புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 Poll_c10 
19 Posts - 49%
heezulia
மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 Poll_c10 
1 Post - 3%
Guna.D
மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 Poll_c10 
1 Post - 3%
Shivanya
மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 Poll_c10 
10 Posts - 2%
prajai
மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
jairam
மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று முடிச்சு தத்துவம்


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Mon Aug 03, 2009 6:38 pm

First topic message reminder :

மூன்று முடிச்சு தத்துவம்

தாலிக்கயிறை மூன்று முடிச்சாக போடுவதற்கு விளக்கம் இது.
முதல் முடிச்சு - பெண் தன் ஒழுக்கத்தில் உயிராக இருக்க வேண்டும்
2-ஆம் முடிச்சு - கணவனை மதித்து அவன் உயர்வுக்கு காரணமாக இருக்க வேண்டும்
3-ஆம் முடிச்சு - நல்ல குழந்தைகளைப் பெற்ற சிறந்த தாயாக பெருமை பெற வேண்டும்.
ஆக இந்த மூன்று காரணங்கள் தான் மூன்று முடிச்சு போடுவதற்கு காரணம் என்று சொல்கிறார்கள்.

பெண்ணுக்கு தாலிகயிற்றில் மூன்று முடிச்சு போடப்படுவது மூன்று விதமான உயர்ந்த சிந்தனையை அவளுக்கு நினைவுப்படுத்த அந்த மூன்று முடிச்சுகள் போடப்படுகின்றன.

ஒரு பெண் மணவாழ்க்கையில் அடியெடித்து வைக்க போகின்ற நேரம் மூன்று பேருடைய சிந்தனைகளும் ஆலோசனைகளும் தேவைப்படுகின்றன.
முதலாவது தாயின் ஆலோசனை. 2-ஆவது பாட்டி போன்ற உறவுள்ள மிகுந்த வயதான பெண்மணியின் ஆலோசனை.3-ஆவது அந்த பெண்ணுக்கு சமவயதுள்ள இன்னோரு பெண்ணின் ஆலோசனை. இத்தகைய மூவர் தரும் ஆலோசனைகள் ஒரு பெண்ணின் மணவாழக்கையை சிறந்து விளங்க உறுதுணையாக அமைகின்றது.

ஒரு பெண்ணுக்கு முதலாதாக தாயின் ஆலோசனையே மிக முக்கியமானது. வாழப்போகிற இடத்தில் த பெண் தனது பண்பாலும், அடக்கத்தாலும் தன் கணவன், மாமன், மாமியார், கணவனின் உடன் பிறந்தவர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரையும் எப்படி கவர வேண்டும் என்கிற அடிப்படையான விஷயத்தில் ஒரு தாயின் ஆலோசனை மிக முக்கியமானது.

அடுத்ததாக பாட்டி போன்ற மூத்தோர்களின் ஆலோசனைகள். கணவனிடத்தில் எப்படியெல்லம் அணுகி பழக வேண்டும் என்கின்ற நுணுக்கத்தையும் தங்களது மகிழ்ச்சியான வாழ்நாள் இடையே தனது உடல் நல்த்தையும் தனது கணவனின் உடல் நலத்தையும் எப்படி பேணி பாதுக்காத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆறியுரைகளையும் பிள்ளைபேறு காலங்களில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதையும் இவர்கள் மூலம் வழங்கப்படும் ஆலோசனைகள்.

கடைசியாக சகதோழிகளிடமிருந்து அந்தரங்க விசயங்களை வேடிக்கக விளையாட்டாக அறிய முடியும்.

இவ்விதமாக ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஆலோசனைகள் பெற்று நிலையான மணவாழ்க்கை சீர்தூக்கி நடத்த இந்த மூன்று முடிச்சுகள் அவளுக்கு நினைவூட்ட சாதனமாக விளங்குகின்றது.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Aug 03, 2009 7:23 pm

தாலி கயிறு தங்க கயிறாக மாறும் பொழுது அப்போ இந்த 3 முடிச்சி தத்துவம் எங்கே போகும்..?



amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Mon Aug 03, 2009 7:23 pm

இத்தகைய தாலி சம்பரதாயம் வர இன்னும் பல காரணங்கள் உள்ளன.
கழுத்தில் மஞ்சள் கயிறைப் பார்க்கும் போதும் காலில் மெட்டி போடுவதும் ஒரு பெண் கல்யாணமானமல்..ஆகையால் மற்ற ஆண்கள் அவளைச் சகோதரியாக ததன் பார்க்க வேண்டும் என்று பொருள்.
ஒரு ஆண் மெட்டி போடுவது தான் கல்யாணம் ஆனவன் என்பதை நினைவில் வைத்துகொள்ள வேண்டும்.உன்னை நம்பி வந்தவளை உதறி விடதே என்பதாஇ உணர்த்துகின்றது..

நீங்கள் சொல்ல்வது போல் அனைவரும் சங்கிலி அணியலாம். ஆனால் நெற்றியில் குங்குமம் இல்லாத போது அவள் கல்யாணமானவல் என்று எப்படி தெரியும்??
பிறகு தெருவில் போறவன் என்னை தொந்தரவு செய்தான் என்று ஏன் சொல்ல வேண்டும்..

ஒரு வேலை இப்படியும் மற்றவர்கள் கேட்கலாம்..தாலி இருந்தாலும் தொந்தரவு செய்ய தானே செய்கிறார்கள் என்று..தொந்தரவு செய்பவன் மனிதனாக இருந்தால் பரவாயில்லை..அவன் தான் கேவலமான தரம் கெட்டவன் ஆயிற்றே..பிறகு அவனைப் பற்றி பேசி என்ன பிரியோஜனம் சொல்லுங்க...

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Aug 03, 2009 7:25 pm

தங்க தாலி சங்கிலி யும் தனித்தன்மையுடன் இருக்கும் அதை வைத்தும் திருமணமானவர் என்று தெரிந்து கொள்ளலாம்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Aug 03, 2009 7:30 pm

Tamilzhan wrote:தாலி கயிறு தங்க கயிறாக மாறும் பொழுது அப்போ இந்த 3 முடிச்சி தத்துவம் எங்கே போகும்..?
தங்கமும் மங்களகரமான நிறம் தான்.தங்கத்திற்கு தோஷமில்லை.மேலும் கயிறை விட வழுவாக இருக்கிறது..அதில் அவரவர் மரபு படி தெய்வங்கள் இருக்கும்!

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Mon Aug 03, 2009 7:30 pm

அந்த தனித்துவம் பல ஆண்களுக்குத் தெரியாதே.ஏன் பல பெண்களே உற்று நோக்கிய பிறகு தானே மணமானவள் என்று கண்டுபிடுக்கின்றனர்.அந்த அளவிற்கு design design ஆக வந்து விட்டது..பாடத்தில் தாலி கட்டினால் தான் கல்யாணம் என்று தானே சொல்லி தருகிறார்கள்.அதை பார்த்துதானே சிறுவர்கள் கூட அடையாலாம் காண்கிறார்கள்..தெரியயதவர்களுக்கு அது சாதரன சங்கலியாகத் தானே தோன்றும்...

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Aug 03, 2009 7:33 pm

அது சரி..இதைவிட ஆண்கள் திருமணம் ஆனவர்கள் என்பதை எப்படி கண்டுபிடிப்பது?
..................எனக்கு தெரிந்து திருமணம ஆனா பெண் எவரும் தனக்கு த்ரயுமணம் ஆகவில்லை என்று பல ஊருக்கு சென்று பலரை ஏமாற்றி திருமணம் செய்த செய்திகளை அவ்வளவாக கேட்கவில்லை

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Mon Aug 03, 2009 7:37 pm

ஆண்கள் தான் மெட்டியே அணிவதில்லையே.பெண்களாவது சங்கிலி அணிகிறார்கள்.பிறகு எப்படி அறிவது...
பெண்கள் ஏமாற்றினார்கள் என்று யாரு நில சொன்னார்கள்..... அதிர்ச்சி

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Aug 03, 2009 7:38 pm

amloo wrote:அந்த தனித்துவம் பல ஆண்களுக்குத் தெரியாதே.ஏன் பல பெண்களே உற்று நோக்கிய பிறகு தானே மணமானவள் என்று கண்டுபிடுக்கின்றனர்.அந்த அளவிற்கு design design ஆக வந்து விட்டது..பாடத்தில் தாலி கட்டினால் தான் கல்யாணம் என்று தானே சொல்லி தருகிறார்கள்.அதை பார்த்துதானே சிறுவர்கள் கூட அடையாலாம் காண்கிறார்கள்..தெரியயதவர்களுக்கு அது சாதரன சங்கலியாகத் தானே தோன்றும்...

மறமண்டு 3முடிச்சி தத்துவம் பற்றி கேட்ட டிசைனை பத்தி சொல்லுது..!



நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Aug 03, 2009 7:40 pm

amloo wrote:ஆண்கள் தான் மெட்டியே அணிவதில்லையே.பெண்களாவது சங்கிலி அணிகிறார்கள்.பிறகு எப்படி அறிவது...
பெண்கள் ஏமாற்றினார்கள் என்று யாரு நில சொன்னார்கள்..... அதிர்ச்சி
அதகமான ஆண்கள் தான் இப்படி செய்கிறார்கல் என்று சொல்ல வந்தேன்

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Mon Aug 03, 2009 7:48 pm

சிரி சிரி

Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக