புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 8.5 கிலோ நகை கொள்ளை: நாடகமா? Poll_c10 8.5 கிலோ நகை கொள்ளை: நாடகமா? Poll_m10 8.5 கிலோ நகை கொள்ளை: நாடகமா? Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram
 8.5 கிலோ நகை கொள்ளை: நாடகமா? Poll_c10 8.5 கிலோ நகை கொள்ளை: நாடகமா? Poll_m10 8.5 கிலோ நகை கொள்ளை: நாடகமா? Poll_c10 
26 Posts - 43%
Jenila
 8.5 கிலோ நகை கொள்ளை: நாடகமா? Poll_c10 8.5 கிலோ நகை கொள்ளை: நாடகமா? Poll_m10 8.5 கிலோ நகை கொள்ளை: நாடகமா? Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
 8.5 கிலோ நகை கொள்ளை: நாடகமா? Poll_c10 8.5 கிலோ நகை கொள்ளை: நாடகமா? Poll_m10 8.5 கிலோ நகை கொள்ளை: நாடகமா? Poll_c10 
1 Post - 2%
M. Priya
 8.5 கிலோ நகை கொள்ளை: நாடகமா? Poll_c10 8.5 கிலோ நகை கொள்ளை: நாடகமா? Poll_m10 8.5 கிலோ நகை கொள்ளை: நாடகமா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 8.5 கிலோ நகை கொள்ளை: நாடகமா? Poll_c10 8.5 கிலோ நகை கொள்ளை: நாடகமா? Poll_m10 8.5 கிலோ நகை கொள்ளை: நாடகமா? Poll_c10 
75 Posts - 63%
ayyasamy ram
 8.5 கிலோ நகை கொள்ளை: நாடகமா? Poll_c10 8.5 கிலோ நகை கொள்ளை: நாடகமா? Poll_m10 8.5 கிலோ நகை கொள்ளை: நாடகமா? Poll_c10 
26 Posts - 22%
mohamed nizamudeen
 8.5 கிலோ நகை கொள்ளை: நாடகமா? Poll_c10 8.5 கிலோ நகை கொள்ளை: நாடகமா? Poll_m10 8.5 கிலோ நகை கொள்ளை: நாடகமா? Poll_c10 
4 Posts - 3%
Jenila
 8.5 கிலோ நகை கொள்ளை: நாடகமா? Poll_c10 8.5 கிலோ நகை கொள்ளை: நாடகமா? Poll_m10 8.5 கிலோ நகை கொள்ளை: நாடகமா? Poll_c10 
3 Posts - 3%
Rutu
 8.5 கிலோ நகை கொள்ளை: நாடகமா? Poll_c10 8.5 கிலோ நகை கொள்ளை: நாடகமா? Poll_m10 8.5 கிலோ நகை கொள்ளை: நாடகமா? Poll_c10 
3 Posts - 3%
Baarushree
 8.5 கிலோ நகை கொள்ளை: நாடகமா? Poll_c10 8.5 கிலோ நகை கொள்ளை: நாடகமா? Poll_m10 8.5 கிலோ நகை கொள்ளை: நாடகமா? Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
 8.5 கிலோ நகை கொள்ளை: நாடகமா? Poll_c10 8.5 கிலோ நகை கொள்ளை: நாடகமா? Poll_m10 8.5 கிலோ நகை கொள்ளை: நாடகமா? Poll_c10 
2 Posts - 2%
prajai
 8.5 கிலோ நகை கொள்ளை: நாடகமா? Poll_c10 8.5 கிலோ நகை கொள்ளை: நாடகமா? Poll_m10 8.5 கிலோ நகை கொள்ளை: நாடகமா? Poll_c10 
2 Posts - 2%
manikavi
 8.5 கிலோ நகை கொள்ளை: நாடகமா? Poll_c10 8.5 கிலோ நகை கொள்ளை: நாடகமா? Poll_m10 8.5 கிலோ நகை கொள்ளை: நாடகமா? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
 8.5 கிலோ நகை கொள்ளை: நாடகமா? Poll_c10 8.5 கிலோ நகை கொள்ளை: நாடகமா? Poll_m10 8.5 கிலோ நகை கொள்ளை: நாடகமா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

8.5 கிலோ நகை கொள்ளை: நாடகமா?


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 30, 2010 8:35 am

சென்னையைச்சேர்ந்த வியாபாரிகள் நேற்று தூத்துக்குடியில் பேருந்து ஒன்றில் வந்தபோது 8.5 கிலோ தங்கம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டதாக எட்டையபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

போலீசார் விசாரணையில் புகார் கொடுத்தவர்கள் மீதே சந்தேகம் எழுந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தைச்சேர்ந்தவர்கள் காந்திலால்(52), ஜெகன்சிங்(37), மகேந்திரசிங்(27). இவர்கள் மூவரும் சென்னை சவுகார்பேட்டை லட்சுமி ஜூவல்லர்சில் வேலைபார்த்து வருகிறார்கள். இவர்கள் தமிழ்நாடு முழுவதும் சென்று நகைகடைகளில் ஆர்டர் பிடித்து கொடுப்பது வழக்கம்.


நேற்று தூத்துக்குடியில் உள்ள நகைக்கடைகளில் ஆர்டர் பிடித்துவிட்டு எட்டரை கிலோ நகையுடன் மூன்று பேரும் மதுரைசெல்லும் அரசு பஸ்சில் ஏறினர்.

பஸ் அருப்புக்கோட்டை அருகே உள்ள வெம்பூர் பகுதியில் சென்றபோது திடீரென்று ஒரு சிகப்பு கலர் கார் பஸ்சை மறித்தது.

காரில் இருந்து இறங்கிய 3 பேர் பஸ்சிற்குள் புகுந்து நகையுடன் வந்த 3 பேரையும் கீழே இறக்கினர். அப்போது பஸ்சில் பயணம் செய்த மேலும் 3 பேர் காரில் வந்தவர்களுக்கு உதவியாக செயல்பட்டனர்.

நகைகடை ஊழியர்கள் வைத்திருந்த சூட்கேசை பறித்த அவர்கள் காரில் தப்பினர். அதன் மதிப்பு

1 கோடியே 53 லட்சமாகும். 5 நிமிடத்தில் மின்னல்வேகத்தில் நடந்து முடிந்து விட்ட இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து டிரைவர் எட்டையபுரம் போலீஸ் நிலையத்திற்கு பஸ்சை கொண்டு சென்றார். தகவல் அறிந்த தூத்துக்குடி எஸ்பி கபில்குமார் சரத்கர், மாசார்பட்டி இன்ஸ்பெக்டர் நடராஜன் உள்ளிட்டோர் எட்டையபுரம் வந்தனர். கொள்ளையர்கள் வந்த கார் நம்பர் அனைத்து போலீஸ் நிலையங்களும் தெரியப்படுத்தப்பட்டு உஷார் படுத்தப்பட்டன.

எஸ்பி கபில்குமார் சரத்கர் விடிய விடிய விசாரணை நடத்தினார். விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

காரில் வந்த கொள்ளையர்கள் பஸ்சில் புகுந்து நகை பறித்த போது கையில் ஆயுதம் எதுவும் வைத்திருக்கவில்லை. நகைகடை ஊழியர்கள் கொள்ளையர்களிடமிருந்து தப்பிக்கவோ, கூச்சலிடவோ இல்லை. குறைந்த பட்சம் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

கொள்ளையர்கள் சென்ற பிறகுதான் பெயரளவுக்கு சத்தம்போட்டுள்ளனர். நகையை பறிகொடுத்த பீதி அவர்களிடம் இல்லை. விசாரணையின்போது அவர்கள் பேச்சு முன்னுக்குப்பின் முரணாக இருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காரில் வந்தவர்களும், ஏற்கனவே பஸ்சில் இவர்களுடன் பயணம் செய்த 3 பேரும் இவர்கள் ‘செட்டப்‘ செய்த நபர்களாக இருக்ககூடுமோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

தற்போது நகை கடை ஊழியர்கள் மூவரையும் விளாத்திகுளம் போலீஸ்நிலையம் கொண்டு சென்று விசாரித்து வருகிறார்கள். உண்மையிலே நகை கொள்ளை போனதா அல்லது அவர்களே நாடகமாடுகிறார்களா? என்பது விசாரணையில் தெரியவரும்.

நக்கீரன் :




நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக