புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_m10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10 
68 Posts - 53%
heezulia
தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_m10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_m10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_m10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_m10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_m10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10 
1 Post - 1%
Guna.D
தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_m10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10 
1 Post - 1%
Shivanya
தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_m10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_m10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_m10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_m10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_m10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10 
15 Posts - 3%
prajai
தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_m10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_m10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10 
9 Posts - 2%
jairam
தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_m10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_m10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10 
4 Posts - 1%
Jenila
தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_m10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_m10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தடை செய்யத் தடை ஏதுமில்லை


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Nov 10, 2010 11:30 pm

*
ஹெட்கிளார்க் த...

October 12, 2010
தடை செய்யத் தடை ஏதுமில்லை -கடுகு

அவ்வப்போது சில புத்தகங்கள் அல்லது கட்டுரைகள் மீது தடை விதிக்கப் பட்டிருப்பதாகப் பத்திரிகைகளில் செய்தி படிக்கிறோம். ஏன் தடை விதிக்கப்பட்டது என்று சில சமயம் காரணங்களும் தரப்படுகின்றன. அரசாங்கத்திற்குப் பிடிக்காத கட்டுரையையோ, கவிதையையோ தடை செய்வது கடினமான காரியமல்ல. ஆனால் அதற்கு ஒரு காரணம் அல்லது சப்பைக் கட்டுத் தேடுவதுதான் கஷ்டமான வேலையாகப் போய்விடும். சற்று யோசித்தால் இதையும் சுலபமாகச் செய்து விடலாம் என்று புரியும். எப்படி? இதோ ஒரு சாம்பிள்!

தடை உத்தரவு
தமிழ்நாட்டில் பல இடங்களில் கீழ்க்கண்ட பாடல் பாடப்பட்டு வருகிறது.
நிலா நிலா ஓடி வா, நில்லாமல் ஓடி வா
மலை மேல் ஏறி வா, மல்லிகைப் பூ கொண்டு வா

இப்பாடல் உடனடியாகத் தடை செய்யப்படுகிறது. தடைக்கான காரணங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
.
இப்பாடல் நம்முடைய குழந்தைகளின் மனதில் தோல்வி மனப்பான்மையையும், கோழைத் தனத்தையும் வளர்ப்பதுடன் தைரியம், ஊக்கம், துணி ஆகியவைகளைக் குன்றச் செய்யும் என்பது தெளிவாகிறது.
`நிலா நிலா ஓடி வா' என்னும் போது நிலவுதான் தன்னிடம் வர வேண்டும் என்று குழந்தை கருதுமே தவிர, தான் நிலவிற்குச் செல்ல வேண்டும் என்று விஞ்ஞான மனப்பான்மையோ, அதற்கான துணிவோ வராது.
`நில்லாமல் ஓடி வா' என்ற வரி நிலவைப் பார்த்து சொல்லப்படுகிறது. நிலவு எப்படி வர முடியும்? அதுவும் நில்லாமல் எப்படி வர முடியும்? நிலவு பூமிக்கு வரும் என்ற தவறான வானசாஸ்திர அறிவு குழந்தைக்கு ஏற்படக் கூடும். மேலும் `நில்லாமல் வா' என்று சொல்லும் போது அதில் ஒரு அவசரமும் காணப்படுகிறது. அவசரப்படுவது நல்ல குணம் அல்ல. இப்பாடல் காரணமாகக் குழந்தைகளுக்கு அவசர குணங்கள் வரக் கூடும்.

`மலை மேல் ஏறி வா' -இதுதான் இந்தப் பாடலில் மிகவும் ஆட்சேபகரமான வரி. அவரவர்கள் இமயமலை ஏறுகிறார்கள். ஆல்ப்ஸ் மலையில் ஏறுகிறார்கள். வீரம், இன்னல்களைச் சமாளிக்கும் மனத்திடம், விடா முயற்சி ஆகியவைகளை மலையேறுதல் வளர்க்கிறது. இப்படியிருக்க, தான் மலை ஏறாமல் தனக்குப் பதில் நிலாவை ஏறி வரும்படி செய்வது கோழைத்தனத்தையல்லவா இளம் நெஞ்சத்தில் வளர்க்கும்? இப்படி வளர்க்கப்பட்ட குழந்தைகள் பிற்காலத்தில் எப்படி வீரமுள்ள பிரஜைகளாக விளங்க முடியும்?
இவைகளையாவது போனால் போகட்டும் என்று விட்டு விடலாம் என்றால், கடைசி வரி- `மல்லிகைப் பூ கொண்டு வா' என்ற வரி நிச்சயம் தடை செய்யப்பட வேண்டிய வரியாகும்.

மலை மீது மல்லிகை ஏது? சந்திர மண்டலத்திலிருந்து சூரியக் கற்களையும், மண் படிவங்களையும் மிகச் சிரமத்துடன் கொண்டு வந்து பெரும் ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கும் இன்று நிலாவைப் பூ கேட்கிறதாம் குழந்தை! நிலாவிலும் மல்லிகைப் பூ கிடையாது, மலை மேலும் மல்லிகைப் பூ கிடையாது.

அறியாக் குழந்தைகளுக்கு இப்படித் தவறான கருத்துக்களையும், ஆசைகளையும் உருவாக்குவது சரியா? மேலும் நமது தேசிய மலர் அல்லி. அல்லியைக் கேட்காமல் மல்லியைக் கேட்கும் விருப்பத்தை வளர்த்தால் நாளைக்கு குழந்தைக்கு எப்படி தேசத்தின் மேல் பற்று ஏற்படும்? தேச விரோதக் கருத்துக்களை வளர்க்கும் இப்பாடலை உடனடியாகத் தடை செய்ய இக்காரணங்கள் போதும் என்று அரசு கருதுகிறது.
Posted by கடுகு.......

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Nov 11, 2010 3:14 am

இப்படி கூட யோசிக்க முடியுமா.....
மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக