புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகாத்மா காந்திஜியின் ராமர் யார்?
Page 1 of 1 •
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
மகாத்மா காந்திஜியின் ராமர் யார்?
- ச.நாகராஜன்
காந்திஜி தனது பிரார்த்தனைக் கூட்டங்களில் அனைவரும் ராம்தூன் பாட வேண்டும் என்று விரும்பினார். ஹிந்துக்கள் அல்லாதோர் எப்படி ராம வழிபாட்டில் ஈடுபட முடியும் என்ற கேள்விக்கு அவர் விரிவாக இப்படி பதில் எழுதினார்:-
"ராமர் அல்லது ராம நாமம் இசைப்பது ஹிந்துக்களுக்கு மட்டுமே உரியது; ஆகவே எப்படி முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் அதில் சேர முடியும் என்று யாரேனும் ஆட்சேபணை தெரிவிக்கும்போது எனக்கு நானே சிரிக்கிறேன். முஸ்லீம்களுக்கு ஒரு கடவுளும், இன்னொரு கடவுள் ஹிந்துக்கள், பார்ஸிக்கள் அல்லது கிறிஸ்தவர்களுக்கும் இருக்கிறாரா, என்ன? இல்லை! ஒரே ஒரு நிறை சக்தி, எங்கும் பரவி இருக்கின்ற கடவுள்தான் இருக்கிறார்!! அவரைப் பல்வேறு பெயரிட்டு அழைக்கிறோம். நமக்கு மிகவும் பரிச்சயமான பெயரால் அவரை நினைவில் இருத்துகிறோம்.
எனது ராமர், பிரார்த்தனையில் இடம் பெறும் ராமர், சரித்திர நாயகனான அயோத்தி மன்னன் தசரதனின் புத்திரனான ராமர் இல்லை. அவன் எப்போதும் இருப்பவன். பிறக்காதவன். இரண்டாவது இல்லாத ஒரே ஒரு கடவுள் அவனே. அவனையே நான் வழிபடுகிறேன். அவனிடமே நான் உதவி கேட்கிறேன். அப்படியேதான் நீங்களும் கேட்க வேண்டும். நம் அனைவருக்கும் சமமாக உரியவன் அவன். ஆகவே ஏன் முஸ்லீம்களோ அல்லது வேறு யாருமோ அவன் பெயரை உச்சரிக்க ஆட்சேபணை தெரிவிக்க வேண்டும் என்பதன் காரணம் எனக்குப் புரியவில்லை. அவன் ராமநாமத்தால் உணர மட்டும் கட்டுப்பட்டவன் அல்ல. அவனை அல்லா, குதா என்று ஒலியின் லயத்தை சேதப்படுத்தாமல் எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்."
காந்திஜியின் இந்த பதிலைக் கேட்ட ஒருவர் நீங்கள் ராமரைப் பற்றிக் கேட்கும் போது பிரபஞ்சத்தின் நாயகன் அவன் என்றும், தசரதனின் புத்திரன் இல்லை என்றும் கூறுகிறீர்கள். ஆனால் ராம் தூனில் நீங்கள் சீதாராமன் என்றும் ராஜாராமன் என்றும் பாடுகிறீர்கள். சீதையின் நாயகனான ராமனுக்கு ஜெயம் என்றும் கடைசியில் கூறி முடிக்கிறீர்கள்! நீங்கள் குறிப்பிடும் அந்த ராமர் தசரதனின் புத்திரன் இல்லையென்றால் அவர் யார்?" என்று கேட்டார்.
இந்தக் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாக காந்திஜி கூறி தனது பதிலை ஆரம்பித்தார்.-
"எனது ராம்தூனில் ராஜாராமன், சீதாராமன் ஆகியவை சந்தேகம் இல்லாமல் வருகின்றன. இந்த ராமன் தசரத புத்திரன் இல்லையா? துளஸிதாஸர் இதற்கு பதிலை அளித்துள்ளார்! ஆனால் எனது கருத்தை இங்கே தருகிறேன்.
ராமரை விட அதிகம் சக்தி வாய்ந்தது அவன் நாமம். ஹிந்து தர்மம் விலை மதிக்க முடியாத ரத்தினங்கள் அடங்கிய கரை காண முடியாத மாபெரும் கடல். அதிகமதிகம் நீங்கள் அதில் முழுக முழுக, மிக அதிகமான பொக்கிஷங்களை நீங்கள் பெற முடியும். ஹிந்து மதத்தில் கடவுள் அநேக பெயர்களால் உணரப்படுகிறார். ஆயிரக்கணக்கான மக்கள் ராமரையும், கிருஷ்ணரையும் சரித்திர நாயகர்களாகவே சந்தேகமில்லாமல் பார்க்கிறார்கள். நிச்சயமாகவே, தசரத புத்திரனாக ராமன் என்ற வடிவில் கடவுள் பூமியில் அவதாரம் எடுத்திருக்கிறார் என்று நம்புகிறார்கள். அவரை வழிபடுவதன் மூலம் முக்தியை அடைய முடியும் என்றும் அவர்கள் நிச்சயமாக நம்புகிறார்கள். இதே போலத்தான் கிருஷ்ணரும் கூட!
வரலாறு, கற்பனை, உண்மை இவை அனைத்தும் பிரிக்கமுடியாதபடி பிணைந்துள்ளன. அவற்றைத் தனித்தனியே பிரிப்பதென்பது முடியவே முடியாத விஷயம்! நான் கடவுளைக் குறிக்கும் எல்லா உருவங்களையும் வடிவங்களையும் ஒரே வடிவமில்லாத எங்கும் நிறை ராமனாக ஒப்புக் கொண்டிருக்கிறேன்.
ஆகவே, எனக்கு, சக்தி வாய்ந்த இதயத்தில் எழுதப்பட்டுள்ள எந்தச் சாறு மனோரீதியாக, நீதி போதனை ரீதியாக, உடல் ரீதியாக ஏற்படும் துன்பங்களைப் போக்க வல்லதோ அதுவே சீதாராமன் என்றும் தசரத ராமன் என்றும் அழைக்கப்படும் ஒன்றாகும்."
அகண்டகாரமான அனாதியான எங்கும் நிறை சக்தியே ராமன்; ராம நாமம்!
- ச.நாகராஜன்
காந்திஜி தனது பிரார்த்தனைக் கூட்டங்களில் அனைவரும் ராம்தூன் பாட வேண்டும் என்று விரும்பினார். ஹிந்துக்கள் அல்லாதோர் எப்படி ராம வழிபாட்டில் ஈடுபட முடியும் என்ற கேள்விக்கு அவர் விரிவாக இப்படி பதில் எழுதினார்:-
"ராமர் அல்லது ராம நாமம் இசைப்பது ஹிந்துக்களுக்கு மட்டுமே உரியது; ஆகவே எப்படி முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் அதில் சேர முடியும் என்று யாரேனும் ஆட்சேபணை தெரிவிக்கும்போது எனக்கு நானே சிரிக்கிறேன். முஸ்லீம்களுக்கு ஒரு கடவுளும், இன்னொரு கடவுள் ஹிந்துக்கள், பார்ஸிக்கள் அல்லது கிறிஸ்தவர்களுக்கும் இருக்கிறாரா, என்ன? இல்லை! ஒரே ஒரு நிறை சக்தி, எங்கும் பரவி இருக்கின்ற கடவுள்தான் இருக்கிறார்!! அவரைப் பல்வேறு பெயரிட்டு அழைக்கிறோம். நமக்கு மிகவும் பரிச்சயமான பெயரால் அவரை நினைவில் இருத்துகிறோம்.
எனது ராமர், பிரார்த்தனையில் இடம் பெறும் ராமர், சரித்திர நாயகனான அயோத்தி மன்னன் தசரதனின் புத்திரனான ராமர் இல்லை. அவன் எப்போதும் இருப்பவன். பிறக்காதவன். இரண்டாவது இல்லாத ஒரே ஒரு கடவுள் அவனே. அவனையே நான் வழிபடுகிறேன். அவனிடமே நான் உதவி கேட்கிறேன். அப்படியேதான் நீங்களும் கேட்க வேண்டும். நம் அனைவருக்கும் சமமாக உரியவன் அவன். ஆகவே ஏன் முஸ்லீம்களோ அல்லது வேறு யாருமோ அவன் பெயரை உச்சரிக்க ஆட்சேபணை தெரிவிக்க வேண்டும் என்பதன் காரணம் எனக்குப் புரியவில்லை. அவன் ராமநாமத்தால் உணர மட்டும் கட்டுப்பட்டவன் அல்ல. அவனை அல்லா, குதா என்று ஒலியின் லயத்தை சேதப்படுத்தாமல் எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்."
காந்திஜியின் இந்த பதிலைக் கேட்ட ஒருவர் நீங்கள் ராமரைப் பற்றிக் கேட்கும் போது பிரபஞ்சத்தின் நாயகன் அவன் என்றும், தசரதனின் புத்திரன் இல்லை என்றும் கூறுகிறீர்கள். ஆனால் ராம் தூனில் நீங்கள் சீதாராமன் என்றும் ராஜாராமன் என்றும் பாடுகிறீர்கள். சீதையின் நாயகனான ராமனுக்கு ஜெயம் என்றும் கடைசியில் கூறி முடிக்கிறீர்கள்! நீங்கள் குறிப்பிடும் அந்த ராமர் தசரதனின் புத்திரன் இல்லையென்றால் அவர் யார்?" என்று கேட்டார்.
இந்தக் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாக காந்திஜி கூறி தனது பதிலை ஆரம்பித்தார்.-
"எனது ராம்தூனில் ராஜாராமன், சீதாராமன் ஆகியவை சந்தேகம் இல்லாமல் வருகின்றன. இந்த ராமன் தசரத புத்திரன் இல்லையா? துளஸிதாஸர் இதற்கு பதிலை அளித்துள்ளார்! ஆனால் எனது கருத்தை இங்கே தருகிறேன்.
ராமரை விட அதிகம் சக்தி வாய்ந்தது அவன் நாமம். ஹிந்து தர்மம் விலை மதிக்க முடியாத ரத்தினங்கள் அடங்கிய கரை காண முடியாத மாபெரும் கடல். அதிகமதிகம் நீங்கள் அதில் முழுக முழுக, மிக அதிகமான பொக்கிஷங்களை நீங்கள் பெற முடியும். ஹிந்து மதத்தில் கடவுள் அநேக பெயர்களால் உணரப்படுகிறார். ஆயிரக்கணக்கான மக்கள் ராமரையும், கிருஷ்ணரையும் சரித்திர நாயகர்களாகவே சந்தேகமில்லாமல் பார்க்கிறார்கள். நிச்சயமாகவே, தசரத புத்திரனாக ராமன் என்ற வடிவில் கடவுள் பூமியில் அவதாரம் எடுத்திருக்கிறார் என்று நம்புகிறார்கள். அவரை வழிபடுவதன் மூலம் முக்தியை அடைய முடியும் என்றும் அவர்கள் நிச்சயமாக நம்புகிறார்கள். இதே போலத்தான் கிருஷ்ணரும் கூட!
வரலாறு, கற்பனை, உண்மை இவை அனைத்தும் பிரிக்கமுடியாதபடி பிணைந்துள்ளன. அவற்றைத் தனித்தனியே பிரிப்பதென்பது முடியவே முடியாத விஷயம்! நான் கடவுளைக் குறிக்கும் எல்லா உருவங்களையும் வடிவங்களையும் ஒரே வடிவமில்லாத எங்கும் நிறை ராமனாக ஒப்புக் கொண்டிருக்கிறேன்.
ஆகவே, எனக்கு, சக்தி வாய்ந்த இதயத்தில் எழுதப்பட்டுள்ள எந்தச் சாறு மனோரீதியாக, நீதி போதனை ரீதியாக, உடல் ரீதியாக ஏற்படும் துன்பங்களைப் போக்க வல்லதோ அதுவே சீதாராமன் என்றும் தசரத ராமன் என்றும் அழைக்கப்படும் ஒன்றாகும்."
அகண்டகாரமான அனாதியான எங்கும் நிறை சக்தியே ராமன்; ராம நாமம்!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|