புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி
Page 1 of 1 •
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
நாமக்கல்: உலகில் வெறிநோயால் இறப்பவர்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் என்றும், ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் மட்டும் 20 ஆயிரம் பேர் வெறிநோயால் இறக்கின்றனர் என, "ரேபிஸ் ஏசியா பவுண்டேசன்' என்ற நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 2007 செப்., 28ம் தேதி, உலக வெறிநோய் தினம், முதன் முதலாக
கடைபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் செப்., 28ம் தேதி, வெறிநோய் தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 55 ஆயிரம் பேர் வரை, வெறிநோய் பாதிப்பால் இறக்கின்றனர். அதில், ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் ஒருவர், இந்நோய் பாதிப்பால் இறக்கிறார் என, உலக சுகாதார நிறுவனத்தின்
அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், உலகில் வெறிநோயால் இறப்பவர்களில், மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் மட்டும் 20 ஆயிரம் பேர்,
வெறிநோயால் இறக்கின்றனர் என, "ரேபிஸ் ஏசியா பவுண்டேசன்' என்ற நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையமுதல்வர், பேராசிரியர் சந்திரகாசன் தெரிவித்ததாவது: வெறிநோய் பாதிக்கப்பட்ட நாய்கள், மனிதர்களின் காயம்பட்ட புண்களை அல்லது சிராய்ப்புகளை நக்கும் போதும், நகங்களால் பிராண்டும்போதும் வெறிநோய் பரவும். நாய்க்கடி பட்ட இடத்தில் வலி,காய்ச்சல், திரவ உணவுகளை விழுங்க முடியாமை, தண்ணீரை பார்க்கும்
போது வலிப்பு ஏற்படுதல், மூச்சு விட திணறுதல், வாயிலிருந்து அதிகமான எச்சில் வெளியேறுதல் வெறிநோய் அறிகுறி. இதில், இரண்டு விதமான அறிகுறிகள் வெளிப்படும்.
அதில், "டம்ப் பார்ம்' என்பது ஒரு வகை. இந்தியாவில் வெறிநோயால் தாக்கப்படும் பெரும்பாலான நாய்கள், இவ்வித டம்ப் பார்ம் எனும் வெறிநோய் அறிகுறிகளையே
வெளிப்படுத்துகின்றன. இவ்வித வெறிநோயால் பாதிக்கப்பட்ட நாய்கள், அமைதியாகவே காணப்படும். மனிதர்களையோ அல்லது இதர விலங்குகளையோ தாக்காது. உணவு
உட்கொள்ளாமல் வாயில் அதிக உமிழ்நீர் ஒழுகிக் கொண்டிருக்கும். "புயூரியஸ் பார்ம்' என்பது மற்றொரு வகை. அதில் நடைமுறை பழக்க வழக்கங்களில் மாற்றம், அமை
தியான நாய், முரட்டுத்தனமாகவோ அல்லது முரட்டுத்தனமான நாய் அமைதியாகவே மாறும். இரும்பு, மரக்கட்டை, கல் போன்றவற்றை கடித்தல், வாயிலிருந்து அதிக உமிழ்நீர்
சுரத்தல், கீழ்த்தாடையில் வாதம் அல்லது வலிப்பு ஏற்பட்டு நாக்கு வெளியே துருத்திக் கொண்டும் இருக்கும். இதுதவிர, வலிப்பு அல்லது மூச்சுக்குழல் வாதத்தில் மரணம் ஏற்படுதல் போன்றவை இம்முறைக்கான அறிகுறிகள். வெறிநோய் தடுப்பூசி முறையாக அளிக்கப்படாத வளர்ப்பு நாய்அல்லது பூனையை, வெறிநோய் பாதிக்கப்பட்ட நாய் கடித்தால், அவற்றுக்கு தடுப்பூசி போட வேண்டும். வெறிநோய் தாக்கப்பட்ட நாய், மனிதர்களை கடித்தால் முதலில் கடித்த இடத்தை சோப்புத் தண்ணீரை
கொண்டு நன்றாக கழுவ வேண்டும்.பின், அதன் மீது 4570 சதவீதம் ஆல்கஹால், 4 7 சதவீதம் அயோடின் கரைசல், 1 சதவீதம் சோப்புக்கரைசல், ஈதர், குளோரோபார்ம், அசிட்டோன்
போன்ற கிருமி நாசினி ஏதேனும் தடவேண்டும். இது வெறிநோய் ஏற்படுத்தும் வைரசை அழிக்கக் கூடியது. மேலும், கடிபட்ட இடத்தில் சுண்ணாம்பு, காப்பித்துõள், மஞ்சள் தூள்
போன்றவற்றை வைக்கக் கூடாது. நாய் கடிக்கும் பட்சத்தில், அவற்றுக்கு வெறிநோய் இருக்கும் என்ற சந்தேகம் எழுந்தால், டாக்டரிடம் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள
வேண்டும். பின், அந்த நோய் தடுப்பூசி போடாத நாயாக இருந்தால், அதை பிடித்து கூண்டில் வைத்து 10நாட்களுக்கு கண்காணிக்க வேண்டும். பத்து நாட்களுக்கு பின் அந்த நாய் உயிருடன் இருந்தால் தடுப்பூசி போடுவதை நிறுத்திக் கொள்ளலாம். அதே நாய் இறந்தால் தடுப்பூசி தொடர்ந்து போட்டுக் கொள்ள வேண்டும். வெறிநோய் பாதிப்புக்கு, நரம்புதிசுக்களிலிருந்து தயாரிக்கப்படும் தடுப்பூசி, மனித செல்களிலிருந்து தயாரிக்கப்படும் தடுப்பூசி, வீரோசெல்களிலிருந்து பிரித்தெடுத்து தயாரிக்கப்படும் தடுப்பூசி, கருவுற்ற
கோழிமுட்டையில் இருந்து தயாரிக்கப்படும் தடுப்பூசி போன்றவை உள்ளன என்றார்.
கடைபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் செப்., 28ம் தேதி, வெறிநோய் தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 55 ஆயிரம் பேர் வரை, வெறிநோய் பாதிப்பால் இறக்கின்றனர். அதில், ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் ஒருவர், இந்நோய் பாதிப்பால் இறக்கிறார் என, உலக சுகாதார நிறுவனத்தின்
அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், உலகில் வெறிநோயால் இறப்பவர்களில், மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் மட்டும் 20 ஆயிரம் பேர்,
வெறிநோயால் இறக்கின்றனர் என, "ரேபிஸ் ஏசியா பவுண்டேசன்' என்ற நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையமுதல்வர், பேராசிரியர் சந்திரகாசன் தெரிவித்ததாவது: வெறிநோய் பாதிக்கப்பட்ட நாய்கள், மனிதர்களின் காயம்பட்ட புண்களை அல்லது சிராய்ப்புகளை நக்கும் போதும், நகங்களால் பிராண்டும்போதும் வெறிநோய் பரவும். நாய்க்கடி பட்ட இடத்தில் வலி,காய்ச்சல், திரவ உணவுகளை விழுங்க முடியாமை, தண்ணீரை பார்க்கும்
போது வலிப்பு ஏற்படுதல், மூச்சு விட திணறுதல், வாயிலிருந்து அதிகமான எச்சில் வெளியேறுதல் வெறிநோய் அறிகுறி. இதில், இரண்டு விதமான அறிகுறிகள் வெளிப்படும்.
அதில், "டம்ப் பார்ம்' என்பது ஒரு வகை. இந்தியாவில் வெறிநோயால் தாக்கப்படும் பெரும்பாலான நாய்கள், இவ்வித டம்ப் பார்ம் எனும் வெறிநோய் அறிகுறிகளையே
வெளிப்படுத்துகின்றன. இவ்வித வெறிநோயால் பாதிக்கப்பட்ட நாய்கள், அமைதியாகவே காணப்படும். மனிதர்களையோ அல்லது இதர விலங்குகளையோ தாக்காது. உணவு
உட்கொள்ளாமல் வாயில் அதிக உமிழ்நீர் ஒழுகிக் கொண்டிருக்கும். "புயூரியஸ் பார்ம்' என்பது மற்றொரு வகை. அதில் நடைமுறை பழக்க வழக்கங்களில் மாற்றம், அமை
தியான நாய், முரட்டுத்தனமாகவோ அல்லது முரட்டுத்தனமான நாய் அமைதியாகவே மாறும். இரும்பு, மரக்கட்டை, கல் போன்றவற்றை கடித்தல், வாயிலிருந்து அதிக உமிழ்நீர்
சுரத்தல், கீழ்த்தாடையில் வாதம் அல்லது வலிப்பு ஏற்பட்டு நாக்கு வெளியே துருத்திக் கொண்டும் இருக்கும். இதுதவிர, வலிப்பு அல்லது மூச்சுக்குழல் வாதத்தில் மரணம் ஏற்படுதல் போன்றவை இம்முறைக்கான அறிகுறிகள். வெறிநோய் தடுப்பூசி முறையாக அளிக்கப்படாத வளர்ப்பு நாய்அல்லது பூனையை, வெறிநோய் பாதிக்கப்பட்ட நாய் கடித்தால், அவற்றுக்கு தடுப்பூசி போட வேண்டும். வெறிநோய் தாக்கப்பட்ட நாய், மனிதர்களை கடித்தால் முதலில் கடித்த இடத்தை சோப்புத் தண்ணீரை
கொண்டு நன்றாக கழுவ வேண்டும்.பின், அதன் மீது 4570 சதவீதம் ஆல்கஹால், 4 7 சதவீதம் அயோடின் கரைசல், 1 சதவீதம் சோப்புக்கரைசல், ஈதர், குளோரோபார்ம், அசிட்டோன்
போன்ற கிருமி நாசினி ஏதேனும் தடவேண்டும். இது வெறிநோய் ஏற்படுத்தும் வைரசை அழிக்கக் கூடியது. மேலும், கடிபட்ட இடத்தில் சுண்ணாம்பு, காப்பித்துõள், மஞ்சள் தூள்
போன்றவற்றை வைக்கக் கூடாது. நாய் கடிக்கும் பட்சத்தில், அவற்றுக்கு வெறிநோய் இருக்கும் என்ற சந்தேகம் எழுந்தால், டாக்டரிடம் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள
வேண்டும். பின், அந்த நோய் தடுப்பூசி போடாத நாயாக இருந்தால், அதை பிடித்து கூண்டில் வைத்து 10நாட்களுக்கு கண்காணிக்க வேண்டும். பத்து நாட்களுக்கு பின் அந்த நாய் உயிருடன் இருந்தால் தடுப்பூசி போடுவதை நிறுத்திக் கொள்ளலாம். அதே நாய் இறந்தால் தடுப்பூசி தொடர்ந்து போட்டுக் கொள்ள வேண்டும். வெறிநோய் பாதிப்புக்கு, நரம்புதிசுக்களிலிருந்து தயாரிக்கப்படும் தடுப்பூசி, மனித செல்களிலிருந்து தயாரிக்கப்படும் தடுப்பூசி, வீரோசெல்களிலிருந்து பிரித்தெடுத்து தயாரிக்கப்படும் தடுப்பூசி, கருவுற்ற
கோழிமுட்டையில் இருந்து தயாரிக்கப்படும் தடுப்பூசி போன்றவை உள்ளன என்றார்.
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- Sponsored content
Similar topics
» இந்தியாவில் 78 ஆயிரம் பேருக்கு கொரோனா: 2,549 பேர் பலி
» இந்தியாவில் ஓராண்டில் சராசரியாக 58,000 ஆயிரம் பேர் பாம்புக் கடியால் உயிரிழக்கின்றனர்
» உலகின் சக்திவாய்ந்த 50 பெண்கள் – இந்தியாவில் 6 பேர் இடம்பெற்றனர்
» தமிழ்நாடு முழுவதும் 6½ லட்சம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினர், 86 ஆயிரம் பேர் தேர்வுக்கு வரவில்லை
» இந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி
» இந்தியாவில் ஓராண்டில் சராசரியாக 58,000 ஆயிரம் பேர் பாம்புக் கடியால் உயிரிழக்கின்றனர்
» உலகின் சக்திவாய்ந்த 50 பெண்கள் – இந்தியாவில் 6 பேர் இடம்பெற்றனர்
» தமிழ்நாடு முழுவதும் 6½ லட்சம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினர், 86 ஆயிரம் பேர் தேர்வுக்கு வரவில்லை
» இந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|