புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_m10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10 
59 Posts - 50%
heezulia
பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_m10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_m10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_m10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Guna.D
பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_m10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_m10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_m10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_m10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_m10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_m10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_m10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_m10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
prajai
பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_m10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_m10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Guna.D
பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_m10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_m10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_m10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_m10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்க்கும் விழி நீ எனக்கு


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Wed Sep 08, 2010 3:34 pm

First topic message reminder :

உன் பார்வை பட்டாலே
பனிமலையாய் உருகுகிறேனே

உன் பாத தடங்களை
பின் தொடருகிறதே பாவி மனம்

எப்படி கற்றுகொண்டாய் ஒரு பார்வையில்
என் மேனி சிவக்க வைக்கும் வித்தையை

ஓராயிரம் சூரியன்களின்
ஒட்டுமொத்த வீச்சை வீசி சென்றாய்

ஒருகோடி தாமரையாய்
உள்ளம் மலர்ந்து நிற்கிறேனடா

உன் ஒற்றை பார்வையில்
ஒளிந்திருக்கும்

ஓராயிரம் அர்த்தங்களை
உணர்வே ஒரு யுகம் வேண்டும் எனக்கு




gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Sep 08, 2010 5:17 pm

கோவை. மு. சரளா wrote:
gunashan wrote:
கோவை. மு. சரளா wrote:உன் பார்வை பட்டாலே
பனிமலையாய் உருகுகிறேனே


விழிக்கவித அழுகையா வருது டீச்சர். ஏன் இத்தனை சோகம்....
காதல் கவித வடிக்கறதுல நீங்க மன்னிதான் போங்க...சூப்பர் டீச்சர்.....face: நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


உன் ஒற்றை பார்வையில்
ஒளிந்திருக்கும்

அவரு என்னா ஒற்றைக் கண்ணனா. அப்ப வேணாம் விட்டுடுங்க.....
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது :

எப்படி முடிகிறது எல்லாவற்றிலும் ஒரு எதிர்நிலையில் அமர்ந்து குதர்க்கமாக குதுகலிக்க நல்ல திறனாயும் திறன் உங்களுக்கு

எல்லா நிலையிலும் அடிபட்டவன். அதுதான் காரணம்.. சிலரை சிரித்து மகிழ வைக்க முடிந்தால் அவந்தான் மனிதன். வாழ்க்கை நெடுந்தூரம் இல்லை. எப்போதும் முடியலாம். அதற்குள் பலரை மகிழ வைத்து விட்டால் எனக்கு புண்ணியமல்லவா. ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Sep 08, 2010 5:41 pm

gunashan wrote:
கோவை. மு. சரளா wrote:
gunashan wrote:

விழிக்கவித அழுகையா வருது டீச்சர். ஏன் இத்தனை சோகம்....
காதல் கவித வடிக்கறதுல நீங்க மன்னிதான் போங்க...சூப்பர் டீச்சர்.....face: நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


உன் ஒற்றை பார்வையில்
ஒளிந்திருக்கும்

அவரு என்னா ஒற்றைக் கண்ணனா. அப்ப வேணாம் விட்டுடுங்க.....
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது :




எப்படி முடிகிறது எல்லாவற்றிலும் ஒரு எதிர்நிலையில் அமர்ந்து குதர்க்கமாக குதுகலிக்க நல்ல திறனாயும் திறன் உங்களுக்கு

எல்லா நிலையிலும் அடிபட்டவன். அதுதான் காரணம்.. சிலரை சிரித்து மகிழ வைக்க முடிந்தால் அவந்தான் மனிதன். வாழ்க்கை நெடுந்தூரம் இல்லை. எப்போதும் முடியலாம். அதற்குள் பலரை மகிழ வைத்து விட்டால் எனக்கு புண்ணியமல்லவா. ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


குணா அவர்களே உங்களின் வருகைக்குபின் ஈகரை எப்படி மிளிர்கிறது பாருங்கள்.



avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Thu Sep 09, 2010 9:48 am

எப்படி விமர்சிகிரீர்கள் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறீர்கள் என் கவிதை வரிகளும் மேலானது உங்களின் கருத்து வரிகள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 09, 2010 10:19 am

Kaa Na Kalyanasundaram wrote:
gunashan wrote:
கோவை. மு. சரளா wrote:




எப்படி முடிகிறது எல்லாவற்றிலும் ஒரு எதிர்நிலையில் அமர்ந்து குதர்க்கமாக குதுகலிக்க நல்ல திறனாயும் திறன் உங்களுக்கு

எல்லா நிலையிலும் அடிபட்டவன். அதுதான் காரணம்.. சிலரை சிரித்து மகிழ வைக்க முடிந்தால் அவந்தான் மனிதன். வாழ்க்கை நெடுந்தூரம் இல்லை. எப்போதும் முடியலாம். அதற்குள் பலரை மகிழ வைத்து விட்டால் எனக்கு புண்ணியமல்லவா. ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


குணா அவர்களே உங்களின் வருகைக்குபின் ஈகரை எப்படி மிளிர்கிறது பாருங்கள்.


நன்றி அய்யா... நன்றி நன்றி நன்றி நன்றி ஜாலி ஜாலி ஜாலி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 09, 2010 10:21 am

gunashan wrote:
Kaa Na Kalyanasundaram wrote:
gunashan wrote:

எல்லா நிலையிலும் அடிபட்டவன். அதுதான் காரணம்.. சிலரை சிரித்து மகிழ வைக்க முடிந்தால் அவந்தான் மனிதன். வாழ்க்கை நெடுந்தூரம் இல்லை. எப்போதும் முடியலாம். அதற்குள் பலரை மகிழ வைத்து விட்டால் எனக்கு புண்ணியமல்லவா. ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


குணா அவர்களே உங்களின் வருகைக்குபின் ஈகரை எப்படி மிளிர்கிறது பாருங்கள்.


நன்றி அய்யா... நன்றி நன்றி நன்றி நன்றி ஜாலி ஜாலி ஜாலி

சியர்ஸ் சியர்ஸ் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 09, 2010 10:24 am

கோவை. மு. சரளா wrote:எப்படி விமர்சிகிரீர்கள் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறீர்கள் என் கவிதை வரிகளும் மேலானது உங்களின் கருத்து வரிகள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

கலை உணர்வும், நகைச்சுவை உணர்வும் கலந்துவிட்டால் எல்லாரையும் மெய் மறக்க வைக்கலாம் டீச்சர்.. உங்களை மகிழ்விக்க வரம் கொடுத்த இறைவனுக்கு இவ்வேலையில் நன்றி சொல்கிறேன்.

உங்கள் கவிதகள் தொடர வாழ்த்துகள்..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி அன்பு மலர் அன்பு மலர்

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Thu Sep 09, 2010 10:32 am

புகழுக்கு மயங்காத ஜீவன் இல்லை உலகில் ஒருவருக்கு ஒருவர் அன்பு பாராட்டி ஒருவரை ஒருவர் புகழ்ந்துகொண்டே இருந்தால் இந்த உலகம் பூங்காவாக இருக்கும் இவை இல்லாததால் தான் போர்களமாகிவிட்டது நாமாவது நாளைய சமூகத்திற்கு ஒரு பூங்காவை விட்டு செல்லலாம் ஈகரையின் பெருமையை நாளைய வரலாறு சொல்லட்டும்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Fri Sep 10, 2010 1:39 pm

கோவை. மு. சரளா wrote:புகழுக்கு மயங்காத ஜீவன் இல்லை உலகில் ஒருவருக்கு ஒருவர் அன்பு பாராட்டி ஒருவரை ஒருவர் புகழ்ந்துகொண்டே இருந்தால் இந்த உலகம் பூங்காவாக இருக்கும் இவை இல்லாததால் தான் போர்களமாகிவிட்டது நாமாவது நாளைய சமூகத்திற்கு ஒரு பூங்காவை விட்டு செல்லலாம் ஈகரையின் பெருமையை நாளைய வரலாறு சொல்லட்டும்

நீங்க யாரு
நான் யாரு..
யாருக்கும் தெரியாது..

ஈகாரை
வந்த பின்பு..
எல்லோரும்
உறவுகள் பாரு...

பேதங்கள் ஏதுமில்லை...
அகம்பாவம் அதுவுமில்லை..

நம் ஆக்கத் தேவைக்கு
அறிவூட்டும் பூங்காவாம்
கருத்து பரிமாறி
ஒன்று கலக்கும்
களஞ்சியமாம்.


உங்கள் எண்ணப்படி எல்லாம் நன்றாய் நடக்கும்..
நாளைய உலகம், ஈகரையில் நம்மை திரும்பிப் பார்க்கும்.... நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 10, 2010 1:42 pm

gunashan wrote:
கோவை. மு. சரளா wrote:புகழுக்கு மயங்காத ஜீவன் இல்லை உலகில் ஒருவருக்கு ஒருவர் அன்பு பாராட்டி ஒருவரை ஒருவர் புகழ்ந்துகொண்டே இருந்தால் இந்த உலகம் பூங்காவாக இருக்கும் இவை இல்லாததால் தான் போர்களமாகிவிட்டது நாமாவது நாளைய சமூகத்திற்கு ஒரு பூங்காவை விட்டு செல்லலாம் ஈகரையின் பெருமையை நாளைய வரலாறு சொல்லட்டும்

நீங்க யாரு
நான் யாரு..
யாருக்கும் தெரியாது..

ஈகாரை
வந்த பின்பு..
எல்லோரும்
உறவுகள் பாரு...

பேதங்கள் ஏதுமில்லை...
அகம்பாவம் அதுவுமில்லை..

நம் ஆக்கத் தேவைக்கு
அறிவூட்டும் பூங்காவாம்
கருத்து பரிமாறி
ஒன்று கலக்கும்
களஞ்சியமாம்.


உங்கள் எண்ணப்படி எல்லாம் நன்றாய் நடக்கும்..
நாளைய உலகம், ஈகரையில் நம்மை திரும்பிப் பார்க்கும்.... நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் முத்தம் முத்தம்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Fri Sep 10, 2010 2:10 pm

karthikharis wrote:
gunashan wrote:
கோவை. மு. சரளா wrote:புகழுக்கு மயங்காத ஜீவன் இல்லை உலகில் ஒருவருக்கு ஒருவர் அன்பு பாராட்டி ஒருவரை ஒருவர் புகழ்ந்துகொண்டே இருந்தால் இந்த உலகம் பூங்காவாக இருக்கும் இவை இல்லாததால் தான் போர்களமாகிவிட்டது நாமாவது நாளைய சமூகத்திற்கு ஒரு பூங்காவை விட்டு செல்லலாம் ஈகரையின் பெருமையை நாளைய வரலாறு சொல்லட்டும்

நீங்க யாரு
நான் யாரு..
யாருக்கும் தெரியாது..

ஈகாரை
வந்த பின்பு..
எல்லோரும்
உறவுகள் பாரு...

பேதங்கள் ஏதுமில்லை...
அகம்பாவம் அதுவுமில்லை..

நம் ஆக்கத் தேவைக்கு
அறிவூட்டும் பூங்காவாம்
கருத்து பரிமாறி
ஒன்று கலக்கும்
களஞ்சியமாம்.


உங்கள் எண்ணப்படி எல்லாம் நன்றாய் நடக்கும்..
நாளைய உலகம், ஈகரையில் நம்மை திரும்பிப் பார்க்கும்.... நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் முத்தம் முத்தம்

பீர் குடிக்குற பையன்க கிட்டேயெல்லாம் டீச்சர் சேர மாட்டாங்க. ஆமாதானே டீச்சர்.... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக