புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 20:41

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:23

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 16:36

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Today at 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 11:30

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:32

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:51

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:41

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 2:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:05

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 15:25

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:43

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:41

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 8:39

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:35

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விலகி நிற்கிறேன் அன்பே... Poll_c10விலகி நிற்கிறேன் அன்பே... Poll_m10விலகி நிற்கிறேன் அன்பே... Poll_c10 
18 Posts - 49%
heezulia
விலகி நிற்கிறேன் அன்பே... Poll_c10விலகி நிற்கிறேன் அன்பே... Poll_m10விலகி நிற்கிறேன் அன்பே... Poll_c10 
15 Posts - 41%
T.N.Balasubramanian
விலகி நிற்கிறேன் அன்பே... Poll_c10விலகி நிற்கிறேன் அன்பே... Poll_m10விலகி நிற்கிறேன் அன்பே... Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
விலகி நிற்கிறேன் அன்பே... Poll_c10விலகி நிற்கிறேன் அன்பே... Poll_m10விலகி நிற்கிறேன் அன்பே... Poll_c10 
1 Post - 3%
Guna.D
விலகி நிற்கிறேன் அன்பே... Poll_c10விலகி நிற்கிறேன் அன்பே... Poll_m10விலகி நிற்கிறேன் அன்பே... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விலகி நிற்கிறேன் அன்பே... Poll_c10விலகி நிற்கிறேன் அன்பே... Poll_m10விலகி நிற்கிறேன் அன்பே... Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
விலகி நிற்கிறேன் அன்பே... Poll_c10விலகி நிற்கிறேன் அன்பே... Poll_m10விலகி நிற்கிறேன் அன்பே... Poll_c10 
160 Posts - 37%
mohamed nizamudeen
விலகி நிற்கிறேன் அன்பே... Poll_c10விலகி நிற்கிறேன் அன்பே... Poll_m10விலகி நிற்கிறேன் அன்பே... Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
விலகி நிற்கிறேன் அன்பே... Poll_c10விலகி நிற்கிறேன் அன்பே... Poll_m10விலகி நிற்கிறேன் அன்பே... Poll_c10 
10 Posts - 2%
prajai
விலகி நிற்கிறேன் அன்பே... Poll_c10விலகி நிற்கிறேன் அன்பே... Poll_m10விலகி நிற்கிறேன் அன்பே... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
விலகி நிற்கிறேன் அன்பே... Poll_c10விலகி நிற்கிறேன் அன்பே... Poll_m10விலகி நிற்கிறேன் அன்பே... Poll_c10 
9 Posts - 2%
Jenila
விலகி நிற்கிறேன் அன்பே... Poll_c10விலகி நிற்கிறேன் அன்பே... Poll_m10விலகி நிற்கிறேன் அன்பே... Poll_c10 
4 Posts - 1%
jairam
விலகி நிற்கிறேன் அன்பே... Poll_c10விலகி நிற்கிறேன் அன்பே... Poll_m10விலகி நிற்கிறேன் அன்பே... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விலகி நிற்கிறேன் அன்பே... Poll_c10விலகி நிற்கிறேன் அன்பே... Poll_m10விலகி நிற்கிறேன் அன்பே... Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
விலகி நிற்கிறேன் அன்பே... Poll_c10விலகி நிற்கிறேன் அன்பே... Poll_m10விலகி நிற்கிறேன் அன்பே... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விலகி நிற்கிறேன் அன்பே...


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri 22 Oct 2010 - 22:57

விலகி நிற்கிறேன் அன்பே...

சேர்ந்திருக்கும் நாட்கள் சில நாட்கள் தான்
என என்னிடம் நீ உரைத்த
நிமிடங்களில் ஒரு உறுதி எடுத்துள்ளேன்...

உன்னை விட்டு விலகி இருக்க...

வெளியே விலக நினைத்தாலும் உள்ளே நெருங்கி
வருகிறது உன் நினைவுகள்...

உடன் இருந்து உள்ளத்தை காயப்படுத்தும் உன்
தொடர்புகள் வேண்டாம் எனக்கு..
என்றும் அருகில் இருக்கும் உன் அன்பான
நினைவுகள் போதும் என்பதால்...

மனதில் நீ இருந்தால் மறந்து விடலாம்
உயிரில் கலந்து விட்டாய் உன்னை மறப்பதும்
உய்ரை இழப்பதும் ஒன்று தான் எனக்கு..

மறக்க முயலுகிறேன் மறந்தும் நீ என்னை
தொடர்பு கொள்ளாமல் இருந்தால்...

ஆயிரம் முறை உறுதி அளித்துள்ளேன் உனக்கு
உன்னை விட்டு விலகுகிறேன் என்று...

உரைத்த ஓரிரு நட்கல்லில் என்னை தேடி ஓடிவரும் உன் குறுஞ்செய்திகளை காணும் ஒரு நொடியில்
உடைந்துவிடுகிறது என் உறுதிகள் அனைத்தும்..

உன் நினைவுகளின் தாக்கத்தால் என்
நிலை மறந்து உன் நலம் மட்டுமாவது
அறிய தருவாயா என தொடர்பு கொண்டுள்ளேன்
உன்னை...

உன் உள்ளத்தின் மகிழ்வுக்காய் அனைத்தயும்
மறந்த எனக்கு உனக்காய் உன் தொடர்பிலிருந்து
விலகி இருப்பது வேதனையன்று...

நிஜத்தில் மட்டுமே விலகி இருக்கிறேன்
நினைவுகளில் என்றும் உன்னுடனே தான் என் வாழ்க்கை.

இன்று விலகுகிறேன் என்றாவது உன்னை
சந்திப்பேன் என்ற நம்பிக்கையில்...
முன்புபோல் எடுத்த உறுதி உடையாமல் இருக்க
உன் தொடர்பில் நான் இல்லாதிருந்தால் போதும் என உரைத்திருப்பேன்.

உன்னிடம் உரைத்த அடுத்த நொடியில் அன்பாய் நீ என்னை அழைத்து விடாதே உடைந்தாலும் உடைந்துவிடும் மீண்டும்
ஓர் உறுதி..











[b]


தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri 22 Oct 2010 - 23:09

புவனா wrote:விலகி நிற்கிறேன் அன்பே...

சேர்ந்திருக்கும் நாட்கள் சில நாட்கள் தான்
என என்னிடம் நீ உரைத்த
நிமிடங்களில் ஒரு உறுதி எடுத்துள்ளேன்...

உன்னை விட்டு விலகி இருக்க...

வெளியே விலக நினைத்தாலும் உள்ளே நெருங்கி
வருகிறது உன் நினைவுகள்...

உடன் இருந்து உள்ளத்தை காயப்படுத்தும் உன்
தொடர்புகள் வேண்டாம் எனக்கு..
என்றும் அருகில் இருக்கும் உன் அன்பான
நினைவுகள் போதும் என்பதால்...

மனதில் நீ இருந்தால் மறந்து விடலாம்
உயிரில் கலந்து விட்டாய் உன்னை மறப்பதும்
உய்ரை இழப்பதும் ஒன்று தான் எனக்கு..

மறக்க முயலுகிறேன் மறந்தும் நீ என்னை
தொடர்பு கொள்ளாமல் இருந்தால்...

ஆயிரம் முறை உறுதி அளித்துள்ளேன் உனக்கு
உன்னை விட்டு விலகுகிறேன் என்று...

உரைத்த ஓரிரு நட்கல்லில் என்னை தேடி ஓடிவரும் உன் குறுஞ்செய்திகளை காணும் ஒரு நொடியில்
உடைந்துவிடுகிறது என் உறுதிகள் அனைத்தும்..

உன் நினைவுகளின் தாக்கத்தால் என்
நிலை மறந்து உன் நலம் மட்டுமாவது
அறிய தருவாயா என தொடர்பு கொண்டுள்ளேன்
உன்னை...

உன் உள்ளத்தின் மகிழ்வுக்காய் அனைத்தயும்
மறந்த எனக்கு உனக்காய் உன் தொடர்பிலிருந்து
விலகி இருப்பது வேதனையன்று...

நிஜத்தில் மட்டுமே விலகி இருக்கிறேன்
நினைவுகளில் என்றும் உன்னுடனே தான் என் வாழ்க்கை.

இன்று விலகுகிறேன் என்றாவது உன்னை
சந்திப்பேன் என்ற நம்பிக்கையில்...
முன்புபோல் எடுத்த உறுதி உடையாமல் இருக்க
உன் தொடர்பில் நான் இல்லாதிருந்தால் போதும் என உரைத்திருப்பேன்.

உன்னிடம் உரைத்த அடுத்த நொடியில் அன்பாய் நீ என்னை அழைத்து விடாதே உடைந்தாலும் உடைந்துவிடும் மீண்டும்
ஓர் உறுதி..




புவன்...
[b]விலகுகிறேன்..விலகுகிறேன்.. என்று
நொடிக்கு நூறுமுறை நான் விலகவில்லை..
என்பதை உரைக்கிறது..உன் கவி வரிகள்...
இது தான் விலகுவதோ..?
உள்ளுக்குள் உலவுவதோ..?
அழகாய் உள்ளது...புவி... விலகி நிற்கிறேன் அன்பே... 154550 விலகி நிற்கிறேன் அன்பே... 154550 விலகி நிற்கிறேன் அன்பே... 154550 விலகி நிற்கிறேன் அன்பே... 154550


புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri 22 Oct 2010 - 23:11

நன்றி அண்ணா




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Sat 23 Oct 2010 - 0:37

நன்றி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat 23 Oct 2010 - 1:03

அருமையான கவி ,,,,,,வாழ்த்துக்கள் புவனா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Sat 23 Oct 2010 - 1:56

நன்றி அண்ணா...




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sat 23 Oct 2010 - 5:34

’’விலகிவிடும் என்பன யாவும் விலகி விடுவனவல்ல, விலகிவிட்டோமா..? என வினவும் போதே அங்கே விலகாமை என்பது விலகிவிடவில்லை!" புன்னகை

அருகாமை சொல்லும் விலகி நிற்கிறேன்அன்பே கவிதை அருமையாக உள்ளது.... மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat 23 Oct 2010 - 8:46

புவனா wrote:விலகி நிற்கிறேன் அன்பே...

சேர்ந்திருக்கும் நாட்கள் சில நாட்கள் தான்
என என்னிடம் நீ உரைத்த
நிமிடங்களில் ஒரு உறுதி எடுத்துள்ளேன்...

உன்னை விட்டு விலகி இருக்க...

வெளியே விலக நினைத்தாலும் உள்ளே நெருங்கி
வருகிறது உன் நினைவுகள்...

உடன் இருந்து உள்ளத்தை காயப்படுத்தும் உன்
தொடர்புகள் வேண்டாம் எனக்கு..
என்றும் அருகில் இருக்கும் உன் அன்பான
நினைவுகள் போதும் என்பதால்...

மனதில் நீ இருந்தால் மறந்து விடலாம்
உயிரில் கலந்து விட்டாய் உன்னை மறப்பதும்
உய்ரை இழப்பதும் ஒன்று தான் எனக்கு..

மறக்க முயலுகிறேன் மறந்தும் நீ என்னை
தொடர்பு கொள்ளாமல் இருந்தால்...

ஆயிரம் முறை உறுதி அளித்துள்ளேன் உனக்கு
உன்னை விட்டு விலகுகிறேன் என்று...

உரைத்த ஓரிரு நட்கல்லில் என்னை தேடி ஓடிவரும் உன் குறுஞ்செய்திகளை காணும் ஒரு நொடியில்
உடைந்துவிடுகிறது என் உறுதிகள் அனைத்தும்..

உன் நினைவுகளின் தாக்கத்தால் என்
நிலை மறந்து உன் நலம் மட்டுமாவது
அறிய தருவாயா என தொடர்பு கொண்டுள்ளேன்
உன்னை...

உன் உள்ளத்தின் மகிழ்வுக்காய் அனைத்தயும்
மறந்த எனக்கு உனக்காய் உன் தொடர்பிலிருந்து
விலகி இருப்பது வேதனையன்று...

நிஜத்தில் மட்டுமே விலகி இருக்கிறேன்
நினைவுகளில் என்றும் உன்னுடனே தான் என் வாழ்க்கை.

இன்று விலகுகிறேன் என்றாவது உன்னை
சந்திப்பேன் என்ற நம்பிக்கையில்...
முன்புபோல் எடுத்த உறுதி உடையாமல் இருக்க
உன் தொடர்பில் நான் இல்லாதிருந்தால் போதும் என உரைத்திருப்பேன்.

உன்னிடம் உரைத்த அடுத்த நொடியில் அன்பாய் நீ என்னை அழைத்து விடாதே உடைந்தாலும் உடைந்துவிடும் மீண்டும்
ஓர் உறுதி..











[b]

ரொம்ப அனுபவம் போல தெரியுது ....

அருமை வரிகள் பூவி ....

தொடர வாழ்த்துக்கள்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat 23 Oct 2010 - 10:43

சூப்பர் அருமையான வரிகள் வாழ்த்துக்கள் புவனா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

விலகி நிற்கிறேன் அன்பே... Logo12
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Sat 23 Oct 2010 - 12:19

உன் நினைவுகளின் தாக்கத்தால் என்
நிலை மறந்து உன் நலம் மட்டுமாவது
அறிய தருவாயா என தொடர்பு கொண்டுள்ளேன்
உன்னை...

உன் உள்ளத்தின் மகிழ்வுக்காய் அனைத்தயும்
மறந்த எனக்கு உனக்காய் உன் தொடர்பிலிருந்து
விலகி இருப்பது வேதனையன்று...

நிஜத்தில் மட்டுமே விலகி இருக்கிறேன்
நினைவுகளில் என்றும் உன்னுடனே தான் என் வாழ்க்கை.



அருமை தோழி வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக