புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_c10சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_m10சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_c10சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_m10சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_c10சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_m10சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_c10சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_m10சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_c10 
4 Posts - 3%
bala_t
சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_c10சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_m10சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_c10 
1 Post - 1%
prajai
சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_c10சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_m10சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_c10சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_m10சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_c10 
1 Post - 1%
Kavithas
சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_c10சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_m10சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_c10சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_m10சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_c10 
293 Posts - 42%
heezulia
சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_c10சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_m10சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_c10சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_m10சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_c10சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_m10சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_c10சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_m10சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_c10சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_m10சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_c10சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_m10சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_c10 
6 Posts - 1%
prajai
சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_c10சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_m10சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_c10 
5 Posts - 1%
manikavi
சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_c10சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_m10சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_c10சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_m10சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தேக வலையில் 3 இலங்கை அகதிகள்


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Oct 18, 2010 10:35 am

இலங்கை கிளிநொச்சியை சேர்ந்த யாமினி(29) அங்கிருந்து 2.6.2009ம் தேதி விமானம் மூலம் சென்னை வந்தார். பின்னர் திருச்சியில் உள்ள தனது அத்தை கோகுலவதனி வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் அவருடைய விசா காலம் முடிவடைந்த நிலையில் அதனை புதுப்பிக்காமல் சென்னையில் உள்ள தனது தோழி வீட்டில் சில நாட்கள் தங்கினார்.

பின்னர் பூந்தமல்லியில் உள்ள தனது உறவினரைச் சந்திக்க 26.6.2010 அன்று சென்றபோது காவல்துறையினர் இவரைக் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் இவரை புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி பிணையில் விடுவிக்கப்பட்டார். நீதிமன்ற உத்தரவுபடி கையெழுத்திட சென்ற யாமினியை தமிழக கியூ பிரிவு காவலர்கள் கைது செய்து விசாரனை நடத்தினர்.

பின்னர் 7ம் தேதி அவரை அகதி மண்டபம் முகாமுக்கு அனுப்பினர். அங்கு யாமினியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதைப்போல் 24.6.1999 அன்று இலங்கையில் இருந்து மண்டபம் வந்த முரளிதரன் என்பவர் தன்னை அகதியாக பதிவு செய்து கொண்ட பின்னர் அங்கிருந்து வெளியேறி கேராளாவிற்கு சென்று மதம் மாறினார். கலீல் ரகுமான் என்ற பெயரில் ஏர்வாடிக்கு வந்து வேலை செய்து கொண்டிருந்த முரளிதரன் மீது அப்பகுதியினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் சென்னைக்கு சென்று முரளிதரன் என்ற பெயரிலேயே பதிவு விடுதலான அகதியாக பதிவு செய்து கொண்டு மண்டபம் முகாமுக்கு வந்துள்ளார். இதை அறிந்த கியூ பிரிவு காவல்துறையினர், இவரிடம் விசாரித்து வருகின்றனர்.

இவரைப் போலவே, 2006ம் ஆண்டு அகதியாக வந்து பதிவுசெய்து கொள்ளாமல் சென்னை உட்பட பல இடங்களில் சுற்றிய அகதி ஒருவரிடமும் கியூ பிரிவினர் விசாரித்து வருகின்றனர். இவர்கள் 3 பேருக்கும் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு உள்ளதா? என்று விசாரித்து வருகின்றனர்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக