புதிய பதிவுகள்
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 20:41

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:23

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 16:36

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Today at 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 11:30

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:32

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:51

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:41

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 2:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:05

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 15:25

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:43

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:41

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 8:39

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:35

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:11

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:08

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:02

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_m10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10 
15 Posts - 45%
ayyasamy ram
பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_m10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10 
14 Posts - 42%
T.N.Balasubramanian
பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_m10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10 
2 Posts - 6%
D. sivatharan
பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_m10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10 
1 Post - 3%
Guna.D
பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_m10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_m10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_m10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10 
157 Posts - 36%
mohamed nizamudeen
பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_m10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10 
17 Posts - 4%
prajai
பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_m10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_m10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_m10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10 
9 Posts - 2%
Guna.D
பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_m10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_m10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10 
4 Posts - 1%
jairam
பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_m10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_m10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணுக்குள் பூகம்பம்


   
   

Page 1 of 2 1, 2  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat 23 Oct 2010 - 23:24

பெண்ணுக்குள் பூகம்பம்

பெண்ணுடல் படைப்பால் மெல்லினம்
உள்ளத்தின் உறுதியால் வல்லினம்
உயிர்களிலே பெண் தானே
உயர்வான உயிரினம்


அம்மா எனும் பிரம்மா
ஆலயம் இல்லா ஆன்மா
கர்ப்ப கிரகம் கோயிலில் மட்டுமல்ல
பெண்ணுக்குள்ளும் உண்டென்பதால்
பெண்டிரே ஆலயம்
பெண்மையே தெய்வம்

பூவுக்குள்ளே பூகம்பம்
காரணமோ ஆணினம்
பூட்டெதற்கு இனிமேல்
வேட்டு வைத்தால்
வெடிக்கத்தானே செய்யும்


குடிகாரன்
தன்னிலை விளக்கம் தருகிறான்
தாங்க முடியாத சோகத்தை
வாங்கிக் கொள்கிறதாம்
வசியச் சரக்கு


பெண் தினமும்
பிரச்சினைகளைக் குடிக்கிறாள்
வலிகளைத் தின்கிறாள்
முட்களில் நடக்கிறாள்
நெருப்பில் குளிக்கிறாள்

ஆடவரின் நாவினால்
நரபலி இடப்படுகிறாள்
ஆணாதிக்கத்தின்
அலைகடலில் மூச்சடக்கி
மூழ்கி மூழ்கி எழுகிறாள்

பூமியைப் போலத்தான்
பெண்ணினம்
சாஸ்திரம் எனும் வெட்டுதல்
சம்பிரதாயம் எனும் தோண்டுதல்
மூட நம்பிக்கை எனும் குடைதல்

அமைதியாக வாங்கினாள்
அடிபணிந்து சகித்தாள்
தியாகமாய்த் தாங்கினாள்
முடியவில்லை ! முடியவில்லை !
மூச்சுத் திணறினாள்

துடித்தாள்
துவண்டாள்
சதியில் மாட்டியவள் சாபமிட்டாள்
விதியால் வீழ்த்தப்பட்டவள்
வெகுண்டெழுந்தாள்

குட்ட குட்ட குனிந்தவள் - விண்
முட்ட முட்ட நிமிர்ந்தாள்
எட்டி எட்டி மிதித்தவர்கள் - கை
தட்டும்படி உயர்ந்தாள்

அவள் உடலில்
உண்டான காயங்களெல்லாம்
பூமிக்குள் போனதோ?
பூகம்பமாய் வெடித்ததோ?

கண்ணுக்குள் கொதித்த
கனலெல்லாம்
கதிரவனில் கலந்ததோ?
எரிமலையாய்ப் பொங்கியதோ?

உயிருக்குள் உலை கொதித்து
கடல் அலையில் கலந்ததோ?
சுனாமியாய் எழுந்ததோ?
சூறாவளியாய்ச் சுழன்றடித்ததோ?

இயற்கையும் பெண்ணும்
இரட்டைப் பிறவிகள் தானே
இனியொரு பூகம்பம்
இனியொரு சுனாமி
இனியும் வேண்டுமா?

சாந்தியாக்கு
பெண்ணை சாந்தியாக்கு
உயர்வாக்கு
பெண்மையை
கை கூப்பி உயர்வாக்கு

உலகம் உயரும்
உயிர்கள் செழிக்கும்
நாடும் வீடும் சிறக்கும்
நல்லதே இனி நடக்கும்.

[கவிதை போட்டிக்காக நான் பதிவிட்ட கவிதை .மீண்டும் என் நண்பர்களின் பார்வைக்காக
இங்கே பதிவிடுகிறேன் ]

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun 24 Oct 2010 - 0:24

பெண்ணென்பவள் சக்தியின் வடிவம்..
அவளே இவுலகின் நிலையான படிமம்..
கண்ணாய் அவளிந்த பூமிக்கு வெளிச்சமாய்..
மண்ணாய் இந்த பூமிக்கு வாழ்வதுவாய்..
அத்தகு பெண்ணுக்கு அற்புதக்கவிதை...!

பாராட்டுக்கள் வினு...!


பின்னால் மீண்டும் விரிவான விமரிசனமளிப்பேன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun 24 Oct 2010 - 1:36


கவிதையை படித்தேன்...
புரட்சிக் கவிதை இது..
பாரதியின் புதுமை பெண்...
வரிகளில் வந்து குடிபுகுந்துள்ளாள்.
பெண் என்பவள் பிரபஞ்சம்
என்பதை பெரிய கூச்சலிட்டு
சொல்கிறது...அருமை....
வாழ்த்துக்கள்....தோழி
.

பெண்ணுக்குள் பூகம்பம் 154550 பெண்ணுக்குள் பூகம்பம் 154550 பெண்ணுக்குள் பூகம்பம் 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

பெண்ணுக்குள் பூகம்பம் Friendshipcomment54பெண்ணுக்குள் பூகம்பம் 00fq051jst
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun 24 Oct 2010 - 12:55

"பெண்ணுக்குள் பூகம்பம்" வரிகள் பெண்ணியம்

பெண்மையின் உணர்வுகளை பெண்மைகள்
ஊருக்கு சொல்லவேண்டும் வெளிப்பாட்டில் தான்
பெண்மையின் உன்னதம் ஆண்மைகள் உணர்வார்கள்
உங்கள் வரிகள் அதை உணர்த்துகிறது

பெண்மையை போற்றுவோம்
அ .செய்யது அலி


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun 24 Oct 2010 - 16:14

வினுப்ரியா wrote:அம்மா எனும் பிரம்மா
ஆலயம் இல்லா ஆன்மா
கர்ப்ப கிரகம் கோயிலில் மட்டுமல்ல
பெண்ணுக்குள்ளும் உண்டென்பதால்
பெண்டிரே ஆலயம்
பெண்மையே தெய்வம்


மிக அருமையாக கூறினீர்கள் அக்கா மிக மிக அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் பெண்ணுக்குள் பூகம்பம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun 24 Oct 2010 - 16:24

பெண்ணுக்குள் பூகம்பம்" அருமையாக வெடித்திருக்கிறது...அக்கா... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun 24 Oct 2010 - 17:17

arun_vzp wrote:பெண்ணுக்குள் பூகம்பம்" அருமையாக வெடித்திருக்கிறது...அக்கா... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி தம்பி நன்றி நன்றி நன்றி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun 24 Oct 2010 - 17:20

balakarthik wrote:
வினுப்ரியா wrote:அம்மா எனும் பிரம்மா
ஆலயம் இல்லா ஆன்மா
கர்ப்ப கிரகம் கோயிலில் மட்டுமல்ல
பெண்ணுக்குள்ளும் உண்டென்பதால்
பெண்டிரே ஆலயம்
பெண்மையே தெய்வம்


மிக அருமையாக கூறினீர்கள் அக்கா மிக மிக அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிகவும் நன்றி தம்பி நன்றி நன்றி நன்றி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun 24 Oct 2010 - 17:22

syedali wrote:"பெண்ணுக்குள் பூகம்பம்" வரிகள் பெண்ணியம்

பெண்மையின் உணர்வுகளை பெண்மைகள்
ஊருக்கு சொல்லவேண்டும் விளிப்பாட்டில்தான்
பெண்மையின் உன்னதம் ஆண்மைகள் உணர்வார்கள்
உங்கள் வரிகள் அதை உணர்த்துகிறது

பெண்மையை போற்றுவோம்
அ .செய்யது அலி

நன்றி .செய்யது அலி நன்றி நன்றி நன்றி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 24 Oct 2010 - 17:24

ஆதியில் கைகூப்பி பேண்ணை வணங்கியவன் தான் இடைக்காலத்தில் இப்படி ஏளனம் செய்யத் தலைப்பட்டான். அருமையான கவிதையைத் தந்த வினுபிரியாவுக்கு விண்ணளவு நன்றி.. பெண்ணுக்குள் பூகம்பம் 678642



பெண்ணுக்குள் பூகம்பம் Aபெண்ணுக்குள் பூகம்பம் Aபெண்ணுக்குள் பூகம்பம் Tபெண்ணுக்குள் பூகம்பம் Hபெண்ணுக்குள் பூகம்பம் Iபெண்ணுக்குள் பூகம்பம் Rபெண்ணுக்குள் பூகம்பம் Aபெண்ணுக்குள் பூகம்பம் Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக