புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
1 Post - 3%
Guna.D
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
17 Posts - 4%
prajai
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
9 Posts - 2%
jairam
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
4 Posts - 1%
Jenila
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
காதல் வந்த பிறகு...! Poll_c10காதல் வந்த பிறகு...! Poll_m10காதல் வந்த பிறகு...! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் வந்த பிறகு...!


   
   

Page 1 of 2 1, 2  Next

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sat Oct 16, 2010 12:48 pm

காதல் வந்த பிறகு...!

என் கண்கள் எப்பொழுதும்...
மௌனத்தில் போட்டிருக்கும்
அலைபேசியின் மீதே!

உன்னிடம் பேசும் போது...
உன் குரலினை கேட்டுக்கொண்டே!
நான் உன்னிடம் பேச
நினைத்ததை மறந்தேன்!

இணையத்தில் 'நீ' இருந்தால்...
துள்ளிக் குதிக்கும் மனம்!
ஹாய் என்று 'நீ'
ஆரம்பிக்கும் வரை
துடிதுடிக்கும் என் விரல்கள்...

'நீ' கொஞ்சும் வார்த்தையும்...!
'நீ' கோபப்படும் வார்த்தையும்...!
வேதமே! எனக்கு...!

'நீ' அழைத்திருப்பாயோ!
என்று! இரவினில்
கண்விழித்து அலைபேசியினை
தேடிடும் கைகள்...!

எங்கெங்கு காணினும்
நீயே எனக்கு!
உன் முகம்
தேடிடும் விழிகள்...!

காதல் வந்ததா..!
பைத்தியம் வந்ததா...!
குழம்பியே! நான்...!


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Oct 16, 2010 12:50 pm

சூப்பர் ஜோதி காதல் வந்தால் ஏற்ப்படும் உணர்வுகள் அப்படியே இருக்கிறது
அன்பு தளபதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அன்பு தளபதி

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sat Oct 16, 2010 8:46 pm

maniajith007 wrote:சூப்பர் ஜோதி காதல் வந்தால் ஏற்ப்படும் உணர்வுகள் அப்படியே இருக்கிறது
நன்றி மணி அண்ணா...

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Oct 16, 2010 9:06 pm

Jotheshree wrote:
maniajith007 wrote:சூப்பர் ஜோதி காதல் வந்தால் ஏற்ப்படும் உணர்வுகள் அப்படியே இருக்கிறது
நன்றி மணி அண்ணா...

அருமையான கவிதை ஜோ ,,,,காதலின் உணர்வுகளை படம் பிடித்து காட்டியது உனது கவிதை ,,,
என்ன மணி மாம்ஸ் ,,,ரொம்ப பாதிக்கப் பட்டு இருப்பது போல தெரிகிறதே ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 16, 2010 9:08 pm

Jotheshree wrote:
காதல் வந்த பிறகு...!

என் கண்கள் எப்பொழுதும்...
மௌனத்தில் போட்டிருக்கும்
அலைபேசியின் மீதே!

உன்னிடம் பேசும் போது...
உன் குரலினை கேட்டுக்கொண்டே!
நான் உன்னிடம் பேச
நினைத்ததை மறந்தேன்!

இணையத்தில் 'நீ' இருந்தால்...
துள்ளிக் குதிக்கும் மனம்!
ஹாய் என்று 'நீ'
ஆரம்பிக்கும் வரை
துடிதுடிக்கும் என் விரல்கள்...

'நீ' கொஞ்சும் வார்த்தையும்...!
'நீ' கோபப்படும் வார்த்தையும்...!
வேதமே! எனக்கு...!

'நீ' அழைத்திருப்பாயோ!
என்று! இரவினில்
கண்விழித்து அலைபேசியினை
தேடிடும் கைகள்...!

எங்கெங்கு காணினும்
நீயே எனக்கு!
உன் முகம்
தேடிடும் விழிகள்...!

காதல் வந்ததா..!
பைத்தியம் வந்ததா...!
குழம்பியே! நான்...!

அருமை....அருமை....கவிதையும்...
கவிதையில்...காதலும்.....
வாழ்த்துக்கள்....ஜோதி..
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

காதல் வந்த பிறகு...! Friendshipcomment54காதல் வந்த பிறகு...! 00fq051jst
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Fri Oct 22, 2010 7:37 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
Jotheshree wrote:
காதல் வந்த பிறகு...!

என் கண்கள் எப்பொழுதும்...
மௌனத்தில் போட்டிருக்கும்
அலைபேசியின் மீதே!

உன்னிடம் பேசும் போது...
உன் குரலினை கேட்டுக்கொண்டே!
நான் உன்னிடம் பேச
நினைத்ததை மறந்தேன்!

இணையத்தில் 'நீ' இருந்தால்...
துள்ளிக் குதிக்கும் மனம்!
ஹாய் என்று 'நீ'
ஆரம்பிக்கும் வரை
துடிதுடிக்கும் என் விரல்கள்...

'நீ' கொஞ்சும் வார்த்தையும்...!
'நீ' கோபப்படும் வார்த்தையும்...!
வேதமே! எனக்கு...!

'நீ' அழைத்திருப்பாயோ!
என்று! இரவினில்
கண்விழித்து அலைபேசியினை
தேடிடும் கைகள்...!

எங்கெங்கு காணினும்
நீயே எனக்கு!
உன் முகம்
தேடிடும் விழிகள்...!

காதல் வந்ததா..!
பைத்தியம் வந்ததா...!
குழம்பியே! நான்...!

அருமை....அருமை....கவிதையும்...
கவிதையில்...காதலும்.....
வாழ்த்துக்கள்....ஜோதி..
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
நன்றி சூர்யா அண்ணா

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Oct 22, 2010 7:41 pm

maniajith007 wrote:சூப்பர் ஜோதி காதல் வந்தால் ஏற்ப்படும் உணர்வுகள் அப்படியே இருக்கிறது
பார்ரா பார்ர்ர்ர்ரா.. காதல் அனுபவத்தை..

ஜொ கண்டிப்பா மணி சொன்னதை மாதிரி அழகான அனுபவம்..நன்றாக இருக்கிறது கவிதை.. காதல் வந்த பிறகு...! 678642 காதல் வந்த பிறகு...! 154550



காதல் வந்த பிறகு...! Aகாதல் வந்த பிறகு...! Aகாதல் வந்த பிறகு...! Tகாதல் வந்த பிறகு...! Hகாதல் வந்த பிறகு...! Iகாதல் வந்த பிறகு...! Rகாதல் வந்த பிறகு...! Aகாதல் வந்த பிறகு...! Empty
arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Fri Oct 22, 2010 7:44 pm

அருமையான அருமையான கவிதை அண்ணா....

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Fri Oct 22, 2010 7:55 pm

arsad wrote:அருமையான அருமையான கவிதை அண்ணா....
நான் பொண்ணு

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Fri Oct 22, 2010 7:57 pm

Aathira wrote:
maniajith007 wrote:சூப்பர் ஜோதி காதல் வந்தால் ஏற்ப்படும் உணர்வுகள் அப்படியே இருக்கிறது
பார்ரா பார்ர்ர்ர்ரா.. காதல் அனுபவத்தை..

ஜொ கண்டிப்பா மணி சொன்னதை மாதிரி அழகான அனுபவம்..நன்றாக இருக்கிறது கவிதை.. காதல் வந்த பிறகு...! 678642 காதல் வந்த பிறகு...! 154550
நன்றி அக்கா..

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக