புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_m102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c10 
74 Posts - 44%
heezulia
2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_m102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c10 
71 Posts - 43%
prajai
2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_m102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_m102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c10 
6 Posts - 4%
Jenila
2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_m102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c10 
2 Posts - 1%
jairam
2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_m102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_m102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c10 
2 Posts - 1%
Guna.D
2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_m102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_m102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c10 
1 Post - 1%
M. Priya
2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_m102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_m102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_m102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_m102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c10 
10 Posts - 5%
prajai
2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_m102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c10 
8 Posts - 4%
Jenila
2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_m102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c10 
4 Posts - 2%
Rutu
2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_m102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_m102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c10 
2 Posts - 1%
jairam
2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_m102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c10 
2 Posts - 1%
Guna.D
2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_m102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_m102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை


   
   
arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Tue Oct 19, 2010 4:55 pm


2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை
இரண்டு கள்ளக்காதலிகளை கொன்ற போலீஸ்காரர் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் கொத்தன்குளத்தை சேர்ந்தவர் பச்சமுத்து.

தற்போது வெளிநாட்டில் உள்ளார். இவரது மனைவி கீதா(39). இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். கீதாவின் சொந்த ஊர் நாகர்கோவில் அருகே திட்டுவிளை. பச்சமுத்துவின் நெருங்கிய உறவினர் இசக்கிமுத்து என்ற குமார் (32).





இவர் மணிமுத்தாறில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 9வது பட்டாலியனில் போலீஸ்காரராக உள்ளார். இவருக்கு திருமணமாகி சில மாதங்களிலேயே மனைவி பிரிந்து சென்று விட்டார். உறவினர் என்பதால் பச்சமுத்துவின் வீட்டுக்கு அடிக்கடி இசக்கிமுத்து வந்து சென்றார். அப்போது கீதாவுக்கும், இசக்கிமுத்துவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.



பூதப்பாண்டி வல்லடை தெருவில் குழந்தைகளுடன் கீதா வசித்தார். கடந்த சில மாதங்களாக கீதாவுக்கும், இசக்கிமுத்துவுக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. நேற்று காலை 7.30 மணியளவில் கீதா, தனது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கான பணியில் ஈடுபட்டிருந்தார். திடீரென வீட்டுக்கு வந்த இசக்கிமுத்து, கீதாவை சிறிது நேரம் தனியாக பேசவேண்டும் என்று கூறி, அருகில் உள்ள மற்றொரு பாழடைந்த வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.



அங்கு பேசிக் கொண்டிருக்கும்போதே திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் கீதாவை சுட்டார். இதில், நெற்றியில் குண்டு பாய்ந்து கீதா அதே இடத்தில் இறந்தார். பின்னர், இசக்கிமுத்துவும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஏடிஎஸ்பி பெருமாள், டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கி, குண்டுகள் கைப்பற்றப்பட்டன.


இதற்கிடையே, கீதாவை சுட்டுக்கொன்ற இசக்கிமுத்து நேற்று முன்தினம் நள்ளிரவில் நெல்லையை சேர்ந்த பெண் போலீஸ் ஒருவரையும் அரிவாளால் வெட்டிக் கொன்றுள்ளார். இசக்கிமுத்துவுடன் பணி புரிந்த அந்த பெண் போலீஸ் பெயர் உமா மகேஸ்வரி(36). இவரது கணவர் இசக்கியப்பன். தூத்துக்குடியில் மத்திய பாதுகாப்பு படை போலீசாக உள்ளார். இவர்கள் இருவரும் நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்தவர்கள். ஒரு மகனும், மகளும் உள்ளனர்.



மணிமுத்தாறில் உள்ள போலீஸ் குடியிருப்பில் தங்கி இருந்த உமா மகேஸ்வரிக்கு, திருமணத்துக்கு முன்பே இசக்கிமுத்துவுடன் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, இசக்கிமுத்துவை விட்டுவிட்டு வேறு சிலருடன் உமா மகேஸ்வரி பழகி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இசக்கிமுத்து, அவரை பலாத்காரம் செய்து அரிவாளால் வெட்டி கொன்றுள்ளார்.

எளிதாக கிடைத்த துப்பாக்கி

போலீஸ்காரர் இசக்கிமுத்து, துப்பாக்கிகளை பாதுகாக்கும் ஆர்மர் பிரிவில் பணிபுரிந்தார். எனவேதான் கைத்துப்பாக்கி எளிதாக இவருக்கு கிடைத்திருக்கிறது. நெல்லையில் உமா மகேஸ்வரியை கொலை செய்யும்போது அரிவாளைதான் பயன்படுத்தி உள்ளார். அந்த கொலையை முடித்துவிட்டு, அதன் பின்னரே துப்பாக்கியை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

கொலைவெறி தாக்குதல் ஏன்?

கீதாவுக்கும், இசக்கிமுத்துவுக்கும் அரசல், புரசலாக இருந்த பழக்கம் வெளியே தெரியவந்தது. இதையடுத்து, இசக்கிமுத்துவை கீதாவின் வீட்டார் கண்டித்தனர். 6 மாதத்துக்கு முன்பு கீதாவை சந்திக்க இசக்கிமுத்து வந்தபோது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இசக்கிமுத்துவை அக்கம் பக்கத்தினர் கண்டித்து அனுப்பினர். அப்போதே போலீசில் புகார் செய்யும்படி அக்கம் பக்கத்தினர் கீதாவிடம் கூறியுள்ளனர்.



ஆனால் மகள் இருப்பதால் போலீஸ் நிலையம் போக வேண்டாம் என கீதா தடுத்து விட்டார். பின்னர், இசக்கிமுத்துவுடனான தொடர்பை முழுவதுமாக கீதா துண்டித்துள்ளார். உமா மகேஸ்வரியும், இசக்கிமுத்துவை வெறுக்க தொடங்கினார். இந்த ஆத்திரத்தில்தான் இருவரையும் இசக்கிமுத்து கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
by arsad



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 19, 2010 5:10 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக