான்.
"நீ சொல்வது எனக்கு சரிவர விளங்கவில்லையே?" என்று அக்கடைக்காரர் சற்றே புருவத்தை உயர்த்தி வியப்புடன் கேட்டார்.
அதற்கு அவன், "நான் தொலைபேசியில் உரையாடி கொண்டிருந்த அந்தப் பெண்மணியிடம் ஏற்கனவே புல் வெட்டும் வேலை செய்து கொண்டிருக்கும் அந்த ஆளே நான்தான்" என்றான்.
இதுதான் "சுய மதிப்பீடு" என்பது.
சிறுவன் : அம்மா, நான் உங்கள் வீட்டு புல்வெளியை (lawn) வெட்டி அழகு படுத்தும் பணியை எனக்கு கொடுப்பீர்களா?
பெண்மணி : அந்தப் பணியை செய்ய ஏற்கனவே ஒரு ஆளை வைத்து இருக்கிறேனே...
சிறுவன் : அம்மா, அந்த ஆளுக்கு நீங்கள் கொடுக்கும் கூலியில் பாதியை மட்டும் எனக்கு கொடுத்தல் போதும். நான் நன்றாக புல்லை வெட்டி சீர் செய்து விடுவேன்..
பெண்மணி : இப்போது புல்லை வெட்டிக்கொண்டிருக்கும் ஆள் செய்யும் பணியில் எனக்கு முழு மன நிறைவு உள்ளது. எனவே எனக்கு இப்போது வேறு ஆள் தேவையில்லை.
சிறுவன் : (கெஞ்சும் குரலில்) புல்லை வெட்டுவதுடன் நான் உங்கள் வீட்டு தரையையும் படிக்கட்டுகளையும் இலவசமாக செய்து தருகின்றேன். அதற்கு நீங்கள் கூலி ஏதும் தரவேண்டாம்.
பெண்மணி : வேண்டாம் தம்பி. இங்கே ஏற்கனவே ஒரு நல்ல ஆள் இருக்கிறான்.
இதை கேட்டு விட்டு முகத்தில் ஒரு மெல்லிய புன்சிரிப்புடன் அச்சிறுவன் தொலைபேசி இணைப்பை மெல்லமாக துண்டித்துக் கொண்டான்.
இந்த உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த கடைக்காரர், அச்சிறுவன் மீது பரிதாபப்பட்டு, "தம்பி உன் தொலைபேசி உரையாடலை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். உன் அணுகுமுறையும் நேர்மறை சிந்தனையும் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. உனக்கு என் கடையில் ஏதாவது வேலை போட்டு கொடுக்கட்டுமா?" என்று கேட்டார்.
அதற்கு அந்த சிறுவன், "வேண்டாம் அய்யா. உங்கள் அன்புக்கு நன்றி" என்றான்.
ஆனால் அந்த கடைக்காரர் விடவில்லை. "தம்பி நீ வேலை வேண்டும் என்பதற்காக தொலைபேசியில் மிகவும் கெஞ்சி கேட்டுக் கொண்டிருந்தாயே? " என்று அவர் கேட்டார்.
அதற்கு அச்சிறுவன், "உண்மைதான் அய்யா. ஆனால் நான் ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் பணியை எவ்வளவு நன்றாக செய்து கொண்டிருக்கிறேன் என்று பரிசோதனை செய்து கொண்டிருதேன்" என்றான்.
"நீ சொல்வது எனக்கு சரிவர விளங்கவில்லையே?" என்று அக்கடைக்காரர் சற்றே புருவத்தை உயர்த்தி வியப்புடன் கேட்டார்.
அதற்கு அவன், "நான் தொலைபேசியில் உரையாடி கொண்டிருந்த அந்தப் பெண்மணியிடம் ஏற்கனவே புல் வெட்டும் வேலை செய்து கொண்டிருக்கும் அந்த ஆளே நான்தான்" என்றான்.
இதுதான் "சுய மதிப்பீடு" என்பது.
சுயமதிப்பீடு மிகவும் அருமை! இதுபோன்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் ஒவ்வொரு நாடும் வல்லரசுதான். ஆனால் வேலையே செய்யக்கூடாது என்று முடிவுடன் இருக்கும் என் போன்றவர்களுக்கு இந்தக் கதை சரிப்பட்டுவராது!
நான் இவ்வாறு என் முதலாளியிடம் கேட்டால் உடனே அவனைத் துரத்திவிடுகிறேன், நீ வந்து சேர்ந்த்கொள் என்பார்!
நான் இவ்வாறு என் முதலாளியிடம் கேட்டால் உடனே அவனைத் துரத்திவிடுகிறேன், நீ வந்து சேர்ந்த்கொள் என்பார்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
சிவா wrote:சுயமதிப்பீடு மிகவும் அருமை! இதுபோன்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் ஒவ்வொரு நாடும் வல்லரசுதான். ஆனால் வேலையே செய்யக்கூடாது என்று முடிவுடன் இருக்கும் என் போன்றவர்களுக்கு இந்தக் கதை சரிப்பட்டுவராது!
நான் இவ்வாறு என் முதலாளியிடம் கேட்டால் உடனே அவனைத் துரத்திவிடுகிறேன், நீ வந்து சேர்ந்த்கொள் என்பார்!
உண்மையோ உண்மை
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|