புதிய பதிவுகள்
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_m10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10 
30 Posts - 58%
heezulia
பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_m10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10 
20 Posts - 38%
Manimegala
பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_m10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_m10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_m10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10 
150 Posts - 50%
ayyasamy ram
பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_m10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_m10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10 
11 Posts - 4%
prajai
பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_m10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10 
9 Posts - 3%
Jenila
பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_m10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10 
4 Posts - 1%
Rutu
பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_m10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10 
3 Posts - 1%
jairam
பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_m10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_m10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_m10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_m10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயங்கர' நேர்த்திக் கடன்!


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri Oct 15, 2010 6:14 pm

இந்து மதக்கடவுள்களின் பெயரால் நடக்கும் காட்டுமிராண்டித்தனங்களை எத்தனை பெரியார் வந்தாலும் ஒழிக்க முடியாது போலும். மண்டையில் தேங்காயை உடைப்பது (சூத்திரர்களின் மண்டையில் மட்டுமே), குழந்தைகளை மண்ணுக்குள் உயிருடன் புதைப்பது போன்ற நேர்த்திக் கடன்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

கோவில் திருவிழாவில், ஆடுகளையும் சேவல்களையும் தலைகீழாகக் கட்டி அவை சாகும் வரை அப்படியே தொங்க விட்டு, பயங்கரமான முறையில் நேர்த்தி கடனை செலுத்தினர் பக்தர்கள்.

சேலம் அருகே உள்ளது குரல் நத்தம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள பிடாரி அம்மன் கோவிலில் நூதனமான, அதேசமயம் கொடூரமான நேர்த்திக் கடன் செலுத்தப்பட்டு வருகிறது.

1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டிருந்த அந்த விழாவின்போது, ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் பல பக்தர்கள் உயிருடன் உள்ள ஆடு, சேவல்களை கோவில் முன்பு தலைகீழாக கட்டினர்.

பின்னர் அவை சாகும் வரை அப்படியே விட்டனர். கோவிலின் முன்பு உள்ள பெரிய மரத்தின் கிளைகளில் ஆடுகளும் சேவல்களும் தலைகீழாக தொங்கியபடி, நீண்டநேரம் அபயக் குரல் எழுப்பியபடி மயங்கிச் சரிந்தன.

இவ்வாறு கட்டி விடப்படும் ஆடுகளும், சேவல்களும் கிட்டத்தட்ட 1 வாரம் வரை மரக் கிளைகளில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்குமாம். இவ்வாறு நேர்த்திக் கடனை செலுத்துவதன் மூலம், கடவுளின் அருள் தமக்குக் கிடைக்கும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இதேபோல இன்னொரு மரத்தில், குழந்தை வரம் வேண்டி பல பெண்கள் மரத் தொட்டில் கட்டி நேர்ந்து கொண்டார்கள்.

நல்லவேளையாக, கல்யாணமானவர்களைத் தலைக்கீழாகக் கட்டித்தொங்க விட்டால் குழந்தை பேறு கிடைக்கும் என்று யாரும் சொல்லவில்லை.


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Oct 15, 2010 8:59 pm

இந்த கட்டுரையை படிக்கையில் மிக கடுமையான வார்த்தைகள் மட்டுமே பேசத்தொன்றுகிறது மத துவேஷத்தின் உச்சகட்டம் உங்கள் கட்டுரைகள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக