புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்து மதத்துக்கு மாறிய 207 தலித் கிறிஸ்தவர்கள்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே 207 தலித் கிறிஸ்துவர்கள் விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள் முன்னிலையில் இந்து மதத்தை தழுவினர்.
கொடைக்கானலுக்கு அருகே தாமரைகுளம் என்ற கிராமம் உள்ளது. இங்கு தலித் கிறிஸ்தவ குடும்பங்கள் பல வசித்து வருகின்றன.
இந் நிலையில் கடந்த 9ம் தேதி அவர்களில் 54 குடும்பத்தை சேர்ந்த சுமார் 207 பேர் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறி இந்து மதத்துக்கு மாறினர்.
இந்த மதமாற்ற நிகழ்ச்சிக்கு மதுரை மண்டல விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோகன் தலைமை தாங்கினர். நிகழ்ச்சியில் பங்கேற்ற விஸ்வ இந்து பரிஷத்தின் செயல் தலைவர் வேதாந்தம் மதம் மாறியவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், பிற மதங்களில் ஆதி திராவிடர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இந்து மதத்திற்கு வருபவர்களை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம் என்றார் வேதாந்தம்.
திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே 207 தலித் கிறிஸ்துவர்கள் விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள் முன்னிலையில் இந்து மதத்தை தழுவினர்.
கொடைக்கானலுக்கு அருகே தாமரைகுளம் என்ற கிராமம் உள்ளது. இங்கு தலித் கிறிஸ்தவ குடும்பங்கள் பல வசித்து வருகின்றன.
இந் நிலையில் கடந்த 9ம் தேதி அவர்களில் 54 குடும்பத்தை சேர்ந்த சுமார் 207 பேர் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறி இந்து மதத்துக்கு மாறினர்.
இந்த மதமாற்ற நிகழ்ச்சிக்கு மதுரை மண்டல விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோகன் தலைமை தாங்கினர். நிகழ்ச்சியில் பங்கேற்ற விஸ்வ இந்து பரிஷத்தின் செயல் தலைவர் வேதாந்தம் மதம் மாறியவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், பிற மதங்களில் ஆதி திராவிடர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இந்து மதத்திற்கு வருபவர்களை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம் என்றார் வேதாந்தம்.
- sankaranபண்பாளர்
- பதிவுகள் : 71
இணைந்தது : 09/08/2009
எங்கள் ஊரில் [புதுவை] மத மாற்றம் தற்பொழுது அளவுக்கு மீறி போய்கொண்டிருக்கிறது.
எனக்கு தெரிந்த வரை பணத்துக்கு மதம் மாறுபவர்களை விட ,திரும்ப திரும்ப செக்கு மாட்டை போல், எந்த ஒரு பிடிப்பும் இல்லாமல்;தன் கலாசாரம்,மொழி ,முனோர்கள் எதைப்பற்றுயும் அறியாமல் ,ஏதாவது மாற்றத்தை எதிபார்க்கும் மக்கள் இதில் தள்ளப்படுகிறார்கள்.
சிவா ஐயா கவனத்திற்கு :
Age of empire 2 விளையாட்டில் ,நம் மக்கள் மற்றும் வீரர்களை பாதுகாப்பாக
வைக்கவில்லையென்றால் எதிரி பாதிரியார் நம்மவர்களை மத மாற்றம் செய்து நமக்கெதிராக ஏவி விடுவார்.
மதம் மாறியவர்களை திரும்பவும் நம் மதத்திற்கு மாற்ற,நம் பாதிரியார்க்கு தகுந்த சக்திகளை வழங்கினால் ,மதம் மாறியவர்களை திரும்ப சொந்த மதத்துக்கு கொண்டுவருவார் .
எனக்கு தெரிந்த வரை பணத்துக்கு மதம் மாறுபவர்களை விட ,திரும்ப திரும்ப செக்கு மாட்டை போல், எந்த ஒரு பிடிப்பும் இல்லாமல்;தன் கலாசாரம்,மொழி ,முனோர்கள் எதைப்பற்றுயும் அறியாமல் ,ஏதாவது மாற்றத்தை எதிபார்க்கும் மக்கள் இதில் தள்ளப்படுகிறார்கள்.
சிவா ஐயா கவனத்திற்கு :
Age of empire 2 விளையாட்டில் ,நம் மக்கள் மற்றும் வீரர்களை பாதுகாப்பாக
வைக்கவில்லையென்றால் எதிரி பாதிரியார் நம்மவர்களை மத மாற்றம் செய்து நமக்கெதிராக ஏவி விடுவார்.
மதம் மாறியவர்களை திரும்பவும் நம் மதத்திற்கு மாற்ற,நம் பாதிரியார்க்கு தகுந்த சக்திகளை வழங்கினால் ,மதம் மாறியவர்களை திரும்ப சொந்த மதத்துக்கு கொண்டுவருவார் .
தங்களின் விளக்கத்திற்கு நன்றி சங்கரன், எனக்கு கணினி விளையாட்டுக்கள் பற்றித் தெரியாது, காரணம் நேரமின்மை!
நண்பர்கள் அனைவரும் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள், நல்ல விடயமே! பாராட்டுக்கள்..
ஆனால் தற்பொழுது உள்ள தலைமுறையினரிடையே ஜாதிப் பாகுபாடுகள் இல்லை என்பது என் கருத்து. ஆனால் ஜாதியை விட்டொழித்தால் அரசியல்வாதிகள் அழிந்துவிடுவார்கள். அதனாலேதான் ஜாதிகள் இன்னும் அழியவில்லை. முதலில் பள்ளியில் சேரும் பொழுது கேட்கப்படும் "ஜாதி" என்னும் பகுதியை நீக்க எந்த அரசியல் தலைவனுக்காவது திறமையிருக்கிறதா?
கிராம மக்கள் அனைவரும் நகரங்களில் வசிக்க முனைப்பு காட்டுகிறார்கள், இது பிற்காலத்தில் ஜாதி என்ற ஒன்றை இல்லாமல் செய்துவிடும், ஆனால் இந்த அரசியல்வாதிகள் விடமட்டார்கள்..
நண்பர்கள் அனைவரும் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள், நல்ல விடயமே! பாராட்டுக்கள்..
ஆனால் தற்பொழுது உள்ள தலைமுறையினரிடையே ஜாதிப் பாகுபாடுகள் இல்லை என்பது என் கருத்து. ஆனால் ஜாதியை விட்டொழித்தால் அரசியல்வாதிகள் அழிந்துவிடுவார்கள். அதனாலேதான் ஜாதிகள் இன்னும் அழியவில்லை. முதலில் பள்ளியில் சேரும் பொழுது கேட்கப்படும் "ஜாதி" என்னும் பகுதியை நீக்க எந்த அரசியல் தலைவனுக்காவது திறமையிருக்கிறதா?
கிராம மக்கள் அனைவரும் நகரங்களில் வசிக்க முனைப்பு காட்டுகிறார்கள், இது பிற்காலத்தில் ஜாதி என்ற ஒன்றை இல்லாமல் செய்துவிடும், ஆனால் இந்த அரசியல்வாதிகள் விடமட்டார்கள்..
- Ramya25பண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009
கிருஸ்தவத்தில் என்ன சாதியில் இருந்தார்கள் ??Tamilzhan wrote:இவர்களை எந்த ஜாதியில் சேர்த்துக் கொள்வார்கள்..?
பிரமண ஜாதியிலேயா..?
"தலித்" கிருஸ்தவர்கள்
தர்மபுரியில் தலித் பெண் உயர்சாதி செர்சுக்குள் போனதால் பாதிரியார்ராலும் உயர்சாதிகாரர்களாலும் கற்பழிக்கப்பட்டார். சாதிகளுக்கென தனியான சேர்ச்சுகள் பல இதுதான் அங்கே நிலை
தாழ்த்தப்பட்ட மக்கள் ஆணையத்தின் தலைவர் பூட்டாசிங் ஒரு சீக்கியர் ஆனால் தலித்
புத்த மதத்திற்கும் இதே சாதி நிலை தான்
கல்வியறிவிலும் பொருளாதாரத்திலும் முன்னேறினால் ஒழிய மதம் மாறுவதால் எந்த பலனும் இல்லை
சாதி ஒழிந்தால் ராமதாஸ்,திருமாவளவன் ,மாயாவதி ,.... இவர்கள் என்ன செய்வது ??
- paarthaa077பண்பாளர்
- பதிவுகள் : 179
இணைந்தது : 15/05/2009
Ramya25 wrote:கிருஸ்தவத்தில் என்ன சாதியில் இருந்தார்கள் ??Tamilzhan wrote:இவர்களை எந்த ஜாதியில் சேர்த்துக் கொள்வார்கள்..?
பிரமண ஜாதியிலேயா..?
"தலித்" கிருஸ்தவர்கள்
தர்மபுரியில் தலித் பெண் உயர்சாதி செர்சுக்குள் போனதால் பாதிரியார்ராலும் உயர்சாதிகாரர்களாலும் கற்பழிக்கப்பட்டார். சாதிகளுக்கென தனியான சேர்ச்சுகள் பல இதுதான் அங்கே நிலை
தாழ்த்தப்பட்ட மக்கள் ஆணையத்தின் தலைவர் பூட்டாசிங் ஒரு சீக்கியர் ஆனால் தலித்
புத்த மதத்திற்கும் இதே சாதி நிலை தான்
கல்வியறிவிலும் பொருளாதாரத்திலும் முன்னேறினால் ஒழிய மதம் மாறுவதால் எந்த பலனும் இல்லை
சாதி ஒழிந்தால் ராமதாஸ்,திருமாவளவன் ,மாயாவதி ,.... இவர்கள் என்ன செய்வது ??
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|