புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்மைத்தவிர ......! Poll_c10நம்மைத்தவிர ......! Poll_m10நம்மைத்தவிர ......! Poll_c10 
62 Posts - 57%
heezulia
நம்மைத்தவிர ......! Poll_c10நம்மைத்தவிர ......! Poll_m10நம்மைத்தவிர ......! Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
நம்மைத்தவிர ......! Poll_c10நம்மைத்தவிர ......! Poll_m10நம்மைத்தவிர ......! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
நம்மைத்தவிர ......! Poll_c10நம்மைத்தவிர ......! Poll_m10நம்மைத்தவிர ......! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்மைத்தவிர ......! Poll_c10நம்மைத்தவிர ......! Poll_m10நம்மைத்தவிர ......! Poll_c10 
104 Posts - 59%
heezulia
நம்மைத்தவிர ......! Poll_c10நம்மைத்தவிர ......! Poll_m10நம்மைத்தவிர ......! Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
நம்மைத்தவிர ......! Poll_c10நம்மைத்தவிர ......! Poll_m10நம்மைத்தவிர ......! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
நம்மைத்தவிர ......! Poll_c10நம்மைத்தவிர ......! Poll_m10நம்மைத்தவிர ......! Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்மைத்தவிர ......!


   
   
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Sep 12, 2010 11:26 am

நம்மைத்தவிர ......!

அன்று
முதன் முதலாக சந்தித்த
ஆற்றங்கரை..

கலக்கத்துடன்
காதலை சொன்ன
ஆலமர ஊஞ்சல்....

களிப்புடன்
கைக்கோர்த்து நடந்திட்ட
ஏரிக்கரை...

முழுதும் விலகாத பயத்துடன்
முத்தமிட்ட
மொட்டைமாடி...

கிறக்கத்துடன்
கட்டியணைத்த
கிணத்துமேடு...

உனக்கு நான் எனக்கு நீயென
உள்ளங்கையிலடித்து சத்தியமிட்ட
ஊரோர ஐயனார் கோயில் ....

கேள்விக்குறியுடன்
கடைசியாக சந்தித்த
கனிந்த மாந்தோப்பு...

இன்றும்
எதுவும் மாறவில்லை
நம்மைத்தவிர ....!

வினுப்ரியா கவிதைகள்




சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Sep 12, 2010 11:29 am

அருமை அருமை.
எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்களோ மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Sep 12, 2010 11:38 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sun Sep 12, 2010 12:07 pm

vinotha wrote:நம்மைத்தவிர ......!

அன்று
முதன் முதலாக சந்தித்த
ஆற்றங்கரை..

கலக்கத்துடன்
காதலை சொன்ன
ஆலமர ஊஞ்சல்....

களிப்புடன்
கைக்கோர்த்து நடந்திட்ட
ஏரிக்கரை...

முழுதும் விலகாத பயத்துடன்
முத்தமிட்ட
மொட்டைமாடி...

கிறக்கத்துடன்
கட்டியணைத்த
கிணத்துமேடு...

கேள்விக்குறியுடன்
கடைசியாக
சந்தித்த மாந்தோப்பு...

இன்று
எதுவும் மாறவில்லை
நம்மைத்தவிர ....!



இன்று
எதுவும் மாறவில்லை
நம்மைத்தவிர ....!

காலத்திற்ப
மாறுவது
மனிதனின்
இயல்பு..
இறைவனின்
தீர்ப்பு....

நீங்கள்
சொன்ன
அதுகள் போல்

நாம்
மாறாமல்
இருந்திருந்தால்..

அதுகளும்
நம்மை
பார்த்து சிரிக்கும்
காட்டுப்
பூச்சிகளென்று.

..எல்லாம் காலத்தின் கோலம் டீச்சர்....
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே.. கவிதை பிரமாதம்...

நன்றி நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Sep 12, 2010 1:30 pm

பிச்ச wrote:அருமை அருமை.
எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்களோ மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Sep 12, 2010 1:30 pm

ரபீக் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Sep 12, 2010 1:33 pm

gunashan wrote:
vinotha wrote:நம்மைத்தவிர ......!

அன்று
முதன் முதலாக சந்தித்த
ஆற்றங்கரை..

கலக்கத்துடன்
காதலை சொன்ன
ஆலமர ஊஞ்சல்....

களிப்புடன்
கைக்கோர்த்து நடந்திட்ட
ஏரிக்கரை...

முழுதும் விலகாத பயத்துடன்
முத்தமிட்ட
மொட்டைமாடி...

கிறக்கத்துடன்
கட்டியணைத்த
கிணத்துமேடு...

கேள்விக்குறியுடன்
கடைசியாக
சந்தித்த மாந்தோப்பு...

இன்று
எதுவும் மாறவில்லை
நம்மைத்தவிர ....!



இன்று
எதுவும் மாறவில்லை
நம்மைத்தவிர ....!

காலத்திற்ப
மாறுவது
மனிதனின்
இயல்பு..
இறைவனின்
தீர்ப்பு....

நீங்கள்
சொன்ன
அதுகள் போல்

நாம்
மாறாமல்
இருந்திருந்தால்..

அதுகளும்
நம்மை
பார்த்து சிரிக்கும்
காட்டுப்
பூச்சிகளென்று.

..எல்லாம் காலத்தின் கோலம் டீச்சர்....
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே.. கவிதை பிரமாதம்...

நன்றி நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



[color=blue]காலத்திற்பமாறுவது
மனிதனின்இயல்பு...
இறைவனின்இறைவனின்
தீர்ப்பு....

உண்மை உண்மை .
நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sun Sep 12, 2010 1:40 pm

vinotha wrote:
gunashan wrote:
vinotha wrote:நம்மைத்தவிர ......!

அன்று
முதன் முதலாக சந்தித்த
ஆற்றங்கரை..

கலக்கத்துடன்
காதலை சொன்ன
ஆலமர ஊஞ்சல்....

களிப்புடன்
கைக்கோர்த்து நடந்திட்ட
ஏரிக்கரை...

முழுதும் விலகாத பயத்துடன்
முத்தமிட்ட
மொட்டைமாடி...

கிறக்கத்துடன்
கட்டியணைத்த
கிணத்துமேடு...

கேள்விக்குறியுடன்
கடைசியாக
சந்தித்த மாந்தோப்பு...

இன்று
எதுவும் மாறவில்லை
நம்மைத்தவிர ....!



இன்று
எதுவும் மாறவில்லை
நம்மைத்தவிர ....!

காலத்திற்கேற்ப
மாறுவது
மனிதனின்
இயல்பு..
இறைவனின்
தீர்ப்பு....

நீங்கள்
சொன்ன
அதுகள் போல்

நாம்
மாறாமல்
இருந்திருந்தால்..

அதுகளும்
நம்மை
பார்த்து சிரிக்கும்
காட்டுப்
பூச்சிகளென்று.

..எல்லாம் காலத்தின் கோலம் டீச்சர்....
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே.. கவிதை பிரமாதம்...

நன்றி நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



[color=blue]காலத்திற்பமாறுவது
மனிதனின்இயல்பு...
இறைவனின்இறைவனின்
தீர்ப்பு....

உண்மை உண்மை .
நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

பூஜியத்துக் குள்ளே ஒரு
ராஜ்ஜியத்தை ஆண்டு கொணடு
புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனை புரிந்து கொண்டால்
அவந்தான் இறைவன்...

சந்தோஷமா டீச்சர். உங்கல் கவிதையின் மூலமே இறைவனின் அருள்தான்...... நன்றி நன்றி நன்றி அன்பு மலர் ஜாலி ஜாலி ஜாலி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Sep 12, 2010 10:41 pm

குணா சார் .மாற்றம் ஒன்றுதான் மாறாதது .ஆனால் தினமும் மாறும் மனிதர்களை கண்டால் வேதனை உண்டாகிறது .

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sun Sep 12, 2010 10:53 pm

vinotha wrote:குணா சார் .மாற்றம் ஒன்றுதான் மாறாதது .ஆனால் தினமும் மாறும் மனிதர்களை கண்டால் வேதனை உண்டாகிறது .

இவ்வுலகத்தில் வினாடிக்கு வினாடி மாறாதது ஒன்றுமில்லை டீச்சர்’
எல்லாமே மாறிக்கொண்டுதான் இருக்கிறது. நேற்றய விநோதா இன்று இல்லையே....
இன்றைய விநோதா நாளை எப்படி இருப்பாள் என்று யாருக்குத் தெரியும்.

மாற்றம் இருந்தால்தான் நல்லது கெட்டது புரியும். மாற்றம் இருந்தால்தான் நாளைய உலகம் உதிக்கும்.
நல்லதை பார்த்து விட்டு, கெட்டதை விட்டு விட்டால் எல்லாமே நமக்கு ஆனந்தம்தான்
கெட்டவனாக யாரும் பிறக்கவில்லை....... நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக