புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_m10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_m10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_m10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_m10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_m10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10 
1 Post - 1%
Guna.D
அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_m10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10 
1 Post - 1%
Shivanya
அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_m10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_m10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_m10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_m10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_m10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10 
12 Posts - 2%
prajai
அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_m10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_m10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10 
9 Posts - 2%
jairam
அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_m10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_m10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10 
4 Posts - 1%
Jenila
அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_m10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10 
4 Posts - 1%
Rutu
அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_m10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Oct 02, 2010 10:53 am

அயோத்தி வழக்கில் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்காமல், 60 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்சும், அத்வானியும், மோடியும், சோவும் என்ன சொல்லி வந்தார்களோ அதையே ஒரு வரி விடாமல் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பாக கூறியிருக்கிறார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்னும் வகையில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஒருதலைப்பட்சமானது, அநீதியானது. இத்தகைய தீர்ப்புகளால் நாட்டில் நல்லிணக்கமும் சகோதரத்துவமும் சீர்குலைந்து அமைதியின்மை ஏற்படவே அதிகம் வாய்ப்பிருக்கிறது.

பாபர் மசூதி இடம் முஸ்லிம்களுக்குச் சொந்தமானதா இல்லையா என்பதுதான் பிரச்சனையின் அடிப்படை. அந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் பெரிய பொறுப்பிலுள்ள நீதிமன்றம், அதைச் சொத்து ஆதாரங்களின் அடிப்படையிலும் அனுபவப் பாத்தியதையின் அடிப்படையிலும் அணுகாமல், ஒரு சொத்து யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்கச் சட்டம் கூறுகிற வழிமுறைகளைப் புறந்தள்ளிவிட்டு, தீர்ப்பு வழங்கியிருப்பது கண்டனத்துக்குரியது.

450 ஆண்டுகாலமாக அயோத்தியில் பாபர் மசூதி இருந்ததும், அங்கே முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்ததும், 1949ல் அங்கே வலுக்கட்டாயமாக ராமர் சிலைகளை உள்ளே நிறுவி, அதைக் காரணம் காட்டி மசூதியை இழுத்து மூடியதும்,
1992ல் இந்துத்துவச் சக்திகள் பாபர் மசூதியை இடித்துத் தகர்த்ததும் நம் கண்முன்னே நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகள். ஆனால், ராமர் அயோத்தியில்தான் பிறந்தார் என்பதற்கான வரலாற்று ஆதாரமோ ஆவணமோ எதுவும் இல்லை என்பதும் ராமர் ஒரு புராண நாயகன்தான் என்பதும் ஒரு சாதாரண பாமரனுக்குக்கூடப் புரியும்.

இது இரண்டு நீதிபதிகளுக்குப் புரியாமல் போனது வியப்பளிக்கிறது. மேற்படி உண்மைகளை மூன்றாவது நீதிபதி தனது தீர்ப்பில் சொல்லியும், பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு என்கிற அடிப்படையில் அது மூடி மறைக்கப்படுகிறது.

அயோத்தி நில வழக்கை ஆதாரங்களின் அடிப்படையில் அணுகி தீர்ப்பு வழங்காமல், 60 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்சும், அத்வானியும், மோடியும், சோவும் என்ன சொல்லி வந்தார்களோ அதையே ஒரு வரி விடாமல் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாகவே கருதவேண்டியுள்ளது.

பாபர் மசூதியை இடித்துத் தகர்த்த அத்வானி உள்ளிட்ட இந்துத்துவச் சக்திகளின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களைச் சுதந்திரமாக உலவவிட்டுள்ள நீதிமன்றமும் சட்டமும், இப்போது மசூதியையும் கபளீகரம் செய்து இந்துத்துவச் சக்திகளிடம் ஒப்படைக்கத் துணிந்திருப்பது மிகப் பெரும் மோசடியாகும்.

ஏற்கனவே நம்பிக்கை இழந்து விரக்தியில் வாழும் இஸ்லாமிய மக்களுக்கு இது மேலும் ஆத்திரமூட்டும் செயலாகும்.

இத்தகைய ஒரு நெருக்கடியான சூழலில், அநீதி இழைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் பக்கம் நின்று அவர்களின் உரிமையை மீட்கப் போராடுவது ஜனநாயகச் சக்திகளின் கடமை என விடுதலைச் சிறுத்தைகள் கருதுகிறது.

பாபர் மசூதி இருந்த இடத்தில் திரும்பவும் மசூதியைக் கட்டித் தருவோம் என்று காங்கிரஸ் அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வரை போராடுவோம் என்று மதச்சார்பற்ற ஜனநாயகச் சக்திகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் அறைகூவல் விடுக்கிறது.

இவ்வாறு திருமாவளவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்

தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக