புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10 
37 Posts - 51%
heezulia
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10 
33 Posts - 45%
T.N.Balasubramanian
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10 
17 Posts - 2%
prajai
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10 
9 Posts - 1%
Jenila
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..!


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Oct 16, 2010 4:25 pm

First topic message reminder :

வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Onehorse

Stopping by Woods on a Snowy Evening

Whose woods these are I think I know.
His house is in the village, though;
He will not see me stopping here
To watch his woods fill up with snow.

My little horse must think it queer
To stop without a farmhouse near
Between the woods and frozen lake
The darkest evening of the year.

He gives his harness bells a shake
To ask if there is some mistake.
The only other sound's the sweep
Of easy wind and downy flake.

The woods are lovely, dark, and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.

Robert Frost

இந்த அழகான கவிதையை மணிஅஜித் வேண்டுகோளினை முன்னிட்டு என்னால் இயன்ற வரை மொழிபெயர்த்தேன்.. எப்படி இருக்குன்னு சொல்லுங்களேன்...!

வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..!

என்றோ தோன்றிய இவ்வனங்கள்
யாருடையவை என யானறிவேன் ...!


கிராமத்துக் குடிலில் இறை அவன் வாசம்..
பனிபொழிலுவகை களித்திட எண்ணிய
எனது நிலையறிவானோ..?
பனிகளால் நிறைந்த இவ்வனம்
அவனுக்கே சொந்தம்..
ஆயினும் அவனுக்கு..
சம்மதமில்லை என் இளைப்பாறல்....


நான் மட்டுமல்ல...
தாகம் தணித்திட தாவிய குதிரையும்
வேகம்குறைந்து மலைத்து நின்றது...
இவ்வனத்தின் யவ்வனத்தில்..!


பனிஉறைந்த ஏரியும் இருள்மயமான மாலையும்
இணைந்த அந்த பனிப்பொழுதின் வன இறுக்கத்தில்
இனிய நினைவுகள் வலம் வருகின்றன..!


உலர்ந்த காற்றின் வறண்ட சருகுகள்
எழுப்பும் சலசலப்பை மீறி அவனது
எச்சரிக்கை மணியோசை
எனை உசுப்பி நினைவூட்டுகிறது..
வனத்தில் மயங்கி வசமிழந்தேனோ..?
எழிலில் திளைத்து எனையிழந்தேனோ..?


வனமோ எழிலாய் ... இளைப்பாற எளிதாய்..
எனினும் எனக்கு மனமில்லை தங்கிட...

நான் செல்லும்வழி பெரிது ..
நான் செல்லும் வழிபெரிது..






நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Oct 16, 2010 11:07 pm

Kaa Na Kalyanasundaram wrote:உங்களின் மொழிபெயர்ப்பு நன்றாக உள்ளது. தமிழின் சுவைக்கு ஏற்றாற்போல் செய்துள்ளீர்கள். கலை வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி ஐயா..!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 16, 2010 11:11 pm

ஆங்கிலத்தில் உள்ளதைவிட மிகவும் அழகாக தமிழில் எழுதியுள்ளீர்கள்!



வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Oct 16, 2010 11:18 pm

Jotheshree wrote:கவிதை அருமை... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி ஜோதி..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Oct 16, 2010 11:19 pm

ரபீக் wrote:சரியான முறையில் தமிழில் மொழிபெயர்த்த உமது கவிதை அழகு சாரே ,,,,,

மிக்க நன்றி ரஃபீக்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Oct 16, 2010 11:23 pm

maniajith007 wrote:மூலம் மாறது தமிழுக்கு ஏற்ற வகையில் வார்த்தைகளை வைத்து மிக அழகாக கோர்த்த மாலை கலை சார் ஈகரைக்கு அணிவித்துள்ளார்

மிக்க நன்றி மணி..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Oct 16, 2010 11:24 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
கவிதை நயமும்..
கலையின் நயமும்
கண்முன்னே தெரிகிறது...
அந்த வனத்தின் உள்ளே...
அருமை...அண்ணா...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மிக்க நன்றி பாஸ்கரன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Oct 16, 2010 11:26 pm

சிவா wrote:ஆங்கிலத்தில் உள்ளதைவிட மிகவும் அழகாக தமிழில் எழுதியுள்ளீர்கள்!

ஹிஹி..இது ரொம்ப ஓவருங் சிவா..! நன்றி சிவா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 16, 2010 11:42 pm

கலை wrote:
சிவா wrote:ஆங்கிலத்தில் உள்ளதைவிட மிகவும் அழகாக தமிழில் எழுதியுள்ளீர்கள்!

ஹிஹி..இது ரொம்ப ஓவருங் சிவா..! நன்றி சிவா..!

உண்மைதான்..! ஆங்கில நடையைவிட தமிழில் அழகான வரிகளை அமைத்துள்ளீர்கள்! அன்பு மலர்



வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Oct 23, 2010 1:21 am

நன்றி நன்றி நன்றி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 25, 2010 1:44 pm

"இதனை இதனால் இவன்முடிக்கும் என்று ஆய்ந்து,
அதனை அவன்கண் விடல்." என்ற குறளுக்கேற்ப ,மணி அவர்கள்,
உங்களை தமிழ்படுத்த கூறியதும், அதை பொய்க்காவண்ணம், தாங்கள்
தமிழ் படுத்தியதும்,ஒரு தரமான பரிவர்தனை.

வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர் .
ரமணீயன்.



Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக