புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேறு வாழ்க்கை பிடிக்காததால் கன்னியாஸ்திரி வேலைக்கு வந்த நான், வாழ்க்கையை பறிகொடுத்து விட்டேன்
Page 1 of 1 •
வேறு வாழ்க்கை பிடிக்காததால் கன்னியாஸ்திரி வேலைக்கு வந்த நான், வாழ்க்கையை பறிகொடுத்து விட்டேன்
#426100வேறு வாழ்க்கை பிடிக்காததால் கன்னியாஸ்திரி வேலைக்கு வந்த நான், வாழ்க்கையை பறிகொடுத்து விட்டேன்; பிளாரன்ஸ்மேரி கடிதம் ஐகோர்ட்டில் தாக்கல்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள தஞ்சாவூரான் சாவடியைச் சேர்ந்தவர் மலையப்பன். இவருடைய மகள் பிளாரன்ஸ்மேரி (வயது 31), கன்னியாஸ்திரி. திருச்சியில் உள்ள ஒரு பிரபல கல்லூரி முதல்வர் பாதிரியார் ராஜரத்தினம், தன்னை மிரட்டி கற்பழித்து விட்டதாக பிளாரன்ஸ்மேரி கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார், பாதியார் ராஜரத்தினம் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் ராஜரத்தினம், முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ஜி.ராஜசூர்யா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதே போன்று ராஜரத்தினத்துடன் சேர்ந்து கொண்டு பிளாரன்ஸ்மேரிக்கு மிரட்டல் விடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள தேவதாஸ், ஜோ சேவியர், சேவியர்வேதம் ஆகியோரும் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி ஜி.ராஜசூர்யா முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.
அப்போது கன்னியாஸ்திரி சபையின் தலைவர் சார்பில் வக்கீல்கள் முகைதீன்பாட்சா, சண்முகம் ஆகியோர் ஆஜராகி, பிளாரன்ஸ்மேரியை கன்னியாஸ்திரி சபையில் இருந்து நீக்கும் முன்பு அவர் எழுதிக் கொடுத்ததாக கூறப்படும் 4 பக்க கடிதத்தை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அந்த கடிதத்தில் பிளாரன்ஸ் மேரி கூறி இருப்பதாவது:-
"கடந்த 2004-ம் ஆண்டு முதல் பாதிரியார் ராஜரத்தினத்துடன் பேச ஆரம்பித்தேன். அதன்பிறகு 2007-ம் ஆண்டு முதல் அவரை பார்ப்பதற்காக செல்வேன். அப்போது அவருடன் பழக்கம் ஏற்பட்டது. எனக்கு விருப்பம் இல்லாதபட்சத்திலும் கூட அவருடன் பழக ஆரம்பித்தேன். அவர் என்னிடம் பேசாமல் போய் விடுவாரோ என்று பயந்து நான் அவருடைய(பாதிரியார் ராஜரத்தினம்) ஆசைக்கு என்னை உட்படுத்திக் கொண்டேன். கடவுள் மேல் ஆணையாக எனக்கு இவற்றின் (உடல் உறவு வைத்துக்கொண்டதில்) மேல் ஆசை இல்லை.
அவருடைய ஆசையை நிறைவேற்ற என்னை நான் ஆளாக்கினேன். 2008-ம் ஆண்டு அரங்கேற்றம் என்ற நிகழ்ச்சிக்காக அழைப்பிதழ் கொடுக்கச் செல்லும் போது எதிர்பாராதவிதமாக எனது கற்பை இழந்து விட்டேன். ஒரு மாதத்துக்கு பின்பு திருச்சியில் உள்ள பிரபல மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்தேன்.
அப்போது கேட்ட தகவல், உயிரோடு இருப்பதை விட இறந்து விடலாம் போல் இருந்தது. பல போராட்டங்களுக்கு மத்தியில் என் சகோதரியிடம் விஷயத்தை சொன்னேன். என் சகோதரி கண்ணீர் விட்டார். என்னை அடித்து திட்டினார்.
என்னை மன்னித்து விடு என்று சகோதரியிடம் கதறினேன். ஏதோ தெரியாமல், குழியில் மாட்டிக்கொண்டு தடுமாறினேன். அதன்பிறகு மாத்திரை சாப்பிட்டேன். சுகம் அடைந்தேன்.
வேறு வாழ்க்கை பிடிக்காததால் தான் இங்கு(கன்னியாஸ்திரி சபைக்கு) வந்தேன். இங்கேயும் எனது வாழ்க்கையை பறிகொடுத்து விட்டேன் என்ற ஏக்கம் என்னை வாட்டி வதைத்தது. எனது மனம் சிறிது, சிறிதாக குத்திக்கொண்டே இருந்தது. பல தடவை நடந்த சம்பவத்துக்காக பாவமன்னிப்பு கேட்டு பரிகாரம் தேடினேன். அதன்பிறகு இனி எந்த ஆண்களுடனும் பேசக்கூடாது, பழகக்கூடாது என்று முடிவு எடுத்தேன். நான் செய்தது மிகப்பெரிய துரோகம்.
அன்று முதல் இன்று வரை எந்த ஒரு பாதிரியாரிடமும் நான் அதிகமாக பேசுவது இல்லை. யாரையும் பார்ப்பதும் இல்லை. இந்த சுகம் தான்(கன்னியாஸ்திரியாக இருப்பது) எனது வாழ்க்கை என்பதை மறக்கவில்லை. உங்களிடம் (கன்னியாஸ்திரி சபைத் தலைவி) கோடி முறை மன்னிப்பு கேட்கிறேன். நான் இனி கடவுளின் பிள்ளை என்பதை மறக்க மாட்டேன். இந்த உலகம் நிலையானது அல்ல. கடவுள் தான் நிலையானவர்."
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த கடிதம் பிளாரன்ஸ்மேரி எழுதியது தானா அல்லது பிளாரன்ஸ்மேரியிடம் வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கி, கன்னியாஸ்திரி சபையில் உள்ளவர்களே எழுதிக் கொண்டார்களா என்பதை பிளாரன்ஸ்மேரியிடம் உறுதி செய்ய வேண்டி இருப்பதாக, அவரது தரப்பு வக்கீல் சங்கர்கணேஷ் தெரிவித்தார்.
மேலும் இந்த கடிதத்தை பார்க்கும்போது, தன்னை கன்னியாஸ்திரி சபையில் இருந்து நீக்கி விடக்கூடாது என்ற அடிப்படையில் நடந்த சம்பவங்களை மறைத்து விட்டு, மன்னித்து விடுங்கள் என்ற கோணத்தில் பிளாரன்ஸ்மேரி கடிதம் எழுதி இருக்கலாம் என்பது தெரிகிறது. இதுகுறித்தும் பிளாரன்ஸ்மேரியிடம் கேட்க வேண்டியது உள்ளது. எனவே அதற்கு காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை அடுத்த மாதம்(நவம்பர்) 1-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
மாலைமலர்!
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள தஞ்சாவூரான் சாவடியைச் சேர்ந்தவர் மலையப்பன். இவருடைய மகள் பிளாரன்ஸ்மேரி (வயது 31), கன்னியாஸ்திரி. திருச்சியில் உள்ள ஒரு பிரபல கல்லூரி முதல்வர் பாதிரியார் ராஜரத்தினம், தன்னை மிரட்டி கற்பழித்து விட்டதாக பிளாரன்ஸ்மேரி கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார், பாதியார் ராஜரத்தினம் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் ராஜரத்தினம், முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ஜி.ராஜசூர்யா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதே போன்று ராஜரத்தினத்துடன் சேர்ந்து கொண்டு பிளாரன்ஸ்மேரிக்கு மிரட்டல் விடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள தேவதாஸ், ஜோ சேவியர், சேவியர்வேதம் ஆகியோரும் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி ஜி.ராஜசூர்யா முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.
அப்போது கன்னியாஸ்திரி சபையின் தலைவர் சார்பில் வக்கீல்கள் முகைதீன்பாட்சா, சண்முகம் ஆகியோர் ஆஜராகி, பிளாரன்ஸ்மேரியை கன்னியாஸ்திரி சபையில் இருந்து நீக்கும் முன்பு அவர் எழுதிக் கொடுத்ததாக கூறப்படும் 4 பக்க கடிதத்தை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அந்த கடிதத்தில் பிளாரன்ஸ் மேரி கூறி இருப்பதாவது:-
"கடந்த 2004-ம் ஆண்டு முதல் பாதிரியார் ராஜரத்தினத்துடன் பேச ஆரம்பித்தேன். அதன்பிறகு 2007-ம் ஆண்டு முதல் அவரை பார்ப்பதற்காக செல்வேன். அப்போது அவருடன் பழக்கம் ஏற்பட்டது. எனக்கு விருப்பம் இல்லாதபட்சத்திலும் கூட அவருடன் பழக ஆரம்பித்தேன். அவர் என்னிடம் பேசாமல் போய் விடுவாரோ என்று பயந்து நான் அவருடைய(பாதிரியார் ராஜரத்தினம்) ஆசைக்கு என்னை உட்படுத்திக் கொண்டேன். கடவுள் மேல் ஆணையாக எனக்கு இவற்றின் (உடல் உறவு வைத்துக்கொண்டதில்) மேல் ஆசை இல்லை.
அவருடைய ஆசையை நிறைவேற்ற என்னை நான் ஆளாக்கினேன். 2008-ம் ஆண்டு அரங்கேற்றம் என்ற நிகழ்ச்சிக்காக அழைப்பிதழ் கொடுக்கச் செல்லும் போது எதிர்பாராதவிதமாக எனது கற்பை இழந்து விட்டேன். ஒரு மாதத்துக்கு பின்பு திருச்சியில் உள்ள பிரபல மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்தேன்.
அப்போது கேட்ட தகவல், உயிரோடு இருப்பதை விட இறந்து விடலாம் போல் இருந்தது. பல போராட்டங்களுக்கு மத்தியில் என் சகோதரியிடம் விஷயத்தை சொன்னேன். என் சகோதரி கண்ணீர் விட்டார். என்னை அடித்து திட்டினார்.
என்னை மன்னித்து விடு என்று சகோதரியிடம் கதறினேன். ஏதோ தெரியாமல், குழியில் மாட்டிக்கொண்டு தடுமாறினேன். அதன்பிறகு மாத்திரை சாப்பிட்டேன். சுகம் அடைந்தேன்.
வேறு வாழ்க்கை பிடிக்காததால் தான் இங்கு(கன்னியாஸ்திரி சபைக்கு) வந்தேன். இங்கேயும் எனது வாழ்க்கையை பறிகொடுத்து விட்டேன் என்ற ஏக்கம் என்னை வாட்டி வதைத்தது. எனது மனம் சிறிது, சிறிதாக குத்திக்கொண்டே இருந்தது. பல தடவை நடந்த சம்பவத்துக்காக பாவமன்னிப்பு கேட்டு பரிகாரம் தேடினேன். அதன்பிறகு இனி எந்த ஆண்களுடனும் பேசக்கூடாது, பழகக்கூடாது என்று முடிவு எடுத்தேன். நான் செய்தது மிகப்பெரிய துரோகம்.
அன்று முதல் இன்று வரை எந்த ஒரு பாதிரியாரிடமும் நான் அதிகமாக பேசுவது இல்லை. யாரையும் பார்ப்பதும் இல்லை. இந்த சுகம் தான்(கன்னியாஸ்திரியாக இருப்பது) எனது வாழ்க்கை என்பதை மறக்கவில்லை. உங்களிடம் (கன்னியாஸ்திரி சபைத் தலைவி) கோடி முறை மன்னிப்பு கேட்கிறேன். நான் இனி கடவுளின் பிள்ளை என்பதை மறக்க மாட்டேன். இந்த உலகம் நிலையானது அல்ல. கடவுள் தான் நிலையானவர்."
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த கடிதம் பிளாரன்ஸ்மேரி எழுதியது தானா அல்லது பிளாரன்ஸ்மேரியிடம் வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கி, கன்னியாஸ்திரி சபையில் உள்ளவர்களே எழுதிக் கொண்டார்களா என்பதை பிளாரன்ஸ்மேரியிடம் உறுதி செய்ய வேண்டி இருப்பதாக, அவரது தரப்பு வக்கீல் சங்கர்கணேஷ் தெரிவித்தார்.
மேலும் இந்த கடிதத்தை பார்க்கும்போது, தன்னை கன்னியாஸ்திரி சபையில் இருந்து நீக்கி விடக்கூடாது என்ற அடிப்படையில் நடந்த சம்பவங்களை மறைத்து விட்டு, மன்னித்து விடுங்கள் என்ற கோணத்தில் பிளாரன்ஸ்மேரி கடிதம் எழுதி இருக்கலாம் என்பது தெரிகிறது. இதுகுறித்தும் பிளாரன்ஸ்மேரியிடம் கேட்க வேண்டியது உள்ளது. எனவே அதற்கு காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை அடுத்த மாதம்(நவம்பர்) 1-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
மாலைமலர்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வேறு வாழ்க்கை பிடிக்காததால் கன்னியாஸ்திரி வேலைக்கு வந்த நான், வாழ்க்கையை பறிகொடுத்து விட்டேன்
#426122- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
எங்கு போனாலும் பெண்களுக்கு கொடுமை தான் நிகழ்கிறது ....
இந்த மாதிரி மிருகங்களுக்கு உடனே தூக்கு தண்டனை தரவேண்டும் .....
இந்த மாதிரி மிருகங்களுக்கு உடனே தூக்கு தண்டனை தரவேண்டும் .....
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|